Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kanavugal muzhudhum
Ninaivena nizhaikkum
Manamilamadhil nidham parinamikkum
Kalainthidum mounam..mm…mm
Kalanthidum yevvana..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai
Ezhum peralai polae
Pudhu swasam
Idhazhgal rendilum anal veesum
Vizhi naangilumae or yekkaandham
Viyarvaiyum paaichumae minkaandham
Varuvaai varanae
Varam niraintharamae
Anithai ivalin uyir perum niraivae
Pudhidhaai sugamaai pulargindra velai
Pudhu malaraai naan malarvenae
Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kalainthidum mounam..mm..mm..
Kalanthidum yevvanam..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai
உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கனவுகள் முழுதும்
நினைவென நிலைக்கும்
மனமிலமதில் நிதம் பரிணமிக்கும்
கலைந்திடும் மௌனம்...ம்ம்...ம்ம்
கலந்திடும் எவ்வன...ம்ம்...ம்ம்...
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
எழும் பேரலை போலே
புது ஸ்வாசம்
இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும்
விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம்
வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்
வருவாய் வரனே
வரம் நிறைந்தரமே
அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே
புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை
புது மலராய் நான் மலர்வேனே
உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கலைந்திடும் மௌனம்...ம்ம்..ம்ம்..
கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்..
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
English Script
Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kanavugal muzhudhum
Ninaivena nizhaikkum
Manamilamadhil nidham parinamikkum
Kalainthidum mounam..mm…mm
Kalanthidum yevvana..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai
Ezhum peralai polae
Pudhu swasam
Idhazhgal rendilum anal veesum
Vizhi naangilumae or yekkaandham
Viyarvaiyum paaichumae minkaandham
Varuvaai varanae
Varam niraintharamae
Anithai ivalin uyir perum niraivae
Pudhidhaai sugamaai pulargindra velai
Pudhu malaraai naan malarvenae
Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kalainthidum mounam..mm..mm..
Kalanthidum yevvanam..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai
தமிழ் வரிகள்
உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கனவுகள் முழுதும்
நினைவென நிலைக்கும்
மனமிலமதில் நிதம் பரிணமிக்கும்
கலைந்திடும் மௌனம்...ம்ம்...ம்ம்
கலந்திடும் எவ்வன...ம்ம்...ம்ம்...
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
எழும் பேரலை போலே
புது ஸ்வாசம்
இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும்
விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம்
வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்
வருவாய் வரனே
வரம் நிறைந்தரமே
அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே
புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை
புது மலராய் நான் மலர்வேனே
உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கலைந்திடும் மௌனம்...ம்ம்..ம்ம்..
கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்..
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
Frequently Asked Questions
The song Uravenum Vazhiyea from the movie Kurup was sung by Haripriya.
The music for Kurup (2021) was composed by Sushin Shyam.
The lyrics for Uravenum Vazhiyea were penned by R. P. Bala.
Uravenum Vazhiyea is a Tamil film song from Kurup (2021).
