
Vaanam Pozhinthathu
From the movie Pinju Manam
Read the full lyrics of Vaanam Pozhinthathu from Pinju Manam (1975), sung by K. J. Yesudas and Vani Jairam and written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Pinju Manam
Read the full lyrics of Vaanam Pozhinthathu from Pinju Manam (1975), sung by K. J. Yesudas and Vani Jairam and written by Poovai Senguttavan, in Tamil & English script.
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Unnaiththaan ninaiththaen
Kangalaal anaiththaen
Ennai naan koduththaen
Mullai malarnthathu mella siriththathu
Ullam kulirnthathu ulagai maranthathu
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Angam engum thanga kattithaano
Ezhil pongum mangai kangal enna meeno
Angam engum thanga kattithaano
Ezhil pongum mangai kangal enna meeno
Iravethu pagalenbathaethu
Oru idaivelai namakindru yaethu
Sevvidhazh oram ovvoru naalum
Manmatha raagam paadavaa paadavaa paadavaa
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Vanna vanna poo malarnthathu aadum
Angu vandu vanthu sontham kondu paadum
Perinbam aarambam aagum
Indru pesaatha naadagam thondrum
Ketpathu kidaikkum kidaippathu inikkum
Thevaikku athigam thevaiyo thevaiyo
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Muthu muthu punnagaiyai kandaen
En muthamizhai muthamida vanthaen
Muthu muthu punnagaiyai kandaen
En muthamizhai muthamida vanthaen
Alaiyodu alai vanthu mothum
Manam anantha raagangal paadum
Ennangal inikka
Kannangal sivakka
Inbangal kodi
Kaanavaa
Kaanavaa
Kaanavaa…
………………..
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
உன்னைத்தான் நினைத்தேன்
கண்களால் அணைத்தேன்
என்னை நான் கொடுத்தேன்.....
முல்லை மலர்ந்தது மெல்லச் சிரித்தது
உள்ளம் குளிர்ந்தது உலகை மறந்தது
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ
எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ
அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ
எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ
இரவேது பகலென்பதேது
ஒரு இடைவேளை நமக்கின்று ஏது
செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும்
மன்மத ராகம் பாடவா பாடவா பாடவா
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
வண்ண வண்ண பூ மலர்ந்து ஆடும்
அங்கு வண்டு வந்து சொந்தம் கொண்டு பாடும்
பேரின்பம் ஆரம்பம் ஆகும்
இன்று பேசாத நாடகம் தோன்றும்
கேட்பது கிடைக்கும் கிடைப்பது இனிக்கும்
தேவைக்கு அதிகம் தேவையோ தேவையோ
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவன் இணைந்தது தேனும் கலந்தது
முத்து முத்து புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்
முத்து முத்து புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்
அலையோடு அலை வந்து மோதும்
மனம் ஆனந்த ராகங்கள் பாடும்
எண்ணங்கள் இனிக்க
கன்னங்கள் சிவக்க
இன்பங்கள் கோடி
காணவா
காணவா
காணவா...
இருவர் : ................................
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Unnaiththaan ninaiththaen
Kangalaal anaiththaen
Ennai naan koduththaen
Mullai malarnthathu mella siriththathu
Ullam kulirnthathu ulagai maranthathu
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Angam engum thanga kattithaano
Ezhil pongum mangai kangal enna meeno
Angam engum thanga kattithaano
Ezhil pongum mangai kangal enna meeno
Iravethu pagalenbathaethu
Oru idaivelai namakindru yaethu
Sevvidhazh oram ovvoru naalum
Manmatha raagam paadavaa paadavaa paadavaa
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Vanna vanna poo malarnthathu aadum
Angu vandu vanthu sontham kondu paadum
Perinbam aarambam aagum
Indru pesaatha naadagam thondrum
Ketpathu kidaikkum kidaippathu inikkum
Thevaikku athigam thevaiyo thevaiyo
Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu
Muthu muthu punnagaiyai kandaen
En muthamizhai muthamida vanthaen
Muthu muthu punnagaiyai kandaen
En muthamizhai muthamida vanthaen
Alaiyodu alai vanthu mothum
Manam anantha raagangal paadum
Ennangal inikka
Kannangal sivakka
Inbangal kodi
Kaanavaa
Kaanavaa
Kaanavaa…
………………..
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
உன்னைத்தான் நினைத்தேன்
கண்களால் அணைத்தேன்
என்னை நான் கொடுத்தேன்.....
முல்லை மலர்ந்தது மெல்லச் சிரித்தது
உள்ளம் குளிர்ந்தது உலகை மறந்தது
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ
எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ
அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ
எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ
இரவேது பகலென்பதேது
ஒரு இடைவேளை நமக்கின்று ஏது
செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும்
மன்மத ராகம் பாடவா பாடவா பாடவா
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
வண்ண வண்ண பூ மலர்ந்து ஆடும்
அங்கு வண்டு வந்து சொந்தம் கொண்டு பாடும்
பேரின்பம் ஆரம்பம் ஆகும்
இன்று பேசாத நாடகம் தோன்றும்
கேட்பது கிடைக்கும் கிடைப்பது இனிக்கும்
தேவைக்கு அதிகம் தேவையோ தேவையோ
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவன் இணைந்தது தேனும் கலந்தது
முத்து முத்து புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்
முத்து முத்து புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்
அலையோடு அலை வந்து மோதும்
மனம் ஆனந்த ராகங்கள் பாடும்
எண்ணங்கள் இனிக்க
கன்னங்கள் சிவக்க
இன்பங்கள் கோடி
காணவா
காணவா
காணவா...
இருவர் : ................................
The song Vaanam Pozhinthathu from the movie Pinju Manam was sung by K. J. Yesudas and Vani Jairam.
The music for Pinju Manam (1975) was composed by Shankar Ganesh.
The lyrics for Vaanam Pozhinthathu were penned by Poovai Senguttavan.
Vaanam Pozhinthathu is a Tamil film song from Pinju Manam (1975).
Share this beautiful lyric line with your friends!