Male
Nenachathellaam thappunu thaadaiyile
Pottuka venum aahng..
Female
Pottukitten pottukitten
Pottukitten
Inimel nee padichathellaam pakkuvamaa
Solli kodukka venum athaan
Athaan aaaa……..
Male
Un athaanum naan thaane
Sattai pothaanum neethaane
Athaanum naan thaane
Sattai pothaanum neethaane
Athaanum naan thaane
Female
En muthaaram neethaane
Ini sethaalum maravene
En muthaaram neethaane
Ini sethaalum maravene
Muthaaram neethaane
Male
Sitraadai selvame thingaatha vellame
Female
Vithaara thangame vedhaantha singame
Male
Sitraadai selvame thingaatha vellame
Female
Vithaara thangame vedhaantha singame
Male
Pattaadai samsaara sangeethame
Unakku athaanum arumai athaanum
Aasai athaanum naan thaane
Female
En muthaaram neethaane
Male
Athaanum naan thaane
Female
Unnai mala pola ninaichiruken
Nee asaiyaamal irukkaathe
Male
Unnaiyum thanga
Chilai pola nenachirukken
Nee pesaamal irukkaathe kannu en kannu
Female
Unnaattam buthi sali ulaginil yeadhu
Male
Oho ennaattam unakkini yeathum amaiyaathu
Female
Unnaattam buthi sali ulaginil yeadhu
Male
Ennaattam unakkini yeathum amaiyaathu
Female
Ennaalum namakku ini inai kidaiyaathu
Male
Sundariye.. adi sundariye..
Kannu sundariye.. andharangame
Female
Manam sokkuthe aananda vellame
Male
Sundariye andharangame
Female
Manam sokkuthe aananda vellame
Male
Un athaanum naan thaane
Sattai pothaanum neethaane
Female
En muthaaram neethaane
Ini sethaalum maravene..
ஆண்
நெனச்சதெல்லாம் தப்புன்னு தாடையிலே
போட்டுக்க வேணும்...ஆஹ்ங்....
பெண்
போட்டுக்கிட்டேன் போட்டுக்கிட்டேன்
போட்டுக்கிட்டேன்
இனிமேல் நீ படிச்சதெல்லாம் பக்குவமா
சொல்லிக் கொடுக்க வேணும் அத்தான்...
அத்தான் ஆஆஆஆ...ஆஆஆஆ....
ஆண்
உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
பெண்
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே....
ஆண்
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
பெண்
வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே
ஆண்
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
பெண்
வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே
ஆண்
பட்டாடை சம்சார சங்கீதமே ..
உனக்கு அத்தானும் அருமை அத்தானும்
ஆசை அத்தானும் நான் தானே
பெண்
என் முத்தாரம் நீதானே....
பெண்
உன்னை மல போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
ஆண்
உன்னையும் தங்கச்
சிலை போல நெனச்சிருக்கேன்
நீ பேசாமல் இருக்காதே கண்ணு என் கண்ணு
பெண்
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
ஆண்
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
பெண்
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
ஆண்
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
பெண்
எந்நாளும் நமக்கு இனி இணை கிடையாது
ஆண்
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..அந்தரங்கமே
பெண்
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
ஆண்
சுந்தரியே அந்தரங்கமே...
பெண்
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே
ஆண்
உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
பெண்
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே.....