Tuttuttu tuttududu
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Mazhai vandha podhu
Tuttuttu tuttududu
Kudai ondru thandhu
Tuttuttu tuttududu
Mazhai vandha podhu
Kudai ondru thandhu
Manadhai nenaithavalae…hoo oo
Iru paarvaigalum
Vaazha vaitha nan naal adhu
Ilam kaadhalargal
Serndhirukkum pon naal idhu
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
Kaalaiyilae dhinam naan vizhithu
Kaiyil kanden unnai
Kaavalgalai dhinam thaandi vandhu
Anbae thandhen ennai
Thelindha neeril nindren
Unnai thaan adhil kanden
Iravu yaavum meeti
Ennai naanae anaithaen
Kangal thudithathu
Kannam kothithathu
Adhai arindhae
Kaadhalai thodarnthen
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
Nee nadantha thadam mel nadanthu
Unnil ennai thandhen
Kodaiyilum kulir vaadaiyilum
Vandhen sendhaen thindraen
Viralgal theeyai koottum
Viragam kooda koosum
Kalaindha koondhal pesum
Kannadaasan vaasam
Undhan kavarchi thaan
Mayakkam adikkutha
Idhu manmadha kaadhal dhesam
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
டுட்ட்டு டுட்டுடுடு.....
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
மழை வந்த போது
டுட்ட்டு டுட்டுடுடு
குடை ஒன்று தந்து
டுட்ட்டு டுட்டுடுடு
மழை வந்த போது
குடை ஒன்று தந்து
மனதை நனைத்தவளே....ஹோ ஓ
இரு பார்வைகளும்
வாழ வைத்த நன் நாள் அது
இளம் காதலர்கள்
சேர்ந்திருக்கும் பொன் நாள் இது
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
காலையிலே தினம் நான் விழித்து
கையில் கண்டேன் உன்னை
காவல்களை தினம் தாண்டி வந்து
அன்பே தந்தேன் என்னை
தெளிந்த நீரில் நின்றேன்
உன்னைத்தான் அதில் கண்டேன்
இரவு யாவும் மீட்டேன்
என்னை நானே அணைத்தேன்
கண்கள் துடித்தது
கன்னம் கொதித்தது
அதை அறிந்தே
காதலை தொடர்ந்தேன்
ஹேய்
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்
கோடையிலும் குளிர் வாடையிலும்
வந்தேன் செந்தேன் தின்றேன்
விரல்கள் தீயை கூட்டும்
விரகம் கூட கூசும்
கலைந்த கூந்தல் பேசும்
கண்ணதாசன் வாசம்
உந்தன் கவர்ச்சிதான்
மயக்கம் அடிக்குதா
இது மன்மத காதல் தேசம்
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
English Script
Tuttuttu tuttududu
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Mazhai vandha podhu
Tuttuttu tuttududu
Kudai ondru thandhu
Tuttuttu tuttududu
Mazhai vandha podhu
Kudai ondru thandhu
Manadhai nenaithavalae…hoo oo
Iru paarvaigalum
Vaazha vaitha nan naal adhu
Ilam kaadhalargal
Serndhirukkum pon naal idhu
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
Kaalaiyilae dhinam naan vizhithu
Kaiyil kanden unnai
Kaavalgalai dhinam thaandi vandhu
Anbae thandhen ennai
Thelindha neeril nindren
Unnai thaan adhil kanden
Iravu yaavum meeti
Ennai naanae anaithaen
Kangal thudithathu
Kannam kothithathu
Adhai arindhae
Kaadhalai thodarnthen
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
Nee nadantha thadam mel nadanthu
Unnil ennai thandhen
Kodaiyilum kulir vaadaiyilum
Vandhen sendhaen thindraen
Viralgal theeyai koottum
Viragam kooda koosum
Kalaindha koondhal pesum
Kannadaasan vaasam
Undhan kavarchi thaan
Mayakkam adikkutha
Idhu manmadha kaadhal dhesam
Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
தமிழ் வரிகள்
டுட்ட்டு டுட்டுடுடு.....
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
மழை வந்த போது
டுட்ட்டு டுட்டுடுடு
குடை ஒன்று தந்து
டுட்ட்டு டுட்டுடுடு
மழை வந்த போது
குடை ஒன்று தந்து
மனதை நனைத்தவளே....ஹோ ஓ
இரு பார்வைகளும்
வாழ வைத்த நன் நாள் அது
இளம் காதலர்கள்
சேர்ந்திருக்கும் பொன் நாள் இது
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
காலையிலே தினம் நான் விழித்து
கையில் கண்டேன் உன்னை
காவல்களை தினம் தாண்டி வந்து
அன்பே தந்தேன் என்னை
தெளிந்த நீரில் நின்றேன்
உன்னைத்தான் அதில் கண்டேன்
இரவு யாவும் மீட்டேன்
என்னை நானே அணைத்தேன்
கண்கள் துடித்தது
கன்னம் கொதித்தது
அதை அறிந்தே
காதலை தொடர்ந்தேன்
ஹேய்
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்
கோடையிலும் குளிர் வாடையிலும்
வந்தேன் செந்தேன் தின்றேன்
விரல்கள் தீயை கூட்டும்
விரகம் கூட கூசும்
கலைந்த கூந்தல் பேசும்
கண்ணதாசன் வாசம்
உந்தன் கவர்ச்சிதான்
மயக்கம் அடிக்குதா
இது மன்மத காதல் தேசம்
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
Frequently Asked Questions
The lyrics for Unnoduthaan Kanaavile were penned by Kalidasan.
Unnoduthaan Kanaavile is a Tamil film song from Kondattam (1998).
