
Uyire Uyirin
From the movie En Bommakutty Ammavukku
Read the full lyrics of Uyire Uyirin from En Bommakutty Ammavukku (1988), written by Piraisoodan, in Tamil & English script.

From the movie En Bommakutty Ammavukku
Read the full lyrics of Uyire Uyirin from En Bommakutty Ammavukku (1988), written by Piraisoodan, in Tamil & English script.
Haa….aaa…aaa…aaa…aa..aaa…
Aaa…aaa…aaa..aaa…aaa…aa…
Aaa….aaa…aaa…aaa..aaa…
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Nam bandhangal sondhangal
Indraa naetraa anbae sol
Inbangal thunbangal
Endrum vaazhvin unmaigal
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Velli nilaa vaana veli
Povadhu pol
Pillai nilaa thulli ingu
Vandhadhammaa ho ho
Alli alli katti kolla aanandhamaa
Killaigalin sella mozhi kettadhammaa
Oru mara siru koottil
Kili ondru illai
Pirindhida porukkaadhu
Thaai anbin ellai
Paal mugam marakkaamal thadumaarum
Saei mugam kandaal thaan nilai maarum
Hoo hoo hoo hooo ooo oo
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Nam bandhangal sondhangal
Indraa naetraa anbae sol
Inbangal thunbangal
Endrum vaazhvin unmaigal
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Thendral ondru dhegam kondu
Vandhadhu pol
Sondham ondru mandram adhil
Vandhadhenna ho ho
Sorgam ondru boomi thannil
Kandadhu pol
Inbangalai thandhu vittu sendradhenna
Thunaiyaai vazhi vandhu
Enai serndha anbae
Iniyum unai pola inai yedhu anbae
Enakkena nee thaanae nam vaazhvil
Unakkena naan thaanae ennaalum
Hoo hoo hoo hooo ooo oo
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Nam bandhangal sondhangal
Indraa naetraa anbae sol
Inbangal thunbangal
Endrum vaazhvin unmaigal
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ.....
ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ.....
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
வெள்ளி நிலா
வானவெளி போவது போல்
பிள்ளை நிலா
துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ
அள்ளி அள்ளி
கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின்
செல்லமொழி கேட்டதம்மா
ஒரு மர சிறு கூட்டில்
கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது
தாய் அன்பின் எல்லை
பால் முகம் மறக்காமல்
தடுமாறும்
சேய் முகம் கண்டால்தான்
நிலை மாறும்
ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ......
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
தென்றல் ஒன்று
தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில்
வந்தது என்ன....ஹோ....ஓ...
சொர்க்கமொன்று
பூமி தன்னில் கண்டது போல்
இன்பங்களை தந்து விட்டு
சென்றது என்ன....
துணையாய் வழி வந்து
எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப் போல
இணை ஏது அன்பே
எனக்கென நீதானே
நம் வாழ்வில்
உனக்கென நான்தானே
எந்நாளும்
ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ......
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
இருவர் : உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
Haa….aaa…aaa…aaa…aa..aaa…
Aaa…aaa…aaa..aaa…aaa…aa…
Aaa….aaa…aaa…aaa..aaa…
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Nam bandhangal sondhangal
Indraa naetraa anbae sol
Inbangal thunbangal
Endrum vaazhvin unmaigal
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Velli nilaa vaana veli
Povadhu pol
Pillai nilaa thulli ingu
Vandhadhammaa ho ho
Alli alli katti kolla aanandhamaa
Killaigalin sella mozhi kettadhammaa
Oru mara siru koottil
Kili ondru illai
Pirindhida porukkaadhu
Thaai anbin ellai
Paal mugam marakkaamal thadumaarum
Saei mugam kandaal thaan nilai maarum
Hoo hoo hoo hooo ooo oo
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Nam bandhangal sondhangal
Indraa naetraa anbae sol
Inbangal thunbangal
Endrum vaazhvin unmaigal
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Thendral ondru dhegam kondu
Vandhadhu pol
Sondham ondru mandram adhil
Vandhadhenna ho ho
Sorgam ondru boomi thannil
Kandadhu pol
Inbangalai thandhu vittu sendradhenna
Thunaiyaai vazhi vandhu
Enai serndha anbae
Iniyum unai pola inai yedhu anbae
Enakkena nee thaanae nam vaazhvil
Unakkena naan thaanae ennaalum
Hoo hoo hoo hooo ooo oo
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
Nam bandhangal sondhangal
Indraa naetraa anbae sol
Inbangal thunbangal
Endrum vaazhvin unmaigal
Uyirae uyirin oliyae
Oru naal uravaa idhuvae
ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ.....
ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ.....
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
வெள்ளி நிலா
வானவெளி போவது போல்
பிள்ளை நிலா
துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ
அள்ளி அள்ளி
கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின்
செல்லமொழி கேட்டதம்மா
ஒரு மர சிறு கூட்டில்
கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது
தாய் அன்பின் எல்லை
பால் முகம் மறக்காமல்
தடுமாறும்
சேய் முகம் கண்டால்தான்
நிலை மாறும்
ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ......
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
தென்றல் ஒன்று
தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில்
வந்தது என்ன....ஹோ....ஓ...
சொர்க்கமொன்று
பூமி தன்னில் கண்டது போல்
இன்பங்களை தந்து விட்டு
சென்றது என்ன....
துணையாய் வழி வந்து
எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப் போல
இணை ஏது அன்பே
எனக்கென நீதானே
நம் வாழ்வில்
உனக்கென நான்தானே
எந்நாளும்
ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ......
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
இருவர் : உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
The lyrics for Uyire Uyirin were penned by Piraisoodan.
Uyire Uyirin is a Tamil film song from En Bommakutty Ammavukku (1988).
Share this beautiful lyric line with your friends!