
Unnai Thaane Naan Ariven
From the movie Vaazhkai Padagu
Read the full lyrics of Unnai Thaane Naan Ariven from Vaazhkai Padagu (1965), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vaazhkai Padagu
Read the full lyrics of Unnai Thaane Naan Ariven from Vaazhkai Padagu (1965), written by Kannadasan, in Tamil & English script.
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
En ullam ennum maaligaiyil
Unnaiyandri yaar varuvaar
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
Yaaridathil kettu vandhom
Yaar solli kaadhal kondom
Yaaridathil kettu vandhom
Yaar solli kaadhal kondom
Naayaganin vidhi vazhiyae
Naam iruvar serndhu vandhom
Naayaganin vidhi vazhiyae
Naamiruvar serndhu vandhom
Ondraiyae ninaithu vandhom
Ondraaga kalandhu vandhom
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
Kaadhalithal paabam endraal
Kangalum paabamandro
Kaadhalithal paabam endraal
Kangalum paabamandro
Kangalae paabam endraal
Penmaiyae paabamandro
Kangalae paabam endraal
Penmaiyae paabamandro
Penmaiyae paabam endraal
Mannavarin thaai yaaro
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
En ullam ennum maaligaiyil
Unnaiyandri yaar varuvaar
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
காதலித்தல் பாபம் என்றால்
கண்களும் பாபமன்றோ
காதலித்தல் பாபம் என்றால்
கண்களும் பாபமன்றோ
கண்களே பாபம் என்றால்
பெண்மையே பாபமன்றோ
கண்களே பாபம் என்றால்
பெண்மையே பாபமன்றோ
பெண்மையே பாபமென்றால்
மன்னவரின் தாய் யாரோ
உன்னைத் தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
En ullam ennum maaligaiyil
Unnaiyandri yaar varuvaar
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
Yaaridathil kettu vandhom
Yaar solli kaadhal kondom
Yaaridathil kettu vandhom
Yaar solli kaadhal kondom
Naayaganin vidhi vazhiyae
Naam iruvar serndhu vandhom
Naayaganin vidhi vazhiyae
Naamiruvar serndhu vandhom
Ondraiyae ninaithu vandhom
Ondraaga kalandhu vandhom
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
Kaadhalithal paabam endraal
Kangalum paabamandro
Kaadhalithal paabam endraal
Kangalum paabamandro
Kangalae paabam endraal
Penmaiyae paabamandro
Kangalae paabam endraal
Penmaiyae paabamandro
Penmaiyae paabam endraal
Mannavarin thaai yaaro
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
En ullam ennum maaligaiyil
Unnaiyandri yaar varuvaar
Unnai thaan naanariven
Mannavanai yaar arivaar
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
காதலித்தல் பாபம் என்றால்
கண்களும் பாபமன்றோ
காதலித்தல் பாபம் என்றால்
கண்களும் பாபமன்றோ
கண்களே பாபம் என்றால்
பெண்மையே பாபமன்றோ
கண்களே பாபம் என்றால்
பெண்மையே பாபமன்றோ
பெண்மையே பாபமென்றால்
மன்னவரின் தாய் யாரோ
உன்னைத் தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
The lyrics for Unnai Thaane Naan Ariven were penned by Kannadasan.
Unnai Thaane Naan Ariven is a Tamil film song from Vaazhkai Padagu (1965).
Share this beautiful lyric line with your friends!