Aae unnalae unnalae..
Suthudhadi boomi pandhu thannaalae
Aae kannaalae kannaala
Ottuthadi vanavillu emmela
Devadhaiya kaanavila yenginen
Appo
Unvaliyil theerudhae yekkamum
Ippo
Poomazhaiyae vanamae thoorumae
Appo
Unninaivu thuralaa serudhae
Ippo
Aae unnalae unnalae..
Suthudhadi boomi pandhu thannaalae
Ivan mansasudhan perusudhan
Unnaku ivan idamundhaan kodukuraan
Un nenapudhaan kanavudhaan avana
Nenachudhaan urugudhaan
Oh aiyo aiyo theriyuma
Kanavilae kalaigira veshamae..
Inge sendru mudiyumaa
Thalumbiyae vazhigira nesamae..
Hey enna neeyum paakalanaa
Annam illa aagaaram illa..
Unna paththi pesalenaa
Nanban illa naan kooda illavae illa
Naal mulukka oora naan suththunen
Appo
Nee sirika unna naan suththaren
Ippo
Maatikitaa odanae thattuven
Appo
Kaadhal kitta maatikiten kathuren
Ippo
Unnalae unnalae..
Oh illai illai idhyamae
Thozhaindhidum dhinam unnai kaanavae
Ingae ingae edhuvumae therindhidum
Kadavulai polavae
Aae enna solla yedhu solla
Ellaamumae neeyaagi ninnen
Kathiyila kaayamilla aanaalum nee
Sollaamal kollaamal kolla
Devadhaiya kaanavila yenginen
Appo
Unvaliyil theerudhae yekkamum
Ippo
Poomazhaiyae vanamae thoorumae
Appo
Unninaivu thuralaa serudhae
Ippo
Naal mulukka oora naan suththunen
Appo
Nee sirika unna naan suththaren
Ippo
Maatikitaa odanae thattuven
Appo
Kaadhal kitta maatikiten kathuren
Ippo
Unnalae unnalae..
Suthudhadi boomi pandhu thannaalae
Ohh kannaalae kannaala
Ottuthadi vanavillu emmela
யே உன்னாலே
உன்னாலே சுத்துதடி
பூமி பந்து தன்னாலே
யே கண்ணாலே
கண்ணாலே ஒட்டுதடி
வானவில்லு என்மேல
தேவதைய
காணவில்ல ஏங்கினேன்
அப்போ
உன் வலியில்
தீருதே ஏக்கமும்
இப்போ
பூமழையே
வானமே தூறுமே
அப்போ
உன் நினைவு
தூரலா சேருதே
இப்போ
யே உன்னாலே
உன்னாலே சுத்துதடி
பூமி பந்து தன்னாலே
இவன் மனசு தான்
பெருசு தான் உனக்கு இவன்
இடமுந்தான் கொடுக்குறான்
உன் நெனப்புதான் கனவு தான்
அவன நெனச்சு தான் உருகுதான்
ஓ அய்யோ அய்யோ
தெரியுமா கனவிலே கலைகிற
வேஷமே இங்கே சென்று
முடியுமா தலும்பியே வழிகிற
நேசமே
ஹே என்ன நீயும்
பாக்கலனா அன்னம் இல்ல
ஆகாரம் இல்ல உன்ன பத்தி
பேசலேனா நண்பன் இல்ல
நான் கூட இல்லவே இல்ல
நாள் முழுக்க
ஊர நான் சுத்துனேன்
அப்போ
நீ சிரிக்க உன்ன
நான் சுத்தறேன்
இப்போ
மாட்டிக்கிட்டா
உடனே தட்டுவேன்
அப்போ
காதல் கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கத்துறேன்
இப்போ
உன்னாலே உன்னாலே
ஓ இல்லை இல்லை
இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே
தெரிந்திடும் கடவுளை
போலவே
யே என்ன சொல்ல
ஏது சொல்ல எல்லாமுமே
நீயாகி நின்னேன் கத்தியில
காயமில்ல ஆனாலும் நீ
சொல்லாமல் கொல்லாமல்
கொல்ல
தேவதைய
காணவில்ல ஏங்கினேன்
அப்போ
உன் வலியில்
தீருதே ஏக்கமும்
இப்போ
பூமழையே
வானமே தூறுமே
அப்போ
உன் நினைவு
தூரலா சேருதே
இப்போ
நாள் முழுக்க
ஊர நான் சுத்துனேன்
அப்போ
நீ சிரிக்க உன்ன
நான் சுத்தறேன்
இப்போ
மாட்டிக்கிட்டா
உடனே தட்டுவேன்
அப்போ
காதல் கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கத்துறேன்
இப்போ
உன்னாலே
உன்னாலே
சுத்துதடி பூமி
பந்து தன்னாலே
ஓ கண்ணாலே
கண்ணாலே
ஒட்டுதடி
வானவில்லு என்மேல
English Script
Aae unnalae unnalae..
