
Un Azhagai Kandu
From the movie Poovum Pottum
Read the full lyrics of Un Azhagai Kandu from Poovum Pottum (1968), sung by P. B. Sreenivas and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Poovum Pottum
Read the full lyrics of Un Azhagai Kandu from Poovum Pottum (1968), sung by P. B. Sreenivas and written by Kannadasan, in Tamil & English script.
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
Nindraal koyil silai azhagu
Nimirndhaal aayiram kalai azhagu
Nadanthaal annathin nadai azhagu
Naadagamaadum idai azhagu
Nindraal koyil silai azhagu
Nimirndhaal aayiram kalai azhagu
Nadanthaal annathin nadai azhagu
Naadagamaadum idai azhagu
Azhagil idhu pudhuvidhamae
Iraivanukkae raghasiyamae
Iraivanukkae raghasiyamae
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
Vasantham vandhaal kodigalilae
Malarum malargal aayiramae
Malarum malargal aayiramae
Mangaiyin malar pol aavadhillai
Vasantham vandhaal kodigalilae
Malarum malargal aayiramae
Malarum malargal aayiramae
Mangaiyin malar pol aavadhillai
Malar parikkum naeram idhu
Poludhu sendraal vaadividum
Poludhu sendraal vaadividum
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே
இறைவனுக்கே ரகசியமே....
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரம் இது
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
Nindraal koyil silai azhagu
Nimirndhaal aayiram kalai azhagu
Nadanthaal annathin nadai azhagu
Naadagamaadum idai azhagu
Nindraal koyil silai azhagu
Nimirndhaal aayiram kalai azhagu
Nadanthaal annathin nadai azhagu
Naadagamaadum idai azhagu
Azhagil idhu pudhuvidhamae
Iraivanukkae raghasiyamae
Iraivanukkae raghasiyamae
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
Vasantham vandhaal kodigalilae
Malarum malargal aayiramae
Malarum malargal aayiramae
Mangaiyin malar pol aavadhillai
Vasantham vandhaal kodigalilae
Malarum malargal aayiramae
Malarum malargal aayiramae
Mangaiyin malar pol aavadhillai
Malar parikkum naeram idhu
Poludhu sendraal vaadividum
Poludhu sendraal vaadividum
Unnazhagai kandu kandaal
Pengalukkae aasai varum
Pengalukkae aasai vandhaal
En nilamai enna sollven
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே
இறைவனுக்கே ரகசியமே....
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரம் இது
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்
உன்னழகைக் கண்டுக் கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்...
The song Un Azhagai Kandu from the movie Poovum Pottum was sung by P. B. Sreenivas.
The music for Poovum Pottum (1968) was composed by R. Govarthanam.
The lyrics for Un Azhagai Kandu were penned by Kannadasan.
Un Azhagai Kandu is a Tamil film song from Poovum Pottum (1968).
Share this beautiful lyric line with your friends!