Click any line to highlight and share it as a quote!
Male

Valikkirathae

Nenjam valikkirathae

Kannum kadharuthingae

Unnai ninaikkayilae

Male

En azhu kural

Unnai vanthu seraatha

Thudikiren intha sogam theeratha

Thanimaiyum ennai vittu pogatha

Ethum pudikala intha nelai maaratha

Nee pona enakkenna thunai irukka

Inga uyir onnu thavikuthu nee venum

Male

Yaarum illai

Indha boomiyilae

Ada poovum kooda

Un pirivaala pinamaachae

Yekkam vanthu

Nenjam ranaamanathae

Intha vazhkaiyilae

Nee thodaratha uravaaniyae

Male

Dhinam iravula azhuguren

Nadandhadha verukkiren

En uyiraiyae pirinjatha

Unaruren naanae

Female

Ahaa….aaa…aaa…aaa…

Aaaa….aaaa……

Ahaa….aaa…aaa…aaa…

Aaaa….aaaa……

Male

Enthan kaadhoram pechu satham

En kannodu kanneer kottum

Nee en kooda eppothumae

Oru thunaiyaaga ne vaazhura

Male

Unnai eppothumae

Ullam kondadumae

Nee ennoda aananthamae

Ennul un nyabagam

Endrum neengathingae

Nee ennullae ennallumae pogathae

Male

Yaarum illai

Indha boomiyilae

Ada poovum kooda

Un pirivaala pinamaachae

Yekkam vanthu

Nenjam ranaamanathae

Intha vazhkaiyilae

Nee thodaratha uravaaniyae

Male

Valikkirathae

Nenjam valikkirathae

Kannum kadharuthingae

Unnai ninaikkayilae

Male

En azhu kural

Unnai vanthu seraatha

Thudikiren intha sogam theeratha

Thanimaiyum ennai vittu pogatha

Ethum pudikala intha nelai maaratha

Nee pona enakkenna thunai irukka

Inga uyir onnu thavikuthu nee venum

Male

Yaarum illai

Indha boomiyilae

Ada poovum kooda

Un pirivaala pinamaachae

Yekkam vanthu

Nenjam ranaamanathae

Intha vazhkaiyilae

Nee thodaratha uravaaniyae

ஆண்

வலிக்கிறதே

நெஞ்சம் வலிக்கிறதே

கண்ணும் கதறுதிங்கே

உன்னை நினைக்கையிலே

ஆண்

என் அழு குரல்

உன்னை வந்து சேராதா

துடிக்கிறேன் இந்த சோகம்

தீராதா தனிமையும் என்னை

விட்டு போகாதா எதும் புடிக்கல

இந்த நிலை மாறாதா நீ போனா

எனக்கென்ன துணை இருக்கா

இங்க உயிர் ஒன்னு தவிக்குது

நீ வேணும்

ஆண்

யாரும் இல்லை

இந்த பூமியிலே அட பூவும்

கூட உன் பிரிவால பிணமாச்சே

ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே

இந்த வாழ்க்கையிலே நீ தொடராத

உறவானியே

ஆண்

தினம் இரவுல

அழுகுறேன் நடந்தத

வெறுக்கிறேன் என்

உயிரையே பிரிஞ்சதா

உணருறேன் நானே

பெண்

ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

ஆண்

எந்தன் காதோரம்

பேச்சு சத்தம் என் கண்ணோடு

கண்ணீர் கொட்டும் நீ என்

கூட எப்போதுமே ஒரு

துணையாக நீ வாழுற

ஆண்

உன்னை எப்போதுமே

உள்ளம் கொண்டாடுமே நீ

என்னோட ஆனந்தமே

என்னுள் உன் ஞாபகம்

என்றும் நீங்காதிங்கே நீ

என்னுள்ளே எந்நாளுமே

போகாதே

ஆண்

யாரும் இல்லை

இந்த பூமியிலே அட பூவும்

கூட உன் பிரிவால பிணமாச்சே

ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே

இந்த வாழ்க்கையிலே நீ தொடராத

உறவானியே

ஆண்

வலிக்கிறதே நெஞ்சம்

வலிக்கிறதே கண்ணும்

கதறுதிங்கே உன்னை

நினைக்கையிலே

ஆண்

என் அழு குரல்

உன்னை வந்து சேராதா

துடிக்கிறேன் இந்த சோகம்

தீராதா தனிமையும் என்னை

விட்டு போகாதா எதும் புடிக்கல

இந்த நிலை மாறாதா நீ போனா

எனக்கென்ன துணை இருக்கா

இங்க உயிர் ஒன்னு தவிக்குது

நீ வேணும்

ஆண்

யாரும் இல்லை

இந்த பூமியிலே அட பூவும்

கூட உன் பிரிவால பிணமாச்சே

ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே

இந்த வாழ்க்கையிலே நீ தொடராத

உறவானியே

English Script

Male

Valikkirathae

Nenjam valikkirathae

Kannum kadharuthingae

