Hmm mm mm mmm mm mm
Mmmmmmmmm mm mmm mmm
Kann thookkam kalaithae
Nee inbam vithaitha arumbae
Un veppam unarndha nodiyae
En dhukkam udaindhadhenna
Kanavil kaana unarvai
Manam niraiya pozhindha mazhaiyae
Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal
Aaa…aaa….aa…aaa..
Haa….aaa…aaa….aa…
Thannerin naduvil theevae
Endhan thottam niraindha poovae
En ulagin vilimbil thedal
Moththam thanithu kaattiya thaayae
En inbangal yaavum
Un kaalgal nadakkum dhisaiyil
Meendum meendum serum megangalai
Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal
Vaanavil aanaai en solaiyil
Thean mazhai aanaai en paalaiyil
Thanimai podhum podhumae undhan madiyil
Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal…nodigalaal
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....
ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...
கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம் விதைத்த அரும்பே
உன் வெப்பம் உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன
கனவில் காணா உணர்வை
மனம் நிறைய பொழிந்த மழையே
உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
ஆ...ஆஆ....ஆஅ....
ஆ....ஆஆ.....ஆஆ....ஆஅ...
தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம் நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து காட்டிய தாயே
என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்
உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
வானவில் ஆனாய் என் சோலையில்
தேன்மொழி ஆனாய் என் பாலையில்
தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்
உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
English Script
Hmm mm mm mmm mm mm
Mmmmmmmmm mm mmm mmm
Kann thookkam kalaithae
Nee inbam vithaitha arumbae
Un veppam unarndha nodiyae
En dhukkam udaindhadhenna
Kanavil kaana unarvai
Manam niraiya pozhindha mazhaiyae
Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal
Aaa…aaa….aa…aaa..
Haa….aaa…aaa….aa…
Thannerin naduvil theevae
Endhan thottam niraindha poovae
En ulagin vilimbil thedal
Moththam thanithu kaattiya thaayae
En inbangal yaavum
Un kaalgal nadakkum dhisaiyil
Meendum meendum serum megangalai
Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal
Vaanavil aanaai en solaiyil
Thean mazhai aanaai en paalaiyil
Thanimai podhum podhumae undhan madiyil
Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal…nodigalaal
தமிழ் வரிகள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....
ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...
கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம் விதைத்த அரும்பே
உன் வெப்பம் உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன
கனவில் காணா உணர்வை
மனம் நிறைய பொழிந்த மழையே
உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
ஆ...ஆஆ....ஆஅ....
ஆ....ஆஆ.....ஆஆ....ஆஅ...
தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம் நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து காட்டிய தாயே
என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்
உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
வானவில் ஆனாய் என் சோலையில்
தேன்மொழி ஆனாய் என் பாலையில்
தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்
உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
Frequently Asked Questions
The song Uyir Thirandhu from the movie Infinity was sung by Pradeep Kumar.
The music for Infinity (2022) was composed by Balasubramanian G.
The lyrics for Uyir Thirandhu were penned by Balamurugan.
Uyir Thirandhu is a Tamil film song from Infinity (2022).
