Click any line to highlight and share it as a quote!
Female

{Unnai thaanae thanjam endru

Nambi vandhen naanae

Uyir pooveduthu oru maalai itten

Vizhi neer thelithu oru kolam itten} (2)

Female

: Malarin kadhavondru thirakindratha

Mounam veliyera thavikindratha

Penmai pudhithaga thudikindratha

Uyiril amuthangal surakindrathaa

Female

Mutham koduthaanae

Idhazh muthukulithaanae

Iravugal idhamaanadha

Katti pidithal thottu eduthaal

Vetkam enna satham poduthaa

Male

Ennai thaane ..thanjam endru

Nambi vandhaai maanae

Uyir pooveduthu oru maalai idu

Vizhi neer thelithu oru kolam idu

Ennai thaanae

Male

Ulagam enakendrum vilangaadhadhu

Uravae enakkindru vilangaanadhu

Adada mundhaanai siraiyaanadhu

Idhuvae en vazhvil muraiyaanadhu

Male

Paarai ondrin melae

Oru poovaai mulaithaayae

Uravukku uyir thandhaayae

Naane enakku nanban illaiyae

Unnaal oru sondham vandhadhae

Male

Ennai thaane ..thanjam endru

Nambi vandhaai maanae

Uyir pooveduthu oru maalai idu

Vizhi neer thelithu oru kolam idu

Male

Ennai thaane ..thanjam endru

Nambi vandhaai maanae

பெண்

{ உன்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தேன் நானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இட்டேன் விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இட்டேன் } (2)

பெண்

மலரின் கதவொன்று

திறக்கின்றதா மௌனம்

வெளியேற தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

பெண்

முத்தம் கொடுத்தானே

இதழ் முத்துக்குளித்தானே

இரவுகள் இதமானதா கட்டி

பிடித்தால் தொட்டு எடுத்தால்

வெட்கம் என்ன சத்தம் போடுதா

ஆண்

என்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தாய் மானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இடு விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இடு

என்னைத்தானே

ஆண்

உலகம் எனக்கென்றும்

விளங்காதது உறவே எனக்கின்று

விலங்கானது அடடா முந்தானை

சிறையானது இதுவே என் வாழ்வில்

முறையானது

ஆண்

பாறை ஒன்றின்

மேலே ஒரு பூவாய்

முளைத்தாயே உறவுக்கு

உயிர் தந்தாயே நானே

எனக்கு நண்பன் இல்லையே

உன்னால் ஒரு சொந்தம்

வந்ததே

ஆண்

என்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தாய் மானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இடு விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இடு

ஆண்

என்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தாய் மானே

English Script

Female

{Unnai thaanae thanjam endru

Nambi vandhen naanae

Uyir pooveduthu oru maalai itten

Vizhi neer thelithu oru kolam itten} (2)

Female

: Malarin kadhavondru thirakindratha

Mounam veliyera thavikindratha

Penmai pudhithaga thudikindratha

Uyiril amuthangal surakindrathaa

Female

Mutham koduthaanae

Idhazh muthukulithaanae

Iravugal idhamaanadha

Katti pidithal thottu eduthaal

Vetkam enna satham poduthaa

Male

Ennai thaane ..thanjam endru

Nambi vandhaai maanae

Uyir pooveduthu oru maalai idu

Vizhi neer thelithu oru kolam idu

Ennai thaanae

Male

Ulagam enakendrum vilangaadhadhu

Uravae enakkindru vilangaanadhu

Adada mundhaanai siraiyaanadhu

Idhuvae en vazhvil muraiyaanadhu

Male

Paarai ondrin melae

Oru poovaai mulaithaayae

Uravukku uyir thandhaayae

Naane enakku nanban illaiyae

Unnaal oru sondham vandhadhae

Male

Ennai thaane ..thanjam endru

Nambi vandhaai maanae

Uyir pooveduthu oru maalai idu

Vizhi neer thelithu oru kolam idu

Male

Ennai thaane ..thanjam endru

Nambi vandhaai maanae

தமிழ் வரிகள்

பெண்

{ உன்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தேன் நானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இட்டேன் விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இட்டேன் } (2)

பெண்

மலரின் கதவொன்று

திறக்கின்றதா மௌனம்

வெளியேற தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

பெண்

முத்தம் கொடுத்தானே

இதழ் முத்துக்குளித்தானே

இரவுகள் இதமானதா கட்டி

பிடித்தால் தொட்டு எடுத்தால்

வெட்கம் என்ன சத்தம் போடுதா

ஆண்

என்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தாய் மானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இடு விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இடு

என்னைத்தானே

ஆண்

உலகம் எனக்கென்றும்

விளங்காதது உறவே எனக்கின்று

விலங்கானது அடடா முந்தானை

சிறையானது இதுவே என் வாழ்வில்

முறையானது

ஆண்

பாறை ஒன்றின்

மேலே ஒரு பூவாய்

முளைத்தாயே உறவுக்கு

உயிர் தந்தாயே நானே

எனக்கு நண்பன் இல்லையே

உன்னால் ஒரு சொந்தம்

வந்ததே

ஆண்

என்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தாய் மானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இடு விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இடு

ஆண்

என்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தாய் மானே

Frequently Asked Questions

The lyrics for Unnai Thane Thanjam were penned by Vairamuthu.

Unnai Thane Thanjam is a Tamil film song from Nallavanukku Nallavan (1984).