
Unkooda Thuniyaga
From the movie Maaveeran Kittu
Read the full lyrics of Unkooda Thuniyaga from Maaveeran Kittu (2016), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Maaveeran Kittu
Read the full lyrics of Unkooda Thuniyaga from Maaveeran Kittu (2016), written by Yugabharathi, in Tamil & English script.
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
On kooda odhungaama kaal
Nada podumae
Ona seravae padi thaandumae
Ona nerunga iravu pagal azhagaagumae
Uyir uruga pazhagi vidu adhu podhumae
Oru naalumae…ae…. velagaamalae…ae…
Unnodu vaazha saerum ellaamae
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
…………………………….
Avara kodiyaa una vidaama
Padara nenappen mala kaattula
Kavala thuliyum thoda vidaama
Unaiyum sumappen uyir koottula
Oorae serndhu adichu thuvachaalum
Onna sera pozhachu kedappenae
On kaiyila kai regaiyaa
Olinju iruppenae ulaga marappenae
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
On kooda……
Pozhudhu vidiyum vara nilavaai
Medhandhu varuven thala kodhida
Vidinja peragum pagal kanavaai
Odhunga marappen kadha kettida
Vaanam pooraa salichu eduthaalum
Yaarum illa unakku inaiyaaga
En kannula thangaama nee
Odhunga ninaikkaadhae usura odikkaadhae
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
On kooda odhungaama kaal
Nada podumae
Ona seravae padi thaandumae
Ona nerunga iravu pagal azhagaagumae
Uyir uruga pazhagi vidu adhu podhumae
Oru naalumae…ae…. velagaamalae…ae…
Unnodu vaazha saerum ellaamae
On kooda………
ஒன்......கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன்......கூட ஒதுங்காம
கால் நட போடுமே
ஒன சேரவே படி தாண்டுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே....ஏ......வெலகாமலே.....ஏ.....
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
ஒன்.......கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
....................................
அவரக் கொடியா ஒன விடாம
படர நெனப்பேன் மலக் காட்டுல
கவல துளியும் தொட விடாம
உனையும் சுமப்பேன் உயிர் கூட்டுல
ஊரே சேந்து அடிச்சு துவச்சாலும்
ஒன்ன சேர பொழச்சு கெடப்பேனே
ஒன் கையில கை ரேகையா
ஒளிஞ்சு இருப்பேனே உலக மறப்பேனே
ஒன் கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன் கூட...........
பொழுது விடியும் வர நிலாவாய்
மெதந்து வருவேன் தல கோதிட
விடிஞ்ச பெறகும் பகல் கனாவாய்
ஒதுங்க மறப்பேன் கதை கேட்டிட
வானம் பூரா சலிச்சு எடுத்தாலும்
யாரும் இல்ல ஒனக்கு இணையாக
என் கண்ணுல தங்காம நீ
ஒதுங்க நினைக்காத உசுர ஒடிக்காத
ஒன்........கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன்.......கூட ஒதுங்காம
கால் நட போடுமே
ஒன சேரவே படி தாண்டுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே....ஏ......வெலகாமலே.....ஏ.....
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
ஒன்.......கூட
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
On kooda odhungaama kaal
Nada podumae
Ona seravae padi thaandumae
Ona nerunga iravu pagal azhagaagumae
Uyir uruga pazhagi vidu adhu podhumae
Oru naalumae…ae…. velagaamalae…ae…
Unnodu vaazha saerum ellaamae
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
…………………………….
Avara kodiyaa una vidaama
Padara nenappen mala kaattula
Kavala thuliyum thoda vidaama
Unaiyum sumappen uyir koottula
Oorae serndhu adichu thuvachaalum
Onna sera pozhachu kedappenae
On kaiyila kai regaiyaa
Olinju iruppenae ulaga marappenae
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
On kooda……
Pozhudhu vidiyum vara nilavaai
Medhandhu varuven thala kodhida
Vidinja peragum pagal kanavaai
Odhunga marappen kadha kettida
Vaanam pooraa salichu eduthaalum
Yaarum illa unakku inaiyaaga
En kannula thangaama nee
Odhunga ninaikkaadhae usura odikkaadhae
On kooda thunaiyaaga naan
Vara venumae
Adhilae sugam pera venumae
On kooda odhungaama kaal
Nada podumae
Ona seravae padi thaandumae
Ona nerunga iravu pagal azhagaagumae
Uyir uruga pazhagi vidu adhu podhumae
Oru naalumae…ae…. velagaamalae…ae…
Unnodu vaazha saerum ellaamae
On kooda………
ஒன்......கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன்......கூட ஒதுங்காம
கால் நட போடுமே
ஒன சேரவே படி தாண்டுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே....ஏ......வெலகாமலே.....ஏ.....
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
ஒன்.......கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
....................................
அவரக் கொடியா ஒன விடாம
படர நெனப்பேன் மலக் காட்டுல
கவல துளியும் தொட விடாம
உனையும் சுமப்பேன் உயிர் கூட்டுல
ஊரே சேந்து அடிச்சு துவச்சாலும்
ஒன்ன சேர பொழச்சு கெடப்பேனே
ஒன் கையில கை ரேகையா
ஒளிஞ்சு இருப்பேனே உலக மறப்பேனே
ஒன் கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன் கூட...........
பொழுது விடியும் வர நிலாவாய்
மெதந்து வருவேன் தல கோதிட
விடிஞ்ச பெறகும் பகல் கனாவாய்
ஒதுங்க மறப்பேன் கதை கேட்டிட
வானம் பூரா சலிச்சு எடுத்தாலும்
யாரும் இல்ல ஒனக்கு இணையாக
என் கண்ணுல தங்காம நீ
ஒதுங்க நினைக்காத உசுர ஒடிக்காத
ஒன்........கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன்.......கூட ஒதுங்காம
கால் நட போடுமே
ஒன சேரவே படி தாண்டுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே....ஏ......வெலகாமலே.....ஏ.....
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
ஒன்.......கூட
The lyrics for Unkooda Thuniyaga were penned by Yugabharathi.
Unkooda Thuniyaga is a Tamil film song from Maaveeran Kittu (2016).
Share this beautiful lyric line with your friends!