Click any line to highlight and share it as a quote!
Male

Hmm mm mm mmm mm mm

Mmmmmmmmm mm mmm mmm

Male

Kann thookkam kalaithae

Nee inbam vithaitha arumbae

Un veppam unarndha nodiyae

En dhukkam udaindhadhenna

Kanavil kaana unarvai

Manam niraiya pozhindha mazhaiyae

Male

Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal

Male

Aaa…aaa….aa…aaa..

Haa….aaa…aaa….aa…

Thannerin naduvil theevae

Endhan thottam niraindha poovae

En ulagin vilimbil thedal

Moththam thanithu kaattiya thaayae

Male

En inbangal yaavum

Un kaalgal nadakkum dhisaiyil

Meendum meendum serum megangalai

Male

Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal

Male

Vaanavil aanaai en solaiyil

Thean mazhai aanaai en paalaiyil

Thanimai podhum podhumae undhan madiyil

Male

Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal…nodigalaal

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....

ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...

ஆண்

கண் தூக்கம் கலைத்தே

மெய் இன்பம் விதைத்த அரும்பே

உன் வெப்பம் உணர்ந்த நொடியே

என் துக்கம் உடைந்த தென்ன

கனவில் காணா உணர்வை

மனம் நிறைய பொழிந்த மழையே

ஆண்

உயிர் திறந்து விழிக்கிறேன்

உனது விழிகளால்

மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்

உனது நொடிகளால்

ஆண்

ஆ...ஆஆ....ஆஅ....

ஆ....ஆஆ.....ஆஆ....ஆஅ...

தண்ணீரின் நடுவில் தீவே

எந்தன் தோட்டம் நிறைந்த பூவே

எனுலகின் விழும்பில் தேடல்

மொத்தம் தனித்து காட்டிய தாயே

ஆண்

என் இன்பங்கள் யாவும்

உன் கால்கள் நடக்கும் திசையில்

மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்

ஆண்

உயிர் திறந்து விழிக்கிறேன்

உனது விழிகளால்

மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்

உனது நொடிகளால்

ஆண்

வானவில் ஆனாய் என் சோலையில்

தேன்மொழி ஆனாய் என் பாலையில்

தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்

ஆண்

உயிர் திறந்து விழிக்கிறேன்

உனது விழிகளால்

மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்

உனது நொடிகளால்

English Script

Male

Hmm mm mm mmm mm mm

Mmmmmmmmm mm mmm mmm

Male

Kann thookkam kalaithae

Nee inbam vithaitha arumbae

Un veppam unarndha nodiyae

En dhukkam udaindhadhenna

Kanavil kaana unarvai

Manam niraiya pozhindha mazhaiyae

Male

Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal

Male

Aaa…aaa….aa…aaa..

Haa….aaa…aaa….aa…

Thannerin naduvil theevae

Endhan thottam niraindha poovae

En ulagin vilimbil thedal

Moththam thanithu kaattiya thaayae

Male

En inbangal yaavum

Un kaalgal nadakkum dhisaiyil

Meendum meendum serum megangalai

Male

Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal

Male

Vaanavil aanaai en solaiyil

Thean mazhai aanaai en paalaiyil

Thanimai podhum podhumae undhan madiyil

Male

Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal…nodigalaal

தமிழ் வரிகள்

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....

ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...

ஆண்

கண் தூக்கம் கலைத்தே

மெய் இன்பம் விதைத்த அரும்பே

உன் வெப்பம் உணர்ந்த நொடியே

என் துக்கம் உடைந்த தென்ன

கனவில் காணா உணர்வை

மனம் நிறைய பொழிந்த மழையே

ஆண்

உயிர் திறந்து விழிக்கிறேன்

உனது விழிகளால்

மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்

உனது நொடிகளால்

ஆண்

ஆ...ஆஆ....ஆஅ....

ஆ....ஆஆ.....ஆஆ....ஆஅ...

தண்ணீரின் நடுவில் தீவே

எந்தன் தோட்டம் நிறைந்த பூவே

எனுலகின் விழும்பில் தேடல்

மொத்தம் தனித்து காட்டிய தாயே

ஆண்

என் இன்பங்கள் யாவும்

உன் கால்கள் நடக்கும் திசையில்

மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்

ஆண்

உயிர் திறந்து விழிக்கிறேன்

உனது விழிகளால்

மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்

உனது நொடிகளால்

ஆண்

வானவில் ஆனாய் என் சோலையில்

தேன்மொழி ஆனாய் என் பாலையில்

தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்

ஆண்

உயிர் திறந்து விழிக்கிறேன்

உனது விழிகளால்

மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்

உனது நொடிகளால்

Frequently Asked Questions

The song Uyir Thirandhu from the movie Infinity was sung by Pradeep Kumar.

The music for Infinity (2022) was composed by Balasubramanian G.

The lyrics for Uyir Thirandhu were penned by Balamurugan.

Uyir Thirandhu is a Tamil film song from Infinity (2022).