Female
Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada
Male
Ozhi illa isaiyil
Nenaikkaadha mazhaiyil
Unnodu unnodu
Naan yen aadinen
Male
Vazhi illa dhisaiyil
Ozhi illa ulagil
Engae pogiren
Male
Uyire uyire unai naan maravenae
Uravae unai naan pirinthum vizhaganae
Female
Ha.aaha ha ha ….
Dialogue : ……………………..
Female
Kol maarum nee maarum aan maarum aanal
En kaadhal maarathada
Vin meenin dhusellaam theernthaalum kooda
En kaadhal theerathada
Female
Naam vidhiyo naalai illai endrathu
Iniravo innum michcham ullathu
Male
Kaiyil thiraiyin un regai nee varaiya
Dhegam muzhuthum kaadhal paarkkiren
Male
Uyire uyire unai naan maravenae
Uravae unai naan pirinthum vizhaganae
Female
Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada
பெண்
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா
ஆண்
ஒலி இல்லா இசையில்
நனைக்காத மழையில்
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்
ஆண்
வழி இல்லா திசையில்
ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்
ஆண்
உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே
பெண்
ஆஹ் ஹா ..ஹா ...
வசனம் : ..............................
பெண்
கோள் மாறும் மீன் மாறும்
வான் மாறும் ஆனால்
என் காதல் மாறாதடா
பெண்
விண்மீனின் தூசெல்லாம்
தீர்ந்தாலும் கூட
என் காதல் தீராதடா
பெண்
நம் விதியோ நாளை இல்லை என்றது
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது
ஆண்
கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய
தேகம் முழுதும் காதல் பாயுதே
ஆண்
உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே
பெண்
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா