
Ullasam Thedum
From the movie Tenali Raman
Read the full lyrics of Ullasam Thedum from Tenali Raman (1956), sung by Ghandasala and written by Tamil Mannan, in Tamil & English script.

From the movie Tenali Raman
Read the full lyrics of Ullasam Thedum from Tenali Raman (1956), sung by Ghandasala and written by Tamil Mannan, in Tamil & English script.
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Avar andraadum thedum selvangalaale
Pinnorgal sandhosam kondaaduvaar
Avar andraadum thedum selvangalaale
Pinnorgal sandhosam kondaaduvaar
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Thaayaarin kaiyil irundhu
Samsaaram kaikku vandhu noiyaagum
Mudhumai kondu kann mooduvaar
Haa….aaa….haaa..
Thaayarin kaiyil irundhu
Samsaaram kaikku vandhu noiyaagum
Mudhumai kondu kann mooduvaar
Adhai or naalum ennaamal aaduvaar
Ondrodu mattrondru naaduvaar
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Kuzhai endra vaazhai
Maandru pogum viraivilae
Adhai ilaiya kandru valarndhu
Pongum ulagilae
Kuzhai endra vaazhai
Maandru pogum viraivilae
Adhai ilaiya kandru valarndhu
Pongum ulagilae
Dhinam dhorum vaazhvil
Manidharellaam oru murai
Indha thunaiyai enni
Paarkka venum manadhilae
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Avar andraadum thedum selvangalaale
Pinnorgal sandhosam kondaaduvaar
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
தாயாரின் கையிலிருந்து
சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்
முதுமை கொண்டு கண் மூடுவார் ..
ஹா ..ஆஅ ..ஹா
தாயாரின் கையிலிருந்து
சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்
முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
குழை ஈன்ற வாழை
மாண்டு போகும் விரைவிலே
அதன் இளைய கன்று வளர்ந்து
பொங்கும் உலகிலே
குழை லை ஈன்ற வாழை
மாண்டு போகும் விரைவிலே
அதன் இளைய கன்று வளர்ந்து
பொங்கும் உலகிலே
தினம் தோன்றும் வாழ்வில்
மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப்
பார்க்க வேணும் மனதிலே....
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Avar andraadum thedum selvangalaale
Pinnorgal sandhosam kondaaduvaar
Avar andraadum thedum selvangalaale
Pinnorgal sandhosam kondaaduvaar
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Thaayaarin kaiyil irundhu
Samsaaram kaikku vandhu noiyaagum
Mudhumai kondu kann mooduvaar
Haa….aaa….haaa..
Thaayarin kaiyil irundhu
Samsaaram kaikku vandhu noiyaagum
Mudhumai kondu kann mooduvaar
Adhai or naalum ennaamal aaduvaar
Ondrodu mattrondru naaduvaar
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Kuzhai endra vaazhai
Maandru pogum viraivilae
Adhai ilaiya kandru valarndhu
Pongum ulagilae
Kuzhai endra vaazhai
Maandru pogum viraivilae
Adhai ilaiya kandru valarndhu
Pongum ulagilae
Dhinam dhorum vaazhvil
Manidharellaam oru murai
Indha thunaiyai enni
Paarkka venum manadhilae
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
Avar andraadum thedum selvangalaale
Pinnorgal sandhosam kondaaduvaar
Ullaasam thedum ellorkkum orr naal
Sollaamal povaar allaavidam
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
தாயாரின் கையிலிருந்து
சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்
முதுமை கொண்டு கண் மூடுவார் ..
ஹா ..ஆஅ ..ஹா
தாயாரின் கையிலிருந்து
சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்
முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்...
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்.....
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
குழை ஈன்ற வாழை
மாண்டு போகும் விரைவிலே
அதன் இளைய கன்று வளர்ந்து
பொங்கும் உலகிலே
குழை லை ஈன்ற வாழை
மாண்டு போகும் விரைவிலே
அதன் இளைய கன்று வளர்ந்து
பொங்கும் உலகிலே
தினம் தோன்றும் வாழ்வில்
மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப்
பார்க்க வேணும் மனதிலே....
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
The song Ullasam Thedum from the movie Tenali Raman was sung by Ghandasala.
The music for Tenali Raman (1956) was composed by Vishwanathan Ramamoorthy.
The lyrics for Ullasam Thedum were penned by Tamil Mannan.
Ullasam Thedum is a Tamil film song from Tenali Raman (1956).
Share this beautiful lyric line with your friends!