Click any line to highlight and share it as a quote!
Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

Male

Kolaivaalinai edadaa

Migu kodiyoor seyal aravae

Kolaivaalinai edadaa

Migu kodiyoor seyal aravae

Kugaivaazh oru puliyae

Kugaivaazh oru puliyae

Uyar gunmaeviya manidha

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

Male

Thalaiyaagiya aramae puri

Sari needhi udhavuvaai

Thalaiyaagiya aramae puri

Sari needhi udhavuvaai

Samamae porul jananayaagam

Enavae murasaraivaai

Enavae murasaraivaai

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

ஆண்

கொலைவாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

கொலைவாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே

குகைவாழ் ஒரு புலியே

உயர் குணமேவிய மனிதா

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

ஆண்

தலையாகிய அறமே புரி

சரி நீதி உதவுவாய்

தலையாகிய அறமே புரி

சரி நீதி உதவுவாய்

சமமே பொருள் ஜனநாயகம்

எனவே முரசறைவாய்

எனவே முரசறைவாய்

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

English Script

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

Male

Kolaivaalinai edadaa

Migu kodiyoor seyal aravae

Kolaivaalinai edadaa

Migu kodiyoor seyal aravae

Kugaivaazh oru puliyae

Kugaivaazh oru puliyae

Uyar gunmaeviya manidha

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

Male

Thalaiyaagiya aramae puri

Sari needhi udhavuvaai

Thalaiyaagiya aramae puri

Sari needhi udhavuvaai

Samamae porul jananayaagam

Enavae murasaraivaai

Enavae murasaraivaai

Male

Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa

தமிழ் வரிகள்

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

ஆண்

கொலைவாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

கொலைவாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே

குகைவாழ் ஒரு புலியே

உயர் குணமேவிய மனிதா

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

ஆண்

தலையாகிய அறமே புரி

சரி நீதி உதவுவாய்

தலையாகிய அறமே புரி

சரி நீதி உதவுவாய்

சமமே பொருள் ஜனநாயகம்

எனவே முரசறைவாய்

எனவே முரசறைவாய்

ஆண்

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

மகராஜர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா

நிலையாம் எனும் நினைவா.................

Frequently Asked Questions

The song Valiyor Silar Eliyor Thamai from the movie Mani Magudam was sung by T. M. Soundarajan.

The music for Mani Magudam (1966) was composed by R. Sudharsanam.

The lyrics for Valiyor Silar Eliyor Thamai were penned by Bharathi Dasan.

Valiyor Silar Eliyor Thamai is a Tamil film song from Mani Magudam (1966).