Click any line to highlight and share it as a quote!
Male

Mmm… mmm… mmm…

Aa… aa… aa… aa… aa… aa… aa…

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Paadaadha sogathoda paattum paada kaettaen

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Male

Kaathaadi pol aadum pennoda siru nenju

Kaiyoda saerthaachu yaedho onnu aachu

Kaathaadi pol aadum pennoda siru nenju

Mudivaedhum theriyaama mogam thappi pochu

Ammaadi… ee… ee…

Ammaadi oorellaam poli vaesham

Aanaalum parithaapam yaedho paavam

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Paadaadha sogathoda paattum paada kaettaen

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Male

Kaathoda poyaachu ennoda baaram

Aathoda poyaachu en kaala naeram

Kaathoda poyaachu ennoda baaram

Kaavaeri neer maelae kanni potta kolam

Ammaadi… ee… ee…

Ammaadi koothaadi aadum aattam

Ellaamae thappaachu yaengum naeram

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Paadaadha sogathoda paattum paada kaettaen

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

ஆண்

ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

ஆண்

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு

கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு

கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு

முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு

அம்மாடி....ஈ.......ஈ.....

அம்மாடி....ஊர் எல்லாம் போலி வேஷம்

ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

ஆண்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்

ஆத்தோட போயாச்சு என் கால நேரம்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்

காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்

அம்மாடி....ஈ.......ஈ.....

அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்

எல்லாமே தப்பாச்சு ஏஎங்கும் நேரம்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

English Script

Male

Mmm… mmm… mmm…

Aa… aa… aa… aa… aa… aa… aa…

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Paadaadha sogathoda paattum paada kaettaen

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Male

Kaathaadi pol aadum pennoda siru nenju

Kaiyoda saerthaachu yaedho onnu aachu

Kaathaadi pol aadum pennoda siru nenju

Mudivaedhum theriyaama mogam thappi pochu

Ammaadi… ee… ee…

Ammaadi oorellaam poli vaesham

Aanaalum parithaapam yaedho paavam

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Paadaadha sogathoda paattum paada kaettaen

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Male

Kaathoda poyaachu ennoda baaram

Aathoda poyaachu en kaala naeram

Kaathoda poyaachu ennoda baaram

Kaavaeri neer maelae kanni potta kolam

Ammaadi… ee… ee…

Ammaadi koothaadi aadum aattam

Ellaamae thappaachu yaengum naeram

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

Paadaadha sogathoda paattum paada kaettaen

Male

Vaadaadha rosaa poo… naan onnu paathaen…

தமிழ் வரிகள்

ஆண்

ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

ஆண்

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு

கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு

கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு

முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு

அம்மாடி....ஈ.......ஈ.....

அம்மாடி....ஊர் எல்லாம் போலி வேஷம்

ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

ஆண்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்

ஆத்தோட போயாச்சு என் கால நேரம்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்

காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்

அம்மாடி....ஈ.......ஈ.....

அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்

எல்லாமே தப்பாச்சு ஏஎங்கும் நேரம்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

Frequently Asked Questions

The lyrics for Vaadaatha Rosapoo were penned by Gangai Amaran.

Vaadaatha Rosapoo is a Tamil film song from Gramathu Athiyayam (1980).