
Uranga Koodathu
From the movie Sakthi Leelai
Read the full lyrics of Uranga Koodathu from Sakthi Leelai (1972), sung by M. R. Vijaya and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sakthi Leelai
Read the full lyrics of Uranga Koodathu from Sakthi Leelai (1972), sung by M. R. Vijaya and written by Kannadasan, in Tamil & English script.
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
Chandhiran vanthathai kandu
Nalla alli malarvathum undu
Chandhiran vanthathai kandu
Nalla alli malarvathum undu
Chandhiran sentru kaalaiyum vanthal
Alli siripathum engu
Chandhiran sentru kaalaiyum vanthal
Alli siripathum engu
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
Maanam kaakum pillai ennai
Naalum kaaka vendum
Naalai enni vazhum annai
Asai theerka vendum
Maanam kaakum pillai ennai
Naalum kaaka vendum
Naalai enni vazhum annai
Asai theerka vendum
Unakum indri enakum solla
Mozhigal illai kanne
Unakum indri enakum solla
Mozhigal illai kanne
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
Megam podum kolam pola
Kaalam maarakodum
Thaimai kooda vaimai kaaka
Thaanum maara kodum
Megam podum kolam pola
Kaalam maarakodum
Thaimai kooda vaimai kaaka
Thaanum maara kodum
Anaithe unnai eduthaal
Antha ennam maarum kanne
Anaithe unnai eduthaal
Antha ennam maarum kanne
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல
அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல
அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பதும் எங்கு
சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பதும் எங்கு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
மானம் காக்கும் பிள்ளை
என்னை நாளும் காக்க வேண்டும்
நாழி எண்ணி வாழும் அன்னை
ஆசை தீர்க்க வேண்டும்
மானம் காக்கும் பிள்ளை
என்னை நாளும் காக்க வேண்டும்
நாழி எண்ணி வாழும் அன்னை
ஆசை தீர்க்க வேண்டும்
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல
மொழிகள் இல்லை கண்ணே
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல
மொழிகள் இல்லை கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
மேகம் போடும் கோலம் போல
காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க
தானும் மாறக் கூடும்
மேகம் போடும் கோலம் போல
காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க
தானும் மாறக் கூடும்
அணைத்தே உன்னை எடுத்தால்
அந்த எண்ணம் மாறும் கண்ணே
அணைத்தே உன்னை எடுத்தால்
அந்த எண்ணம் மாறும் கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
Chandhiran vanthathai kandu
Nalla alli malarvathum undu
Chandhiran vanthathai kandu
Nalla alli malarvathum undu
Chandhiran sentru kaalaiyum vanthal
Alli siripathum engu
Chandhiran sentru kaalaiyum vanthal
Alli siripathum engu
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
Maanam kaakum pillai ennai
Naalum kaaka vendum
Naalai enni vazhum annai
Asai theerka vendum
Maanam kaakum pillai ennai
Naalum kaaka vendum
Naalai enni vazhum annai
Asai theerka vendum
Unakum indri enakum solla
Mozhigal illai kanne
Unakum indri enakum solla
Mozhigal illai kanne
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
Megam podum kolam pola
Kaalam maarakodum
Thaimai kooda vaimai kaaka
Thaanum maara kodum
Megam podum kolam pola
Kaalam maarakodum
Thaimai kooda vaimai kaaka
Thaanum maara kodum
Anaithe unnai eduthaal
Antha ennam maarum kanne
Anaithe unnai eduthaal
Antha ennam maarum kanne
Uranga koodathu kanne mayanga koodathu
Indru sirikattum chittu intha annai kaipattu
Uranga koodathu
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல
அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல
அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பதும் எங்கு
சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பதும் எங்கு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
மானம் காக்கும் பிள்ளை
என்னை நாளும் காக்க வேண்டும்
நாழி எண்ணி வாழும் அன்னை
ஆசை தீர்க்க வேண்டும்
மானம் காக்கும் பிள்ளை
என்னை நாளும் காக்க வேண்டும்
நாழி எண்ணி வாழும் அன்னை
ஆசை தீர்க்க வேண்டும்
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல
மொழிகள் இல்லை கண்ணே
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல
மொழிகள் இல்லை கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
மேகம் போடும் கோலம் போல
காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க
தானும் மாறக் கூடும்
மேகம் போடும் கோலம் போல
காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க
தானும் மாறக் கூடும்
அணைத்தே உன்னை எடுத்தால்
அந்த எண்ணம் மாறும் கண்ணே
அணைத்தே உன்னை எடுத்தால்
அந்த எண்ணம் மாறும் கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது - இன்று
சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு
உறங்கக் கூடாது...
The song Uranga Koodathu from the movie Sakthi Leelai was sung by M. R. Vijaya.
The music for Sakthi Leelai (1972) was composed by T. K. Ramamoorthy.
The lyrics for Uranga Koodathu were penned by Kannadasan.
Uranga Koodathu is a Tamil film song from Sakthi Leelai (1972).
Share this beautiful lyric line with your friends!