Unnai Kaana
Tamil Film Song 1986

Unnai Kaana

From the movie Natpu

Read the full lyrics of Unnai Kaana from Natpu (1986), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Natpu · 1986
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Dhinam irandaai manam vedikka

Kadai vizhigal neer vadikka

Male

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Male

Akkam pakkam naanum paarthu

Mutham thandhen munnooru

Female

Enni kolla neram illai

Innum konjam munneru

Male

Mogathilae kannan ivan

Muthathilae vallal ivan

Female

Anbae alli kolla vaa

Angam engum pudhaiyal

Male

Kollai kollum neram

Satham podum valaiyal

Female

Piriyaadhae enai endru

Valaiyalgal vaadhaadudho

Male

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Female

Nammai kandu naanam kondu

Vin meengalum kan moodum

Male

Vetkam enum baaram kondu

Penmai indru thindaadum

Female

Rojaa mottu poovaanadhu

Ippodhu thaan aalaanadhu

Male

Dhegam engum eeram

Thaenae konjam thirumbu

Female

Kozhi koovum neram

Podhum podhum kurumbu

Male

Indha velai inba leelai

Idaivelai koodaadhadi

Female

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Male

Dhinam irandaai manam vedikka

Kadai vizhigal neer vadikka

Female

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

பெண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

தினம் இரண்டாய் மனம் வெடிக்க

கடை விழிகள் நீர் வடிக்க.....

ஆண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண்

அக்கம் பக்கம் நானும் பார்த்து

முத்தம் தந்தேன் முந்நூறு

பெண்

எண்ணிக் கொள்ள நேரம் இல்லை

இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண்

மோகத்திலே கண்ணன் இவன்

முத்தத்திலே வள்ளல் இவன்

பெண்

அன்பே அள்ளிக் கொள்ள வா

அங்கம் எங்கும் புதையல்

ஆண்

கொள்ளை கொள்ளும் நேரம்

சத்தம் போடும் வளையல்

பெண்

பிரியாதே எனை என்று

வளையல்கள் வாதாடுதோ....

ஆண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண்

நம்மைக் கண்டு நாணம் கொண்டு

விண் மீன்களும் கண் மூடும்

ஆண்

வெட்கம் எனும் பாரம் கொண்டு

பெண்மை இன்று திண்டாடும்

பெண்

ரோஜா மொட்டு பூவானது

இப்போதுதான் ஆளானது

ஆண்

தேகம் எங்கும் ஈரம்

தேனே கொஞ்சம் திரும்பு

பெண்

கோழி கூவும் நேரம்

போதும் போதும் குறும்பு

ஆண்

இந்த வேளை இன்ப லீலை

இடைவேளை கூடாதடி

பெண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

ஆண்

தினம் இரண்டாய் மனம் வெடிக்க

கடை விழிகள் நீர் வடிக்க.....

பெண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

English Script

Female

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Dhinam irandaai manam vedikka

Kadai vizhigal neer vadikka

Male

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Male

Akkam pakkam naanum paarthu

Mutham thandhen munnooru

Female

Enni kolla neram illai

Innum konjam munneru

Male

Mogathilae kannan ivan

Muthathilae vallal ivan

Female

Anbae alli kolla vaa

Angam engum pudhaiyal

Male

Kollai kollum neram

Satham podum valaiyal

Female

Piriyaadhae enai endru

Valaiyalgal vaadhaadudho

Male

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Female

Nammai kandu naanam kondu

Vin meengalum kan moodum

Male

Vetkam enum baaram kondu

Penmai indru thindaadum

Female

Rojaa mottu poovaanadhu

Ippodhu thaan aalaanadhu

Male

Dhegam engum eeram

Thaenae konjam thirumbu

Female

Kozhi koovum neram

Podhum podhum kurumbu

Male

Indha velai inba leelai

Idaivelai koodaadhadi

Female

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Male

Dhinam irandaai manam vedikka

Kadai vizhigal neer vadikka

Female

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

தமிழ் வரிகள்

பெண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

தினம் இரண்டாய் மனம் வெடிக்க

கடை விழிகள் நீர் வடிக்க.....

ஆண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண்

அக்கம் பக்கம் நானும் பார்த்து

முத்தம் தந்தேன் முந்நூறு

பெண்

எண்ணிக் கொள்ள நேரம் இல்லை

இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண்

மோகத்திலே கண்ணன் இவன்

முத்தத்திலே வள்ளல் இவன்

பெண்

அன்பே அள்ளிக் கொள்ள வா

அங்கம் எங்கும் புதையல்

ஆண்

கொள்ளை கொள்ளும் நேரம்

சத்தம் போடும் வளையல்

பெண்

பிரியாதே எனை என்று

வளையல்கள் வாதாடுதோ....

ஆண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண்

நம்மைக் கண்டு நாணம் கொண்டு

விண் மீன்களும் கண் மூடும்

ஆண்

வெட்கம் எனும் பாரம் கொண்டு

பெண்மை இன்று திண்டாடும்

பெண்

ரோஜா மொட்டு பூவானது

இப்போதுதான் ஆளானது

ஆண்

தேகம் எங்கும் ஈரம்

தேனே கொஞ்சம் திரும்பு

பெண்

கோழி கூவும் நேரம்

போதும் போதும் குறும்பு

ஆண்

இந்த வேளை இன்ப லீலை

இடைவேளை கூடாதடி

பெண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

ஆண்

தினம் இரண்டாய் மனம் வெடிக்க

கடை விழிகள் நீர் வடிக்க.....

பெண்

உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

Frequently Asked Questions

The lyrics for Unnai Kaana were penned by Vairamuthu.

Unnai Kaana is a Tamil film song from Natpu (1986).