Click any line to highlight and share it as a quote!
Male

Vaan madhiyaagiyae naam ulavalaam

Vaan madhiyaagiyae naam ulavalaam

Iruntharung kaadhalae indha naalilae

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Female

Sirandha poojolaiyil kadhaigal sollalaam

Thirandha vaan meedhinil parandhu

sellalaam

Kaadhalin nesamae anbilaagumae

Eedilla jodiyaai dhinamum vaazhalaam

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Male

Manadhellaam un isai geethankaanudhae

Idhayathin aasaiyum thazhuva naadudhae

Mangaiyin dharisanam mogamaaguthae

Ennilaa inbathin alaigal aadudhae

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Female

Maeviya ganamae thendral pesudhae

Maeviya ganamae thendral pesudhae

Sobitha paadalai kelum maranae

Sobitha paadalai kelum maranae

Thooya en jeevanai kaanungaalaiyil

Oviyam roobamaai sindhu paadudhae

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Male

Un madhivadhana mel ulagang kaanuthae

Punnagai kannamae pavalaamaaguthae

Aaruyir kokkila amuthasurabhiyae

Aaruyir kokkila amuthasurabhiyae

Meettuvom paavaiyae madhura veenaiyil

Aavalaai konjiyae idhaya geethandhaan

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

ஆண்

வான் மதியாகியே நாமுலாவலாம்

வான் மதியாகியே நாமுலாவலாம்

இதந்தருங் காதலே இந்த நாளிலே

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

பெண்

சிறந்த பூஞ்சோலையில் கதைகள் சொல்லலாம்

திறந்த வான் மீதினில் பறந்து செல்லலாம்

காதலின் நேசமே அன்பிலாகுமே

ஈடிலா ஜோடியாய் தினமும் வாழலாம்

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

ஆண்

மனதெல்லாம் உன் இசை கீதங்காணுதே

இதயத்தின் ஆசையும் தழுவ நாடுதே

மங்கையுன் தரிசனம் மோகமாகுதே

எண்ணிலா இன்பத்தின் அலைகளாடுதே

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

பெண்

மேவிய காணமே தென்றல் பேசுதே

மேவிய காணமே தென்றல் பேசுதே

சோபித பாடலைக் கேளும் மாரனே

சோபித பாடலைக் கேளும் மாரனே

தூய என் ஜீவனைக் காணுங்காலையில்

ஓவியம் ரூபமாய் சிந்து பாடுதே...

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

ஆண்

உன் மதிவதன மேல் உலகங் காணுதே

புன்னகைக் கன்னமே பவளமாகுதே

ஆருயிர் கோகிலா அமுதசுரபியே

ஆருயிர் கோகிலா அமுதசுரபியே

மீட்டுவோம் கோகில அமுதசுரபியே

மீட்டுவோம் பாவையே மதுர வீணையில்

ஆவலாய் கொஞ்சியே இதயகீதந்தான்....

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்a

English Script

Male

Vaan madhiyaagiyae naam ulavalaam

Vaan madhiyaagiyae naam ulavalaam

Iruntharung kaadhalae indha naalilae

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Female

Sirandha poojolaiyil kadhaigal sollalaam

Thirandha vaan meedhinil parandhu

sellalaam

Kaadhalin nesamae anbilaagumae

Eedilla jodiyaai dhinamum vaazhalaam

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Male

Manadhellaam un isai geethankaanudhae

Idhayathin aasaiyum thazhuva naadudhae

Mangaiyin dharisanam mogamaaguthae

Ennilaa inbathin alaigal aadudhae

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Female

Maeviya ganamae thendral pesudhae

Maeviya ganamae thendral pesudhae

Sobitha paadalai kelum maranae

Sobitha paadalai kelum maranae

Thooya en jeevanai kaanungaalaiyil

Oviyam roobamaai sindhu paadudhae

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

Male

Un madhivadhana mel ulagang kaanuthae

Punnagai kannamae pavalaamaaguthae

Aaruyir kokkila amuthasurabhiyae

Aaruyir kokkila amuthasurabhiyae

Meettuvom paavaiyae madhura veenaiyil

Aavalaai konjiyae idhaya geethandhaan

Both

Iruntharung kaadhalae indha naalilae

Vaan madhiyaagiyae naam ulavalaam

தமிழ் வரிகள்

ஆண்

வான் மதியாகியே நாமுலாவலாம்

வான் மதியாகியே நாமுலாவலாம்

இதந்தருங் காதலே இந்த நாளிலே

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

பெண்

சிறந்த பூஞ்சோலையில் கதைகள் சொல்லலாம்

திறந்த வான் மீதினில் பறந்து செல்லலாம்

காதலின் நேசமே அன்பிலாகுமே

ஈடிலா ஜோடியாய் தினமும் வாழலாம்

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

ஆண்

மனதெல்லாம் உன் இசை கீதங்காணுதே

இதயத்தின் ஆசையும் தழுவ நாடுதே

மங்கையுன் தரிசனம் மோகமாகுதே

எண்ணிலா இன்பத்தின் அலைகளாடுதே

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

பெண்

மேவிய காணமே தென்றல் பேசுதே

மேவிய காணமே தென்றல் பேசுதே

சோபித பாடலைக் கேளும் மாரனே

சோபித பாடலைக் கேளும் மாரனே

தூய என் ஜீவனைக் காணுங்காலையில்

ஓவியம் ரூபமாய் சிந்து பாடுதே...

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்

ஆண்

உன் மதிவதன மேல் உலகங் காணுதே

புன்னகைக் கன்னமே பவளமாகுதே

ஆருயிர் கோகிலா அமுதசுரபியே

ஆருயிர் கோகிலா அமுதசுரபியே

மீட்டுவோம் கோகில அமுதசுரபியே

மீட்டுவோம் பாவையே மதுர வீணையில்

ஆவலாய் கொஞ்சியே இதயகீதந்தான்....

இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே

வான் மதியாகியே நாமுலாவலாம்a

Frequently Asked Questions

The song Vaan Madhiyagiye Namulavalam from the movie Maaya Mohini was sung by A. M. Raja and Jikki.

The music for Maaya Mohini (1956) was composed by S. N. Thirupathi.

The lyrics for Vaan Madhiyagiye Namulavalam were penned by Puratchi Dasan.

Vaan Madhiyagiye Namulavalam is a Tamil film song from Maaya Mohini (1956).