
Ulagam Neeyadum
From the movie Paattum Bharadhamum
Read the full lyrics of Ulagam Neeyadum from Paattum Bharadhamum (1975), sung by T. M. Soundararajan and Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Paattum Bharadhamum
Read the full lyrics of Ulagam Neeyadum from Paattum Bharadhamum (1975), sung by T. M. Soundararajan and Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada
Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Muththukkal poovaaga udhiram
Muththangal thenaaga malarum
Kanigal aaraaththi edukkum
Kallellaam sangeetham isaikkum
Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada
Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட
காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
முத்துக்கள் பூவாக உதிரும்
முத்தங்கள் தேனாக மலரும்
கனிகள் ஆராத்தி எடுக்கும்
கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்
வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட
காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை
இருவர் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada
Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Muththukkal poovaaga udhiram
Muththangal thenaaga malarum
Kanigal aaraaththi edukkum
Kallellaam sangeetham isaikkum
Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada
Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட
காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
முத்துக்கள் பூவாக உதிரும்
முத்தங்கள் தேனாக மலரும்
கனிகள் ஆராத்தி எடுக்கும்
கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்
வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட
காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை
இருவர் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
The song Ulagam Neeyadum from the movie Paattum Bharadhamum was sung by T. M. Soundararajan and Vani Jairam.
The music for Paattum Bharadhamum (1975) was composed by M. S. Viswanathan.
The lyrics for Ulagam Neeyadum were penned by Kannadasan.
Ulagam Neeyadum is a Tamil film song from Paattum Bharadhamum (1975).
Share this beautiful lyric line with your friends!