Suthudhadi boomi pandhu thannaalae
Aae kannaalae kannaala
Ottuthadi vanavillu emmela
Devadhaiya kaanavila yenginen
Appo
Unvaliyil theerudhae yekkamum
Ippo
Poomazhaiyae vanamae thoorumae
Appo
Unninaivu thuralaa serudhae
Ippo
Aae unnalae unnalae..
Suthudhadi boomi pandhu thannaalae
Ivan mansasudhan perusudhan
Unnaku ivan idamundhaan kodukuraan
Un nenapudhaan kanavudhaan avana
Nenachudhaan urugudhaan
Oh aiyo aiyo theriyuma
Kanavilae kalaigira veshamae..
Inge sendru mudiyumaa
Thalumbiyae vazhigira nesamae..
Hey enna neeyum paakalanaa
Annam illa aagaaram illa..
Unna paththi pesalenaa
Nanban illa naan kooda illavae illa
Naal mulukka oora naan suththunen
Appo
Nee sirika unna naan suththaren
Ippo
Maatikitaa odanae thattuven
Appo
Kaadhal kitta maatikiten kathuren
Ippo
Unnalae unnalae..
Oh illai illai idhyamae
Thozhaindhidum dhinam unnai kaanavae
Ingae ingae edhuvumae therindhidum
Kadavulai polavae
Aae enna solla yedhu solla
Ellaamumae neeyaagi ninnen
Kathiyila kaayamilla aanaalum nee
Sollaamal kollaamal kolla
Devadhaiya kaanavila yenginen
Appo
Unvaliyil theerudhae yekkamum
Ippo
Poomazhaiyae vanamae thoorumae
Appo
Unninaivu thuralaa serudhae
Ippo
Naal mulukka oora naan suththunen
Appo
Nee sirika unna naan suththaren
Ippo
Maatikitaa odanae thattuven
Appo
Kaadhal kitta maatikiten kathuren
Ippo
Unnalae unnalae..
Suthudhadi boomi pandhu thannaalae
Ohh kannaalae kannaala
Ottuthadi vanavillu emmela
தமிழ் வரிகள்
யே உன்னாலே
உன்னாலே சுத்துதடி
பூமி பந்து தன்னாலே
யே கண்ணாலே
கண்ணாலே ஒட்டுதடி
வானவில்லு என்மேல
தேவதைய
காணவில்ல ஏங்கினேன்
அப்போ
உன் வலியில்
தீருதே ஏக்கமும்
இப்போ
பூமழையே
வானமே தூறுமே
அப்போ
உன் நினைவு
தூரலா சேருதே
இப்போ
யே உன்னாலே
உன்னாலே சுத்துதடி
பூமி பந்து தன்னாலே
இவன் மனசு தான்
பெருசு தான் உனக்கு இவன்
இடமுந்தான் கொடுக்குறான்
உன் நெனப்புதான் கனவு தான்
அவன நெனச்சு தான் உருகுதான்
ஓ அய்யோ அய்யோ
தெரியுமா கனவிலே கலைகிற
வேஷமே இங்கே சென்று
முடியுமா தலும்பியே வழிகிற
நேசமே
ஹே என்ன நீயும்
பாக்கலனா அன்னம் இல்ல
ஆகாரம் இல்ல உன்ன பத்தி
பேசலேனா நண்பன் இல்ல
நான் கூட இல்லவே இல்ல
நாள் முழுக்க
ஊர நான் சுத்துனேன்
அப்போ
நீ சிரிக்க உன்ன
நான் சுத்தறேன்
இப்போ
மாட்டிக்கிட்டா
உடனே தட்டுவேன்
அப்போ
காதல் கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கத்துறேன்
இப்போ
உன்னாலே உன்னாலே
ஓ இல்லை இல்லை
இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே
தெரிந்திடும் கடவுளை
போலவே
யே என்ன சொல்ல
ஏது சொல்ல எல்லாமுமே
நீயாகி நின்னேன் கத்தியில
காயமில்ல ஆனாலும் நீ
சொல்லாமல் கொல்லாமல்
கொல்ல
தேவதைய
காணவில்ல ஏங்கினேன்
அப்போ
உன் வலியில்
தீருதே ஏக்கமும்
இப்போ
பூமழையே
வானமே தூறுமே
அப்போ
உன் நினைவு
தூரலா சேருதே
இப்போ
நாள் முழுக்க
ஊர நான் சுத்துனேன்
அப்போ
நீ சிரிக்க உன்ன
நான் சுத்தறேன்
இப்போ
மாட்டிக்கிட்டா
உடனே தட்டுவேன்
அப்போ
காதல் கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கத்துறேன்
இப்போ
உன்னாலே
உன்னாலே
சுத்துதடி பூமி
பந்து தன்னாலே
ஓ கண்ணாலே
கண்ணாலே
ஒட்டுதடி
வானவில்லு என்மேல
Frequently Asked Questions
The lyrics for Unnale Unnale were penned by Yugabharathi.
Unnale Unnale is a Tamil film song from Osthe (2011).
