Click any line to highlight and share it as a quote!
Female

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Male

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

Male

Ullangal ondraana pothu

Inbangal vanthaadum nooru

Ullangal ondraana pothu

Inbangal vanthaadum nooru

Female

Uravey naam kaanum ellai

Pirivae ennaalum illai

Uravey naam kaanum ellai

Pirivae ennaalum illai

Female

Vaanam vazhivida mannum nadamida

Sinthai mayangida deivam vazhipada

Male

Kaalam namathena gaanam namathena

Vaazhvum namathena aadum mayilena

Anantham verenna thevai

Male

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Male

Muththukkal poovaaga udhiram

Muththangal thenaaga malarum

Female

Kanigal aaraaththi edukkum

Kallellaam sangeetham isaikkum

Female

Vaanam vazhivida mannum nadamida

Sinthai mayangida deivam vazhipada

Male

Kaalam namathena gaanam namathena

Vaazhvum namathena aadum mayilena

Anantham verenna thevai

Both

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

பெண்

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண்

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

ஆண்

உள்ளங்கள் ஒன்றான போது

இன்பங்கள் வந்தாடும் நூறு

உள்ளங்கள் ஒன்றான போது

இன்பங்கள் வந்தாடும் நூறு

பெண்

உறவே நாம் காணும் எல்லை

பிரிவே எந்நாளும் இல்லை

உறவே நாம் காணும் எல்லை

பிரிவே எந்நாளும் இல்லை

பெண்

வானம் வழிவிட மண்ணும் நடமிட

சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண்

காலம் நமதென கானம் நமதென

வாழ்வும் நமதென ஆடும் மயிலென

ஆனந்தம் வேறென்ன தேவை

ஆண்

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண்

முத்துக்கள் பூவாக உதிரும்

முத்தங்கள் தேனாக மலரும்

பெண்

கனிகள் ஆராத்தி எடுக்கும்

கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்

பெண்

வானம் வழிவிட மண்ணும் நடமிட

சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண்

காலம் நமதென கானம் நமதென

வாழ்வும் நமதென ஆடும் மயிலென

ஆனந்தம் வேறென்ன தேவை

இருவர் : உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

English Script

Female

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Male

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

Male

Ullangal ondraana pothu

Inbangal vanthaadum nooru

Ullangal ondraana pothu

Inbangal vanthaadum nooru

Female

Uravey naam kaanum ellai

Pirivae ennaalum illai

Uravey naam kaanum ellai

Pirivae ennaalum illai

Female

Vaanam vazhivida mannum nadamida

Sinthai mayangida deivam vazhipada

Male

Kaalam namathena gaanam namathena

Vaazhvum namathena aadum mayilena

Anantham verenna thevai

Male

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Male

Muththukkal poovaaga udhiram

Muththangal thenaaga malarum

Female

Kanigal aaraaththi edukkum

Kallellaam sangeetham isaikkum

Female

Vaanam vazhivida mannum nadamida

Sinthai mayangida deivam vazhipada

Male

Kaalam namathena gaanam namathena

Vaazhvum namathena aadum mayilena

Anantham verenna thevai

Both

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

தமிழ் வரிகள்

பெண்

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண்

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

ஆண்

உள்ளங்கள் ஒன்றான போது

இன்பங்கள் வந்தாடும் நூறு

உள்ளங்கள் ஒன்றான போது

இன்பங்கள் வந்தாடும் நூறு

பெண்

உறவே நாம் காணும் எல்லை

பிரிவே எந்நாளும் இல்லை

உறவே நாம் காணும் எல்லை

பிரிவே எந்நாளும் இல்லை

பெண்

வானம் வழிவிட மண்ணும் நடமிட

சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண்

காலம் நமதென கானம் நமதென

வாழ்வும் நமதென ஆடும் மயிலென

ஆனந்தம் வேறென்ன தேவை

ஆண்

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண்

முத்துக்கள் பூவாக உதிரும்

முத்தங்கள் தேனாக மலரும்

பெண்

கனிகள் ஆராத்தி எடுக்கும்

கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்

பெண்

வானம் வழிவிட மண்ணும் நடமிட

சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண்

காலம் நமதென கானம் நமதென

வாழ்வும் நமதென ஆடும் மயிலென

ஆனந்தம் வேறென்ன தேவை

இருவர் : உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

Frequently Asked Questions

The song Ulagam Neeyadum from the movie Paattum Bharadhamum was sung by T. M. Soundararajan and Vani Jairam.

The music for Paattum Bharadhamum (1975) was composed by M. S. Viswanathan.

The lyrics for Ulagam Neeyadum were penned by Kannadasan.

Ulagam Neeyadum is a Tamil film song from Paattum Bharadhamum (1975).