Click any line to highlight and share it as a quote!
Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Naanaaga naan maarava

Illai veraaga naan maarava

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Female

Deivangal paarkaathathu

En thunbam

Seethaavum kaanadhadhu

En raaman yaar endru thaan

Ippodhu en jeevan mandraadudhu

Female

Illadha thaali undaanathu

Ippodhu thaali rendaanathu

En vaazhkkai thalladudhu pinnenna

En saelai mullaanathu

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Naanaaga naan maarava

Illai veraaga naan maarava

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Female

Uyiraana kannaalanaa

Pinnaalil uravaana manavazhanaa

Iru thaeril oru dhegama

Penn vaazhvil

Idhu enna pudhu vedhamaa

Female

Oru kannai moodi naan thoongavoo

Edhu needhi endru yaar solvadho

Anbenna poi aagumoo

Uppukkal azhudhaalum thaenaagumaa

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Naanaaga naan maarava

Illai veraaga naan maarava

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

நானாக நான் மாறவா இல்லை

வேறாக நான் மாறவா.......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

பெண்

தெய்வங்கள் பார்க்காதது

என் துன்பம்

சீதாவும் காணாதது

என் ராமன் யார் என்றுதான்

இப்போது என் ஜீவன் மன்றாடுது

பெண்

இல்லாத தாலி உண்டானது

இப்போது தாலி ரெண்டானது

என் வாழ்க்கை தள்ளாடுது பின்னென்ன

என் சேலை முள்ளானது.....

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

நானாக நான் மாறவா இல்லை

வேறாக நான் மாறவா.......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

பெண்

உயிரான கண்ணாளனா

பின்னாளில் உறவான மணவாளனா

இரு தேரில் ஒரு தேகமா

பெண் வாழ்வில்

இது என்ன புது வேதமா

பெண்

ஒரு கண்ணை மூடி நான் தூங்கவோ

எது நீதி என்று யார் சொல்வதோ

அன்பென்ன பொய்யாகுமோ உப்புக்கல்

அழுதாலும் தேனாகுமோ......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

நானாக நான் மாறவா இல்லை

வேறாக நான் மாறவா.......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

English Script

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Naanaaga naan maarava

Illai veraaga naan maarava

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Female

Deivangal paarkaathathu

En thunbam

Seethaavum kaanadhadhu

En raaman yaar endru thaan

Ippodhu en jeevan mandraadudhu

Female

Illadha thaali undaanathu

Ippodhu thaali rendaanathu

En vaazhkkai thalladudhu pinnenna

En saelai mullaanathu

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Naanaaga naan maarava

Illai veraaga naan maarava

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Female

Uyiraana kannaalanaa

Pinnaalil uravaana manavazhanaa

Iru thaeril oru dhegama

Penn vaazhvil

Idhu enna pudhu vedhamaa

Female

Oru kannai moodi naan thoongavoo

Edhu needhi endru yaar solvadho

Anbenna poi aagumoo

Uppukkal azhudhaalum thaenaagumaa

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

Naanaaga naan maarava

Illai veraaga naan maarava

Female

Unnai yen sandhiththaen

Oomai naan sindhiththaen

Oru theervu illaiyaa

தமிழ் வரிகள்

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

நானாக நான் மாறவா இல்லை

வேறாக நான் மாறவா.......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

பெண்

தெய்வங்கள் பார்க்காதது

என் துன்பம்

சீதாவும் காணாதது

என் ராமன் யார் என்றுதான்

இப்போது என் ஜீவன் மன்றாடுது

பெண்

இல்லாத தாலி உண்டானது

இப்போது தாலி ரெண்டானது

என் வாழ்க்கை தள்ளாடுது பின்னென்ன

என் சேலை முள்ளானது.....

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

நானாக நான் மாறவா இல்லை

வேறாக நான் மாறவா.......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

பெண்

உயிரான கண்ணாளனா

பின்னாளில் உறவான மணவாளனா

இரு தேரில் ஒரு தேகமா

பெண் வாழ்வில்

இது என்ன புது வேதமா

பெண்

ஒரு கண்ணை மூடி நான் தூங்கவோ

எது நீதி என்று யார் சொல்வதோ

அன்பென்ன பொய்யாகுமோ உப்புக்கல்

அழுதாலும் தேனாகுமோ......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

நானாக நான் மாறவா இல்லை

வேறாக நான் மாறவா.......

பெண்

உன்னை ஏன் சந்தித்தேன்

ஊமை நான் சிந்தித்தேன்

ஒரு தீர்வு இல்லையா

Frequently Asked Questions

The lyrics for Unnai Yen Sandhithen were penned by Vairamuthu.

Unnai Yen Sandhithen is a Tamil film song from Idhaya Thamarai (1990).