Click any line to highlight and share it as a quote!
Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (4)

Female

Uyirin uyire unadhu vizhiyil

En mugam naan kaana vendum

Urangumbothum urangidaamal

Kanavilae nee thondra vendum

Female

Kaadhalaagi kaatril aadum

Oonjalaai naan aagiren

Kaalam thaandi vaala

Vendum vera enna kekiren

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (2)

Female

Uyirin uyire unadhu vizhiyil

En mugam naan kaana vendum

Urangumbothum urangidaamal

Kanavilae nee thondra vendum

Male

……………………………………..

Female

………………………………….

Female

Thandavaalam thalli irunthadhu

Thooram sendru serathaan

Merku vaanil nilavu ezhuvadhu

Ennul unnai theda thaan

Female

Ainthu vayathu pillai polae

Unnai naanum ninaikava

Angum ingum kannam engum

Chella mutham pathikava

Female

Nigal kaalamum edhirkaalamum

Indha anbenum varam podhumae

Iranthaalumae irakaamalae

Indha nyaabagam endrum vaazhumae

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (2)

Female

Uyirin uyire unadhu vizhiyil

En mugam naan kaana vendum

Urangumbothum urangidaamal

Kanavilae nee thondra vendum

Female

Kaadhalaagi kaatril aadum

Oonjalaai naan aagiren

Kaalam thaandi vaala

Vendum vera enna kekiren

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (2)

ஆண்

...........................................

பெண்

உயிாின் உயிரே உனது

விழியில் என் முகம் நான் காண

வேண்டும் உறங்கும்போதும்

உறங்கிடாமல் கனவிலே நீ

தோன்ற வேண்டும்

பெண்

காதலாகி காற்றிலாடும்

ஊஞ்சலாய் நான் ஆகிறேன்

காலம் தாண்டி வாழவேண்டும்

வேற என்ன கேட்கிறேன்

ஆண்

...........................................

பெண்

உயிாின் உயிரே உனது

விழியில் என் முகம் நான் காண

வேண்டும் உறங்கும்போதும்

உறங்கிடாமல் கனவிலே நீ

தோன்ற வேண்டும்

ஆண்

...........................................

பெண்

...........................................

பெண்

தண்டவாளம் தள்ளி

இருந்தது தூரம் சென்று சேரத்தான்

மேற்கு வானில் நிலவு எழுவது

என்னுள் உன்னை தேடத்தான்

பெண்

ஐந்து வயது பிள்ளை போலே

உன்னை நானும் நினைக்கவா

அங்கும் இங்கும் கன்னம் எங்கும்

செல்ல முத்தம் பதிக்கவா

பெண்

நிகழ் காலமும் எதிா்

காலமும் இந்த அன்பெனும்

வரம் போதுமே இறந்தாலுமே

இறக்காமலே இந்த ஞாபகம்

என்றும் வாழுமே

பெண்

உயிாின் உயிரே உனது

விழியில் என் முகம் நான் காண

வேண்டும் உறங்கும்போதும்

உறங்கிடாமல் கனவிலே நீ

தோன்ற வேண்டும்

பெண்

காதலாகி காற்றிலாடும்

ஊஞ்சலாய் நான் ஆகிறேன்

காலம் தாண்டி வாழவேண்டும்

வேற என்ன கேட்கிறேன்

ஆண்

...........................................

English Script

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (4)

Female

Uyirin uyire unadhu vizhiyil

En mugam naan kaana vendum

Urangumbothum urangidaamal

Kanavilae nee thondra vendum

Female

Kaadhalaagi kaatril aadum

Oonjalaai naan aagiren

Kaalam thaandi vaala

Vendum vera enna kekiren

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (2)

Female

Uyirin uyire unadhu vizhiyil

En mugam naan kaana vendum

Urangumbothum urangidaamal

Kanavilae nee thondra vendum

Male

……………………………………..

Female

………………………………….

Female

Thandavaalam thalli irunthadhu

Thooram sendru serathaan

Merku vaanil nilavu ezhuvadhu

Ennul unnai theda thaan

Female

Ainthu vayathu pillai polae

Unnai naanum ninaikava

Angum ingum kannam engum

Chella mutham pathikava

Female

Nigal kaalamum edhirkaalamum

Indha anbenum varam podhumae

Iranthaalumae irakaamalae

Indha nyaabagam endrum vaazhumae

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (2)

Female

Uyirin uyire unadhu vizhiyil

En mugam naan kaana vendum

Urangumbothum urangidaamal

Kanavilae nee thondra vendum

Female

Kaadhalaagi kaatril aadum

Oonjalaai naan aagiren

Kaalam thaandi vaala

Vendum vera enna kekiren

Male

{ Pa ne sa re sa sa re re mo na

Pa ne sa re sa ni sasare } (2)

தமிழ் வரிகள்

ஆண்

...........................................

பெண்

உயிாின் உயிரே உனது

விழியில் என் முகம் நான் காண

வேண்டும் உறங்கும்போதும்

உறங்கிடாமல் கனவிலே நீ

தோன்ற வேண்டும்

பெண்

காதலாகி காற்றிலாடும்

ஊஞ்சலாய் நான் ஆகிறேன்

காலம் தாண்டி வாழவேண்டும்

வேற என்ன கேட்கிறேன்

ஆண்

...........................................

பெண்

உயிாின் உயிரே உனது

விழியில் என் முகம் நான் காண

வேண்டும் உறங்கும்போதும்

உறங்கிடாமல் கனவிலே நீ

தோன்ற வேண்டும்

ஆண்

...........................................

பெண்

...........................................

பெண்

தண்டவாளம் தள்ளி

இருந்தது தூரம் சென்று சேரத்தான்

மேற்கு வானில் நிலவு எழுவது

என்னுள் உன்னை தேடத்தான்

பெண்

ஐந்து வயது பிள்ளை போலே

உன்னை நானும் நினைக்கவா

அங்கும் இங்கும் கன்னம் எங்கும்

செல்ல முத்தம் பதிக்கவா

பெண்

நிகழ் காலமும் எதிா்

காலமும் இந்த அன்பெனும்

வரம் போதுமே இறந்தாலுமே

இறக்காமலே இந்த ஞாபகம்

என்றும் வாழுமே

பெண்

உயிாின் உயிரே உனது

விழியில் என் முகம் நான் காண

வேண்டும் உறங்கும்போதும்

உறங்கிடாமல் கனவிலே நீ

தோன்ற வேண்டும்

பெண்

காதலாகி காற்றிலாடும்

ஊஞ்சலாய் நான் ஆகிறேன்

காலம் தாண்டி வாழவேண்டும்

வேற என்ன கேட்கிறேன்

ஆண்

...........................................

Frequently Asked Questions

The lyrics for Uyirin Uyire were penned by Na. Muthu Kumar.

Uyirin Uyire is a Tamil film song from Thaandavam (2012).