Click any line to highlight and share it as a quote!
Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Female

Paalmozhi pani mozhiyaalae

Dhinam pesidum paingili polae

Oru naalvagai therinil yaeri

Naan naadi vanthaen unnai thaedi

Male

Iruvel vizhi meen vizhiyaalae

Nee yaeviya poonganai kodi

Iruvel vizhi meen vizhiyaalae

Nee yaeviya poonganai kodi

Oru maanikkam poongodi thedi

Naam mayangiduvom vilaiyaadi

Female

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male

Aarena odidum vellam

Adhil aayiram pesidum ullam

Aarena odidum vellam

Adhil aayiram pesidum ullam

Kuyil oorvalam pogindra neram

Idhazh oramellaam tamil saaram

Female

En thaaimozhi enbathu naanam

Nee thanthathuthaan pudhu gaanam

En thaaimozhi enbathu naanam

Nee thanthathuthaan pudhu gaanam

Thiru vaaimozhi yaen innum venum

Un vaalipa paarvaigal pothum

Female

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Female

Maangani saarodu thaenum

Tharum manthiram unnidam thondrum

Yaengiya kaalangal poga

Naam inainthiruppom sugamaaga

Female

Kalaimaanidam vaangiya saayal

Adhil kaanbathu maragatha vaasal

En kaanikkaiyaai vantha maadhu

Enai kalanthirunthaal inai yaedhu

Female

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Both

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

பெண்

பால்மொழி பனி மொழியாலே

தினம் பேசிடும் பைங்கிளி போலே

ஒரு நால்வகை தேரினில் ஏறி

நான் நாடி வந்தேன் உன்னைத் தேடி

ஆண்

இருவேல் விழி மீன் விழியாலே

நீ ஏவிய பூங்கணை கோடி

இருவேல் விழி மீன் விழியாலே

நீ ஏவிய பூங்கணை கோடி

ஒரு மாணிக்கப் பூங்கொடி தேடி

நாம் மயங்கிடுவோம் விளையாடி...

பெண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

பெண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண்

ஆறென ஓடிடும் வெள்ளம்

அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்

ஆறென ஓடிடும் வெள்ளம்

அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்

குயில் ஊர்வலம் போகின்ற நேரம்

இதழ் ஓரமெல்லாம் தமிழ்ச் சாரம்

பெண்

என் தாய்மொழி என்பது நாணம்

நீ தந்ததுதான் புது கானம்

என் தாய்மொழி என்பது நாணம்

நீ தந்ததுதான் புது கானம்

திரு வாய்மொழி ஏன் இன்னும் வேணும்

உன் வாலிபப் பார்வைகள் போதும்...

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

பெண்

மாங்கனிச் சாறொடு தேனும்

தரும் மந்திரம் உன்னிடம் தோன்றும்

ஏங்கிய காலங்கள் போக

நாம் இணைந்திருப்போம் சுகமாக

பெண்

கலைமானிடம் வாங்கிய சாயல்

அதில் காண்பது மரகத வாசல்

என் காணிக்கையாய் வந்த மாது

எனைக் கலந்திருந்தால் இணை ஏது.......

பெண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

இருவர் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

English Script

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Female

Paalmozhi pani mozhiyaalae

Dhinam pesidum paingili polae

Oru naalvagai therinil yaeri

Naan naadi vanthaen unnai thaedi

Male

Iruvel vizhi meen vizhiyaalae

Nee yaeviya poonganai kodi

Iruvel vizhi meen vizhiyaalae

Nee yaeviya poonganai kodi

Oru maanikkam poongodi thedi

Naam mayangiduvom vilaiyaadi

Female

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Male

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male

Aarena odidum vellam

Adhil aayiram pesidum ullam

Aarena odidum vellam

Adhil aayiram pesidum ullam

Kuyil oorvalam pogindra neram

Idhazh oramellaam tamil saaram

Female

En thaaimozhi enbathu naanam

Nee thanthathuthaan pudhu gaanam

En thaaimozhi enbathu naanam

Nee thanthathuthaan pudhu gaanam

Thiru vaaimozhi yaen innum venum

Un vaalipa paarvaigal pothum

Female

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Female

Maangani saarodu thaenum

Tharum manthiram unnidam thondrum

Yaengiya kaalangal poga

Naam inainthiruppom sugamaaga

Female

Kalaimaanidam vaangiya saayal

Adhil kaanbathu maragatha vaasal

En kaanikkaiyaai vantha maadhu

Enai kalanthirunthaal inai yaedhu

Female

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Both

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

தமிழ் வரிகள்

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

பெண்

பால்மொழி பனி மொழியாலே

தினம் பேசிடும் பைங்கிளி போலே

ஒரு நால்வகை தேரினில் ஏறி

நான் நாடி வந்தேன் உன்னைத் தேடி

ஆண்

இருவேல் விழி மீன் விழியாலே

நீ ஏவிய பூங்கணை கோடி

இருவேல் விழி மீன் விழியாலே

நீ ஏவிய பூங்கணை கோடி

ஒரு மாணிக்கப் பூங்கொடி தேடி

நாம் மயங்கிடுவோம் விளையாடி...

பெண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

பெண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண்

ஆறென ஓடிடும் வெள்ளம்

அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்

ஆறென ஓடிடும் வெள்ளம்

அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்

குயில் ஊர்வலம் போகின்ற நேரம்

இதழ் ஓரமெல்லாம் தமிழ்ச் சாரம்

பெண்

என் தாய்மொழி என்பது நாணம்

நீ தந்ததுதான் புது கானம்

என் தாய்மொழி என்பது நாணம்

நீ தந்ததுதான் புது கானம்

திரு வாய்மொழி ஏன் இன்னும் வேணும்

உன் வாலிபப் பார்வைகள் போதும்...

ஆண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

பெண்

மாங்கனிச் சாறொடு தேனும்

தரும் மந்திரம் உன்னிடம் தோன்றும்

ஏங்கிய காலங்கள் போக

நாம் இணைந்திருப்போம் சுகமாக

பெண்

கலைமானிடம் வாங்கிய சாயல்

அதில் காண்பது மரகத வாசல்

என் காணிக்கையாய் வந்த மாது

எனைக் கலந்திருந்தால் இணை ஏது.......

பெண்

உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

இருவர் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

Frequently Asked Questions

The song Unthan Kaaviya Medaiyile from the movie Murai Ponnu was sung by Vani Jairam and P. Jayachandran.

The music for Murai Ponnu (1980) was composed by M. S. Viswanathan.

The lyrics for Unthan Kaaviya Medaiyile were penned by Kannadasan.

Unthan Kaaviya Medaiyile is a Tamil film song from Murai Ponnu (1980).