
Vaan Megam
From the movie Vasantha Mullai
Read the full lyrics of Vaan Megam from Vasantha Mullai (2023), sung by Shakthisree Gopalan, Vijay Yesudas and Rajesh Murugesan and written by Viveka, in Tamil & English script.

From the movie Vasantha Mullai
Read the full lyrics of Vaan Megam from Vasantha Mullai (2023), sung by Shakthisree Gopalan, Vijay Yesudas and Rajesh Murugesan and written by Viveka, in Tamil & English script.
Vaan megam pozhiyum kaarkaalam
Payanam neeyum naanum pogalaam
Aagayam namadhu kai dhooram
Paravai polae naamum maaralaam
Unnodu vandhaalae
Ulagam veru vannam
Unjalaadum nenjam thaana
Kannalum sollalum
Pesi theertha pinnum
Pesathondrum innum thaana
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnaalae kandenae sandhosham
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
Hoo oo oo oo…….
Ooraayiram vaanavil
Asaivin thaalattilae thoongudhae
Ulagamae vaasamaagudhae
Sandhosa saral veesudhae
Kaadhalin saalaiyil naatkal pogudhae
Nee podhum arugilae
Mazhalai pol aaven nodiyilae
Un thozhil saayum neramae
En bharam yaavum theerumae
Vida mazhai adhil kudai
Un paarvai podhumae
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnalae kandenae sandhosham
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
வான் மேகம் பொழியும் கார்காலம்
பயணம் நீயும் நானும் போகலாம்
ஆகாயம் நமது கை தூரம்
பறவை போலே நாமும் மாறலாம்
உன்னோடு வந்தாலே
உலகம் வேறு வண்ணம்
ஊஞ்சலாடும் நெஞ்சம் தான
கண்ணாலும் சொல்லாலும்
பேசி தீர்த்த பின்னும்
பேசதோன்றும் இன்னும் தான
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
ஹோ ஓ ஓ ஓ..........
ஓராயிரம் வானவில்
அசைவின் தாலாட்டிலே தூங்குதே
உலகமே வாசமாகுதே
சந்தோஷ சாரல் வீசுதே
காதலின் சாலையில் நாட்கள் போகுதே
நீ போதும் அருகிலே
மழலை போல் ஆவேன் நொடியிலே
உன் தோளில் சாயும் நேரமே
என் பாரம் யாவும் தீருமே
விடா மழை அதில் குடை
உன் பார்வை போதுமே
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
Vaan megam pozhiyum kaarkaalam
Payanam neeyum naanum pogalaam
Aagayam namadhu kai dhooram
Paravai polae naamum maaralaam
Unnodu vandhaalae
Ulagam veru vannam
Unjalaadum nenjam thaana
Kannalum sollalum
Pesi theertha pinnum
Pesathondrum innum thaana
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnaalae kandenae sandhosham
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
Hoo oo oo oo…….
Ooraayiram vaanavil
Asaivin thaalattilae thoongudhae
Ulagamae vaasamaagudhae
Sandhosa saral veesudhae
Kaadhalin saalaiyil naatkal pogudhae
Nee podhum arugilae
Mazhalai pol aaven nodiyilae
Un thozhil saayum neramae
En bharam yaavum theerumae
Vida mazhai adhil kudai
Un paarvai podhumae
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnalae kandenae sandhosham
Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
வான் மேகம் பொழியும் கார்காலம்
பயணம் நீயும் நானும் போகலாம்
ஆகாயம் நமது கை தூரம்
பறவை போலே நாமும் மாறலாம்
உன்னோடு வந்தாலே
உலகம் வேறு வண்ணம்
ஊஞ்சலாடும் நெஞ்சம் தான
கண்ணாலும் சொல்லாலும்
பேசி தீர்த்த பின்னும்
பேசதோன்றும் இன்னும் தான
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
ஹோ ஓ ஓ ஓ..........
ஓராயிரம் வானவில்
அசைவின் தாலாட்டிலே தூங்குதே
உலகமே வாசமாகுதே
சந்தோஷ சாரல் வீசுதே
காதலின் சாலையில் நாட்கள் போகுதே
நீ போதும் அருகிலே
மழலை போல் ஆவேன் நொடியிலே
உன் தோளில் சாயும் நேரமே
என் பாரம் யாவும் தீருமே
விடா மழை அதில் குடை
உன் பார்வை போதுமே
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
The song Vaan Megam from the movie Vasantha Mullai was sung by Shakthisree Gopalan, Vijay Yesudas and Rajesh Murugesan.
The music for Vasantha Mullai (2023) was composed by Rajesh Murugesan.
The lyrics for Vaan Megam were penned by Viveka.
Vaan Megam is a Tamil film song from Vasantha Mullai (2023).
Share this beautiful lyric line with your friends!