Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Laal laal lalalaa
Kai saerththaalenna
Aa….
Yaar paarththaalenna
Aa…..
Naan paaraattum poonthendralae
Aahaa haa
Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Laal laal lalalaa
Oru naanamum achchamum nenjinil
Minjidum velaiyilae
Laal laal lalalaa
Manam poraadumo
Hae
Iru poovaadumo
Ho
Unakkum enakkum mayakkum
Kodukkum ilamaithaan
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Laal laal lalalaa
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Intha vaalipam enbathu poonthottam
Iru vaazhnthida neeyingu neerottam
Manam kaavalai meeruthal koodaathu
Mazhai kaalaththil kogilam paadaathu
Varalaam namakkoru vasantham
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Laal laal lalalaa
Dhinam aayiram karpanai nenjodu
Pala anantha kanavugal kannodu
Ilam aadavan paarvaigal pollaathu
Adhan aasaigal ellaiyil nillaathu
Adhuthaan paruvaththin thudippu
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Laal laal lalalaa
……………….
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....
லால் லால் லலலா
கை சேர்த்தாலென்ன
ஆ.....
யார் பார்த்தாலென்ன
ஆ.....
நான் பாராட்டும் பூந்தென்றலே....
ஆஹா ஹா
ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
லால் லால் லலலா
ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்
மிஞ்சிடும் வேளையிலே
லால் லால் லலலா
மனம் போராடுமோ
ஹே
இரு பூவாடுமோ
ஹோ
உனக்கும் எனக்கும் மயக்கும்
கொடுக்கும் இளமைதான்....
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....
லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்
மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....
லால் லால் லலலால் லா
தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு
இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு......
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
லால் லால் லலலா
இருவர் : ............................
English Script
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Laal laal lalalaa
Kai saerththaalenna
Aa….
Yaar paarththaalenna
Aa…..
Naan paaraattum poonthendralae
Aahaa haa
Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Laal laal lalalaa
Oru naanamum achchamum nenjinil
Minjidum velaiyilae
Laal laal lalalaa
Manam poraadumo
Hae
Iru poovaadumo
Ho
Unakkum enakkum mayakkum
Kodukkum ilamaithaan
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Laal laal lalalaa
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Intha vaalipam enbathu poonthottam
Iru vaazhnthida neeyingu neerottam
Manam kaavalai meeruthal koodaathu
Mazhai kaalaththil kogilam paadaathu
Varalaam namakkoru vasantham
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Laal laal lalalaa
Dhinam aayiram karpanai nenjodu
Pala anantha kanavugal kannodu
Ilam aadavan paarvaigal pollaathu
Adhan aasaigal ellaiyil nillaathu
Adhuthaan paruvaththin thudippu
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Laal laal lalalaa
Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Laal laal lalalaa
……………….
தமிழ் வரிகள்
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....
லால் லால் லலலா
கை சேர்த்தாலென்ன
ஆ.....
யார் பார்த்தாலென்ன
ஆ.....
நான் பாராட்டும் பூந்தென்றலே....
ஆஹா ஹா
ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
லால் லால் லலலா
ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்
மிஞ்சிடும் வேளையிலே
லால் லால் லலலா
மனம் போராடுமோ
ஹே
இரு பூவாடுமோ
ஹோ
உனக்கும் எனக்கும் மயக்கும்
கொடுக்கும் இளமைதான்....
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....
லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்
மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....
லால் லால் லலலால் லா
தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு
இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு......
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே......
லால் லால் லலலா
ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
லால் லால் லலலா
இருவர் : ............................
Frequently Asked Questions
The song Un Kathodu Kathoru from the movie Nijangal was sung by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja.
The music for Nijangal (1982) was composed by M. B. Sreenivas.
The lyrics for Un Kathodu Kathoru were penned by Vaali.
Un Kathodu Kathoru is a Tamil film song from Nijangal (1982).
