Click any line to highlight and share it as a quote!
Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male

Nindraal koyil silai azhagu

Nimirndhaal aayiram kalai azhagu

Nadanthaal annathin nadai azhagu

Naadagamaadum idai azhagu

Male

Nindraal koyil silai azhagu

Nimirndhaal aayiram kalai azhagu

Nadanthaal annathin nadai azhagu

Naadagamaadum idai azhagu

Male

Azhagil idhu pudhuvidhamae

Iraivanukkae raghasiyamae

Iraivanukkae raghasiyamae

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male

Vasantham vandhaal kodigalilae

Malarum malargal aayiramae

Malarum malargal aayiramae

Mangaiyin malar pol aavadhillai

Male

Vasantham vandhaal kodigalilae

Malarum malargal aayiramae

Malarum malargal aayiramae

Mangaiyin malar pol aavadhillai

Male

Malar parikkum naeram idhu

Poludhu sendraal vaadividum

Poludhu sendraal vaadividum

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண்

நின்றால் கோயில் சிலை அழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு

நடந்தால் அன்னத்தின் நடை அழகு

நாடகமாடும் இடை அழகு

ஆண்

நின்றால் கோயில் சிலை அழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு

நடந்தால் அன்னத்தின் நடை அழகு

நாடகமாடும் இடை அழகு

ஆண்

அழகில் இது புதுவிதமே

இறைவனுக்கே ரகசியமே

இறைவனுக்கே ரகசியமே....

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண்

வசந்தம் வந்தால் கொடிகளிலே

மலரும் மலர்கள் ஆயிரமே

மலரும் மலர்கள் ஆயிரமும்

மங்கையின் மலர் போல் ஆவதில்லை

ஆண்

வசந்தம் வந்தால் கொடிகளிலே

மலரும் மலர்கள் ஆயிரமே

மலரும் மலர்கள் ஆயிரமும்

மங்கையின் மலர் போல் ஆவதில்லை

ஆண்

மலர் பறிக்கும் நேரம் இது

பொழுது சென்றால் வாடிவிடும்

பொழுது சென்றால் வாடிவிடும்

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

English Script

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male

Nindraal koyil silai azhagu

Nimirndhaal aayiram kalai azhagu

Nadanthaal annathin nadai azhagu

Naadagamaadum idai azhagu

Male

Nindraal koyil silai azhagu

Nimirndhaal aayiram kalai azhagu

Nadanthaal annathin nadai azhagu

Naadagamaadum idai azhagu

Male

Azhagil idhu pudhuvidhamae

Iraivanukkae raghasiyamae

Iraivanukkae raghasiyamae

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male

Vasantham vandhaal kodigalilae

Malarum malargal aayiramae

Malarum malargal aayiramae

Mangaiyin malar pol aavadhillai

Male

Vasantham vandhaal kodigalilae

Malarum malargal aayiramae

Malarum malargal aayiramae

Mangaiyin malar pol aavadhillai

Male

Malar parikkum naeram idhu

Poludhu sendraal vaadividum

Poludhu sendraal vaadividum

Male

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

தமிழ் வரிகள்

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண்

நின்றால் கோயில் சிலை அழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு

நடந்தால் அன்னத்தின் நடை அழகு

நாடகமாடும் இடை அழகு

ஆண்

நின்றால் கோயில் சிலை அழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு

நடந்தால் அன்னத்தின் நடை அழகு

நாடகமாடும் இடை அழகு

ஆண்

அழகில் இது புதுவிதமே

இறைவனுக்கே ரகசியமே

இறைவனுக்கே ரகசியமே....

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண்

வசந்தம் வந்தால் கொடிகளிலே

மலரும் மலர்கள் ஆயிரமே

மலரும் மலர்கள் ஆயிரமும்

மங்கையின் மலர் போல் ஆவதில்லை

ஆண்

வசந்தம் வந்தால் கொடிகளிலே

மலரும் மலர்கள் ஆயிரமே

மலரும் மலர்கள் ஆயிரமும்

மங்கையின் மலர் போல் ஆவதில்லை

ஆண்

மலர் பறிக்கும் நேரம் இது

பொழுது சென்றால் வாடிவிடும்

பொழுது சென்றால் வாடிவிடும்

ஆண்

உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

Frequently Asked Questions

The song Un Azhagai Kandu from the movie Poovum Pottum was sung by P. B. Sreenivas.

The music for Poovum Pottum (1968) was composed by R. Govarthanam.

The lyrics for Un Azhagai Kandu were penned by Kannadasan.

Un Azhagai Kandu is a Tamil film song from Poovum Pottum (1968).