Click any line to highlight and share it as a quote!
Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Male

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female

Laal laal lalalaa

Male

Kai saerththaalenna

Female

Aa….

Male

Yaar paarththaalenna

Female

Aa…..

Male

Naan paaraattum poonthendralae

Female

Aahaa haa

Female

Oru naayagan naayagi naadagam

Yaen intha maalaiyilae

Female

Laal laal lalalaa

Female

Oru naanamum achchamum nenjinil

Minjidum velaiyilae

Female

Laal laal lalalaa

Female

Manam poraadumo

Male

Hae

Female

Iru poovaadumo

Male

Ho

Female

Unakkum enakkum mayakkum

Kodukkum ilamaithaan

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Male

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female

Laal laal lalalaa

Laal lalalaa laal lalalaa laal laal lalalaa

Male

Laal lalalaa laal lalalaa laal laal lalalaa

Male

Intha vaalipam enbathu poonthottam

Iru vaazhnthida neeyingu neerottam

Female

Manam kaavalai meeruthal koodaathu

Mazhai kaalaththil kogilam paadaathu

Varalaam namakkoru vasantham

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Male

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female

Laal laal lalalaa

Male

Dhinam aayiram karpanai nenjodu

Pala anantha kanavugal kannodu

Female

Ilam aadavan paarvaigal pollaathu

Adhan aasaigal ellaiyil nillaathu

Adhuthaan paruvaththin thudippu

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Female

Oru naayagan naayagi naadagam

Yaen intha maalaiyilae

Female

Laal laal lalalaa

Both

……………….

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

ஆண்

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....

பெண்

லால் லால் லலலா

ஆண்

கை சேர்த்தாலென்ன

பெண்

ஆ.....

ஆண்

யார் பார்த்தாலென்ன

பெண்

ஆ.....

ஆண்

நான் பாராட்டும் பூந்தென்றலே....

பெண்

ஆஹா ஹா

பெண்

ஒரு நாயகன் நாயகி நாடகம்

ஏன் இந்த மாலையிலே

ஆண்

லால் லால் லலலா

பெண்

ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்

மிஞ்சிடும் வேளையிலே

ஆண்

லால் லால் லலலா

பெண்

மனம் போராடுமோ

ஆண்

ஹே

பெண்

இரு பூவாடுமோ

ஆண்

ஹோ

பெண்

உனக்கும் எனக்கும் மயக்கும்

கொடுக்கும் இளமைதான்....

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

ஆண்

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....

பெண்

லால் லால் லலலா

லால் லலலா லால் லலலா லால் லால் லலலா

ஆண்

லால் லலலா லால் லலலா லால் லால் லலலா

ஆண்

இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்

இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்

பெண்

மனம் காவலை மீறுதல் கூடாது

மழை காலத்தில் கோகிலம் பாடாது

வரலாம் நமக்கொரு வசந்தம்

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

ஆண்

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....

பெண்

லால் லால் லலலால் லா

ஆண்

தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு

பல ஆனந்த கனவுகள் கண்ணோடு

பெண்

இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது

அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது

அதுதான் பருவத்தின் துடிப்பு......

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

பெண்

ஒரு நாயகன் நாயகி நாடகம்

ஏன் இந்த மாலையிலே

ஆண்

லால் லால் லலலா

இருவர் : ............................

English Script

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Male

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female

Laal laal lalalaa

Male

Kai saerththaalenna

Female

Aa….

Male

Yaar paarththaalenna

Female

Aa…..

Male

Naan paaraattum poonthendralae

Female

Aahaa haa

Female

Oru naayagan naayagi naadagam

Yaen intha maalaiyilae

Female

Laal laal lalalaa

Female

Oru naanamum achchamum nenjinil

Minjidum velaiyilae

Female

Laal laal lalalaa

Female

Manam poraadumo

Male

Hae

Female

Iru poovaadumo

Male

Ho

Female

Unakkum enakkum mayakkum

Kodukkum ilamaithaan

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Male

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female

Laal laal lalalaa

Laal lalalaa laal lalalaa laal laal lalalaa

Male

Laal lalalaa laal lalalaa laal laal lalalaa

Male

Intha vaalipam enbathu poonthottam

Iru vaazhnthida neeyingu neerottam

Female

Manam kaavalai meeruthal koodaathu

Mazhai kaalaththil kogilam paadaathu

Varalaam namakkoru vasantham

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Male

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female

Laal laal lalalaa

Male

Dhinam aayiram karpanai nenjodu

Pala anantha kanavugal kannodu

Female

Ilam aadavan paarvaigal pollaathu

Adhan aasaigal ellaiyil nillaathu

Adhuthaan paruvaththin thudippu

Male

Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female

Laal laal lalalaa

Female

Oru naayagan naayagi naadagam

Yaen intha maalaiyilae

Female

Laal laal lalalaa

Both

……………….

தமிழ் வரிகள்

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

ஆண்

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....

பெண்

லால் லால் லலலா

ஆண்

கை சேர்த்தாலென்ன

பெண்

ஆ.....

ஆண்

யார் பார்த்தாலென்ன

பெண்

ஆ.....

ஆண்

நான் பாராட்டும் பூந்தென்றலே....

பெண்

ஆஹா ஹா

பெண்

ஒரு நாயகன் நாயகி நாடகம்

ஏன் இந்த மாலையிலே

ஆண்

லால் லால் லலலா

பெண்

ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்

மிஞ்சிடும் வேளையிலே

ஆண்

லால் லால் லலலா

பெண்

மனம் போராடுமோ

ஆண்

ஹே

பெண்

இரு பூவாடுமோ

ஆண்

ஹோ

பெண்

உனக்கும் எனக்கும் மயக்கும்

கொடுக்கும் இளமைதான்....

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

ஆண்

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....

பெண்

லால் லால் லலலா

லால் லலலா லால் லலலா லால் லால் லலலா

ஆண்

லால் லலலா லால் லலலா லால் லால் லலலா

ஆண்

இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்

இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்

பெண்

மனம் காவலை மீறுதல் கூடாது

மழை காலத்தில் கோகிலம் பாடாது

வரலாம் நமக்கொரு வசந்தம்

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

ஆண்

செவ்வானமும் பூமியும்

கொஞ்சுது பார் அடி பொன்மணியே.....

பெண்

லால் லால் லலலால் லா

ஆண்

தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு

பல ஆனந்த கனவுகள் கண்ணோடு

பெண்

இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது

அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது

அதுதான் பருவத்தின் துடிப்பு......

ஆண்

உன் காதோடு காதொரு

சேதி சொன்னலென்ன கண்மணியே......

பெண்

லால் லால் லலலா

பெண்

ஒரு நாயகன் நாயகி நாடகம்

ஏன் இந்த மாலையிலே

ஆண்

லால் லால் லலலா

இருவர் : ............................

Frequently Asked Questions

The song Un Kathodu Kathoru from the movie Nijangal was sung by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja.

The music for Nijangal (1982) was composed by M. B. Sreenivas.

The lyrics for Un Kathodu Kathoru were penned by Vaali.

Un Kathodu Kathoru is a Tamil film song from Nijangal (1982).