Click any line to highlight and share it as a quote!
Male

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male

Thaayaarin kaiyil irundhu

Samsaaram kaikku vandhu noiyaagum

Mudhumai kondu kann mooduvaar

Haa….aaa….haaa..

Thaayarin kaiyil irundhu

Samsaaram kaikku vandhu noiyaagum

Mudhumai kondu kann mooduvaar

Adhai or naalum ennaamal aaduvaar

Ondrodu mattrondru naaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male

Kuzhai endra vaazhai

Maandru pogum viraivilae

Adhai ilaiya kandru valarndhu

Pongum ulagilae

Kuzhai endra vaazhai

Maandru pogum viraivilae

Adhai ilaiya kandru valarndhu

Pongum ulagilae

Male

Dhinam dhorum vaazhvil

Manidharellaam oru murai

Indha thunaiyai enni

Paarkka venum manadhilae

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

ஆண்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே

பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே

பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண்

தாயாரின் கையிலிருந்து

சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்

முதுமை கொண்டு கண் மூடுவார் ..

ஹா ..ஆஅ ..ஹா

தாயாரின் கையிலிருந்து

சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்

முதுமை கொண்டு கண் மூடுவார்

அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...

ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....

அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...

ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண்

குழை ஈன்ற வாழை

மாண்டு போகும் விரைவிலே

அதன் இளைய கன்று வளர்ந்து

பொங்கும் உலகிலே

குழை லை ஈன்ற வாழை

மாண்டு போகும் விரைவிலே

அதன் இளைய கன்று வளர்ந்து

பொங்கும் உலகிலே

ஆண்

தினம் தோன்றும் வாழ்வில்

மனிதரெல்லாம் ஒரு முறை

இந்தத் துணையை எண்ணிப்

பார்க்க வேணும் மனதிலே....

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே

பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

English Script

Male

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male

Thaayaarin kaiyil irundhu

Samsaaram kaikku vandhu noiyaagum

Mudhumai kondu kann mooduvaar

Haa….aaa….haaa..

Thaayarin kaiyil irundhu

Samsaaram kaikku vandhu noiyaagum

Mudhumai kondu kann mooduvaar

Adhai or naalum ennaamal aaduvaar

Ondrodu mattrondru naaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male

Kuzhai endra vaazhai

Maandru pogum viraivilae

Adhai ilaiya kandru valarndhu

Pongum ulagilae

Kuzhai endra vaazhai

Maandru pogum viraivilae

Adhai ilaiya kandru valarndhu

Pongum ulagilae

Male

Dhinam dhorum vaazhvil

Manidharellaam oru murai

Indha thunaiyai enni

Paarkka venum manadhilae

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

தமிழ் வரிகள்

ஆண்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே

பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே

பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண்

தாயாரின் கையிலிருந்து

சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்

முதுமை கொண்டு கண் மூடுவார் ..

ஹா ..ஆஅ ..ஹா

தாயாரின் கையிலிருந்து

சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்

முதுமை கொண்டு கண் மூடுவார்

அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...

ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....

அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...

ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண்

குழை ஈன்ற வாழை

மாண்டு போகும் விரைவிலே

அதன் இளைய கன்று வளர்ந்து

பொங்கும் உலகிலே

குழை லை ஈன்ற வாழை

மாண்டு போகும் விரைவிலே

அதன் இளைய கன்று வளர்ந்து

பொங்கும் உலகிலே

ஆண்

தினம் தோன்றும் வாழ்வில்

மனிதரெல்லாம் ஒரு முறை

இந்தத் துணையை எண்ணிப்

பார்க்க வேணும் மனதிலே....

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே

பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

சொல்லாமல் போவார் அல்லாவிடம்

Frequently Asked Questions

The song Ullasam Thedum from the movie Tenali Raman was sung by Ghandasala.

The music for Tenali Raman (1956) was composed by Vishwanathan Ramamoorthy.

The lyrics for Ullasam Thedum were penned by Tamil Mannan.

Ullasam Thedum is a Tamil film song from Tenali Raman (1956).