Unnai ninaikkayilae

Male

En azhu kural

Unnai vanthu seraatha

Thudikiren intha sogam theeratha

Thanimaiyum ennai vittu pogatha

Ethum pudikala intha nelai maaratha

Nee pona enakkenna thunai irukka

Inga uyir onnu thavikuthu nee venum

Male

Yaarum illai

Indha boomiyilae

Ada poovum kooda

Un pirivaala pinamaachae

Yekkam vanthu

Nenjam ranaamanathae

Intha vazhkaiyilae

Nee thodaratha uravaaniyae

Male

Dhinam iravula azhuguren

Nadandhadha verukkiren

En uyiraiyae pirinjatha

Unaruren naanae

Female

Ahaa….aaa…aaa…aaa…

Aaaa….aaaa……

Ahaa….aaa…aaa…aaa…

Aaaa….aaaa……

Male

Enthan kaadhoram pechu satham

En kannodu kanneer kottum

Nee en kooda eppothumae

Oru thunaiyaaga ne vaazhura

Male

Unnai eppothumae

Ullam kondadumae

Nee ennoda aananthamae

Ennul un nyabagam

Endrum neengathingae

Nee ennullae ennallumae pogathae

Male

Yaarum illai

Indha boomiyilae

Ada poovum kooda

Un pirivaala pinamaachae

Yekkam vanthu

Nenjam ranaamanathae

Intha vazhkaiyilae

Nee thodaratha uravaaniyae

Male

Valikkirathae

Nenjam valikkirathae

Kannum kadharuthingae

Unnai ninaikkayilae

Male

En azhu kural

Unnai vanthu seraatha

Thudikiren intha sogam theeratha

Thanimaiyum ennai vittu pogatha

Ethum pudikala intha nelai maaratha

Nee pona enakkenna thunai irukka

Inga uyir onnu thavikuthu nee venum

Male

Yaarum illai

Indha boomiyilae

Ada poovum kooda

Un pirivaala pinamaachae

Yekkam vanthu

Nenjam ranaamanathae

Intha vazhkaiyilae

Nee thodaratha uravaaniyae

தமிழ் வரிகள்

ஆண்

வலிக்கிறதே

நெஞ்சம் வலிக்கிறதே

கண்ணும் கதறுதிங்கே

உன்னை நினைக்கையிலே

ஆண்

என் அழு குரல்

உன்னை வந்து சேராதா

துடிக்கிறேன் இந்த சோகம்

தீராதா தனிமையும் என்னை

விட்டு போகாதா எதும் புடிக்கல

இந்த நிலை மாறாதா நீ போனா

எனக்கென்ன துணை இருக்கா

இங்க உயிர் ஒன்னு தவிக்குது

நீ வேணும்

ஆண்

யாரும் இல்லை

இந்த பூமியிலே அட பூவும்

கூட உன் பிரிவால பிணமாச்சே

ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே

இந்த வாழ்க்கையிலே நீ தொடராத

உறவானியே

ஆண்

தினம் இரவுல

அழுகுறேன் நடந்தத

வெறுக்கிறேன் என்

உயிரையே பிரிஞ்சதா

உணருறேன் நானே

பெண்

ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

ஆண்

எந்தன் காதோரம்

பேச்சு சத்தம் என் கண்ணோடு

கண்ணீர் கொட்டும் நீ என்

கூட எப்போதுமே ஒரு

துணையாக நீ வாழுற

ஆண்

உன்னை எப்போதுமே

உள்ளம் கொண்டாடுமே நீ

என்னோட ஆனந்தமே

என்னுள் உன் ஞாபகம்

என்றும் நீங்காதிங்கே நீ

என்னுள்ளே எந்நாளுமே

போகாதே

ஆண்

யாரும் இல்லை

இந்த பூமியிலே அட பூவும்

கூட உன் பிரிவால பிணமாச்சே

ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே

இந்த வாழ்க்கையிலே நீ தொடராத

உறவானியே

ஆண்

வலிக்கிறதே நெஞ்சம்

வலிக்கிறதே கண்ணும்

கதறுதிங்கே உன்னை

நினைக்கையிலே

ஆண்

என் அழு குரல்

உன்னை வந்து சேராதா

துடிக்கிறேன் இந்த சோகம்

தீராதா தனிமையும் என்னை

விட்டு போகாதா எதும் புடிக்கல

இந்த நிலை மாறாதா நீ போனா

எனக்கென்ன துணை இருக்கா

இங்க உயிர் ஒன்னு தவிக்குது

நீ வேணும்

ஆண்

யாரும் இல்லை

இந்த பூமியிலே அட பூவும்

கூட உன் பிரிவால பிணமாச்சே

ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே

இந்த வாழ்க்கையிலே நீ தொடராத

உறவானியே

Frequently Asked Questions

The lyrics for Valikkirathey were penned by Oviya Oommapathy.

Valikkirathey is a Tamil film song from Thirudathey Papa Thirudathey (2018).