Click any line to highlight and share it as a quote!
Male

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Male

Unai ingu kaanathathaal

Ulagangal poiyaanadhae

Malar vandhu pesaadhadhaal

Ilanthendralae theeyaanadhae

Male

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Male

Idhayamae idhayamae

Female

Urugudhae urugudhae

Male

Nizhalena thodarum

Thodarum enadhu jeevanae

Female

Uravugal valarum

Valarum enadhu devanae

Male

Vizhi sindhum raagam ondru

Unai naadudhae

Female

Edhirkaalam neeyae endru

Dhinam koodudhae

Male

Kanmaniyae kanmaniyae

Manam inghu mayangidudhae

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Female

Unai ingu kaanum varai

Ulagangal poiyaanadhae

Male

Malar vandhu pesum varai

Ilanthendralae theeyaanadhae

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Female

Saalaiyil solaiyil

Male

Kaalaiyil maalaiyil

Female

Nidham oru pudhumai

Pazhagum enadhu raajanae

Male

He …ini oru ilamai

Kulavum enadhu deviyae

Female

Vasanthathin desam engum

Valam pogalaam

Male

Varugindra kaalam dhorum

Sugam kaanalaam

Female

Iravugal malarudhae

Male

Amudhangal parugidave

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Female

Unai ingu kaanum varai

Ulagangal poiyaanadhae

Male

Malar vandhu pesum varai

Ilanthendralae theeyaanadhae

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Aa udhayame uyire nilavae

Kavidhai naan paduven

ஆண்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

ஆண்

உனை இங்கு காணாததால்

உலகங்கள் பொய்யானதே

மலர் வந்து பேசாததால்

இளந்தென்றல் தீயானதே

ஆண்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

ஆண்

இதயமே இதயமே

பெண்

உருகுதே உருகுதே

ஆண்

நிழலென தொடரும்

தொடரும் எனது ஜீவனே

பெண்

உறவுகள் வளரும்

வளரும் எனது தேவனே

ஆண்

விழி சிந்தும் ராகம் ஒன்று

உனை நாடுதே

பெண்

எதிர்க்காலம் நீயே என்று

தினம் கூடுதே

ஆண்

கண்மணியே கண்மணியே

மனம் இங்கு மயங்கிடுதே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

பெண்

உனை இங்கு காணும் வரை

உலகங்கள் பொய்யானதே

ஆண்

மலர் வந்து பேசும் வரை

இளந்தென்றல் தீயானதே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

பெண்

சாலையில் சோலையில்

ஆண்

காலையில் மாலையில்

பெண்

நிதம் ஒரு புதுமை

பழகும் எனது ராஜனே

ஆண்

ஹ ..இனி ஒரு இளமை

குலவும் எனது தேவியே

பெண்

வசந்தத்தின் தேசம் எங்கும்

வலம் போகலாம்

ஆண்

வருகின்ற காலம் தோறும்

சுகம் காணலாம்

பெண்

இரவுகள் மலருதே

ஆண்

அமுதங்கள் பருகிடவே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

பெண்

உனை இங்கு காணும் வரை

உலகங்கள் பொய்யானதே

ஆண்

மலர் வந்து பேசும் வரை

இளந்தென்றல் தீயானதே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

ஆ..உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

English Script

Male

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Male

Unai ingu kaanathathaal

Ulagangal poiyaanadhae

Malar vandhu pesaadhadhaal

Ilanthendralae theeyaanadhae

Male

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Udhayame uyire nilavae

Azhaithathum vaarathathen

Male

Idhayamae idhayamae

Female

Urugudhae urugudhae

Male

Nizhalena thodarum

Thodarum enadhu jeevanae

Female

Uravugal valarum

Valarum enadhu devanae

Male

Vizhi sindhum raagam ondru

Unai naadudhae

Female

Edhirkaalam neeyae endru

Dhinam koodudhae

Male

Kanmaniyae kanmaniyae

Manam inghu mayangidudhae

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Female

Unai ingu kaanum varai

Ulagangal poiyaanadhae

Male

Malar vandhu pesum varai

Ilanthendralae theeyaanadhae

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Female

Saalaiyil solaiyil

Male

Kaalaiyil maalaiyil

Female

Nidham oru pudhumai

Pazhagum enadhu raajanae

Male

He …ini oru ilamai

Kulavum enadhu deviyae

Female

Vasanthathin desam engum

Valam pogalaam

Male

Varugindra kaalam dhorum

Sugam kaanalaam

Female

Iravugal malarudhae

Male

Amudhangal parugidave

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Female

Unai ingu kaanum varai

Ulagangal poiyaanadhae

Male

Malar vandhu pesum varai

Ilanthendralae theeyaanadhae

Female

Udhayame uyire nilavae

Kavidhai naan paduven

Male

Aa udhayame uyire nilavae

Kavidhai naan paduven

தமிழ் வரிகள்

ஆண்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

ஆண்

உனை இங்கு காணாததால்

உலகங்கள் பொய்யானதே

மலர் வந்து பேசாததால்

இளந்தென்றல் தீயானதே

ஆண்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

உதயமே உயிரே நிலவே

அழைத்தும் வாராததேன்

ஆண்

இதயமே இதயமே

பெண்

உருகுதே உருகுதே

ஆண்

நிழலென தொடரும்

தொடரும் எனது ஜீவனே

பெண்

உறவுகள் வளரும்

வளரும் எனது தேவனே

ஆண்

விழி சிந்தும் ராகம் ஒன்று

உனை நாடுதே

பெண்

எதிர்க்காலம் நீயே என்று

தினம் கூடுதே

ஆண்

கண்மணியே கண்மணியே

மனம் இங்கு மயங்கிடுதே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

பெண்

உனை இங்கு காணும் வரை

உலகங்கள் பொய்யானதே

ஆண்

மலர் வந்து பேசும் வரை

இளந்தென்றல் தீயானதே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

பெண்

சாலையில் சோலையில்

ஆண்

காலையில் மாலையில்

பெண்

நிதம் ஒரு புதுமை

பழகும் எனது ராஜனே

ஆண்

ஹ ..இனி ஒரு இளமை

குலவும் எனது தேவியே

பெண்

வசந்தத்தின் தேசம் எங்கும்

வலம் போகலாம்

ஆண்

வருகின்ற காலம் தோறும்

சுகம் காணலாம்

பெண்

இரவுகள் மலருதே

ஆண்

அமுதங்கள் பருகிடவே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

பெண்

உனை இங்கு காணும் வரை

உலகங்கள் பொய்யானதே

ஆண்

மலர் வந்து பேசும் வரை

இளந்தென்றல் தீயானதே

பெண்

உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

ஆண்

ஆ..உதயமே உயிரே நிலவே

கவிதை நான் பாடுவேன்

Frequently Asked Questions

The song Udhayame Uyire from the movie Oru Ponnu Nenacha was sung by S. P. Balasubrahmanyam and Uma Ramanan.

The music for Oru Ponnu Nenacha (1989) was composed by S. A. Raj Kumar.

The lyrics for Udhayame Uyire were penned by S. A. Rajkumar.

Udhayame Uyire is a Tamil film song from Oru Ponnu Nenacha (1989).