Click any line to highlight and share it as a quote!
Male

Oh idhayangal tharava

Oh udayamal thodava

Oh thuyarangal marappom

Uyarathil parappom konjam medhuva

Male

Oh manamengum siraga

Oh medhuvaga thira vaa

Oh yedhu otti pirandhom

Edhai vittu kadandhom

Male

Kai meerum manadhai

Kai thooki vidavaa

Kanadha nodiyai

Kadandhu kadandhu varavaa

Kan meerum thuliyai

Konjam thudaithida vaa

Kanneerum inithaal ulagam adhai vidumaa

Male

Unnalae unarndhenae nizhalagum uravae

Ninaivai sumandhae nedundhooram nadappom

Thannalae urumarum indha vaazhkai pudhirae

Ulagai marandhae pudhu ellai kadappom

Male

Vaan kanneer thuli

Jannal pani neeladhada

Adhai thurandhu kayam thannai

Kaatril karaindhidum kalam allava

Neer thaazhamalae thaayin madi

Seradhada tharai vizhundha podhum

Ennai thangi pidithidum nanbanaga vaa

Nam karuvizhi kalanguvadhai

Kann viralukku solvadhillai

Un aruginil nadakkayil vazhigalum pidikkudhu

Idhaivida edhuvumillai

Male

Ethanai murai azhudhiruppom

Athanai murai adhai marandhom

Akkarai endrum uchcham illai

Iruppadhum thuchcham illai

Nimidangal rasithiruppom

Male

Unnalae unarndhenae nizhalagum uravae

Ninaivai sumandhae nedundhooram nadappom

Thannalae urumarum indha vaazhkai pudhirae

Iravodum pagalodum kalandhidum anbenum velicham

Male

Unnalae unarndhenae nizhalagum uravae

Ninaivai sumandhae nedundhooram nadappom

Thannalae urumarum indha vaazhkai pudhirae

Iravodum pagalodum kalandhidum anbenum velicham

ஆண்

ஓ இதயங்கள் தரவா

ஓ உடையாமல் தொடவா

ஓ துயரங்கள் மறப்போம்

உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா

ஆண்

ஓ மனமெங்கும் சிறகா

ஓ மெதுவாக திற வா

ஓ ஏது ஒட்டி பிறந்தோம்

எதை விட்டு கடந்தோம்

ஆண்

கை மீறும் மனதை

கை தூக்கி விடவா

காணாத நொடியை

கடந்து கடந்து வரவா

கண் மீறும் துடைத்திட வா

கொஞ்சம் துடைத்திட வா

கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா

ஆண்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே

நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்

தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே

உலகை மறந்தே புது எல்லை கடப்போம்

ஆண்

வான் கண்ணீர் துளி

ஜன்னல் பனி நீலாதடா

அதை துறந்து காயம் தன்னை

காற்றில் கரைந்திடும் காலம் அல்லவா

நீர் தாழாமலே தாயின் மடி

சேராதடா தரை விழுந்தா போதும்

என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா

நம் கருவிழி கலங்குவதை

கண் விரலுக்கு சொல்வதில்லை

உன் அருகினில் நடக்கையில் வழிகளும் பிடிக்குது

இதைவிட எதுவுமில்லை

ஆண்

எத்தனை முறை அழுதிருப்போம்

அத்தனை முறை அதை மறந்தோம்

அக்கறை என்றும் உச்சம் இல்லை

இருப்பதும் துச்சம் இல்லை

நிமிடங்கள் ரசித்திருப்போம்

ஆண்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே

நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்

தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே

இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்

ஆண்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே

நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்

தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே

இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்

English Script

Male

Oh idhayangal tharava

Oh udayamal thodava

Oh thuyarangal marappom

Uyarathil parappom konjam medhuva

Male

Oh manamengum siraga

Oh medhuvaga thira vaa

Oh yedhu otti pirandhom

Edhai vittu kadandhom

Male

Kai meerum manadhai

Kai thooki vidavaa

Kanadha nodiyai

Kadandhu kadandhu varavaa

Kan meerum thuliyai

Konjam thudaithida vaa

Kanneerum inithaal ulagam adhai vidumaa

Male

Unnalae unarndhenae nizhalagum uravae

Ninaivai sumandhae nedundhooram nadappom

Thannalae urumarum indha vaazhkai pudhirae

Ulagai marandhae pudhu ellai kadappom

Male

Vaan kanneer thuli

Jannal pani neeladhada

Adhai thurandhu kayam thannai

Kaatril karaindhidum kalam allava

Neer thaazhamalae thaayin madi

Seradhada tharai vizhundha podhum

Ennai thangi pidithidum nanbanaga vaa

Nam karuvizhi kalanguvadhai

Kann viralukku solvadhillai

Un aruginil nadakkayil vazhigalum pidikkudhu

Idhaivida edhuvumillai

Male

Ethanai murai azhudhiruppom

Athanai murai adhai marandhom

Akkarai endrum uchcham illai

Iruppadhum thuchcham illai

Nimidangal rasithiruppom

Male

Unnalae unarndhenae nizhalagum uravae

Ninaivai sumandhae nedundhooram nadappom

Thannalae urumarum indha vaazhkai pudhirae

Iravodum pagalodum kalandhidum anbenum velicham

Male

Unnalae unarndhenae nizhalagum uravae

Ninaivai sumandhae nedundhooram nadappom

Thannalae urumarum indha vaazhkai pudhirae

Iravodum pagalodum kalandhidum anbenum velicham

தமிழ் வரிகள்

ஆண்

ஓ இதயங்கள் தரவா

ஓ உடையாமல் தொடவா

ஓ துயரங்கள் மறப்போம்

உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா

ஆண்

ஓ மனமெங்கும் சிறகா

ஓ மெதுவாக திற வா

ஓ ஏது ஒட்டி பிறந்தோம்

எதை விட்டு கடந்தோம்

ஆண்

கை மீறும் மனதை

கை தூக்கி விடவா

காணாத நொடியை

கடந்து கடந்து வரவா

கண் மீறும் துடைத்திட வா

கொஞ்சம் துடைத்திட வா

கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா

ஆண்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே

நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்

தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே

உலகை மறந்தே புது எல்லை கடப்போம்

ஆண்

வான் கண்ணீர் துளி

ஜன்னல் பனி நீலாதடா

அதை துறந்து காயம் தன்னை

காற்றில் கரைந்திடும் காலம் அல்லவா

நீர் தாழாமலே தாயின் மடி

சேராதடா தரை விழுந்தா போதும்

என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா

நம் கருவிழி கலங்குவதை

கண் விரலுக்கு சொல்வதில்லை

உன் அருகினில் நடக்கையில் வழிகளும் பிடிக்குது

இதைவிட எதுவுமில்லை

ஆண்

எத்தனை முறை அழுதிருப்போம்

அத்தனை முறை அதை மறந்தோம்

அக்கறை என்றும் உச்சம் இல்லை

இருப்பதும் துச்சம் இல்லை

நிமிடங்கள் ரசித்திருப்போம்

ஆண்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே

நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்

தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே

இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்

ஆண்

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே

நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்

தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே

இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்

Frequently Asked Questions

The song Unnale Unardhene from the movie Sarbath was sung by Haricharan and Ajesh.

The music for Sarbath (2019) was composed by Ajesh.

The lyrics for Unnale Unardhene were penned by Ku. Karthik.

Unnale Unardhene is a Tamil film song from Sarbath (2019).