
Udhayame Uyire
From the movie Oru Ponnu Nenacha
Read the full lyrics of Udhayame Uyire from Oru Ponnu Nenacha (1989), sung by S. P. Balasubrahmanyam and Uma Ramanan and written by S. A. Rajkumar, in Tamil & English script.

From the movie Oru Ponnu Nenacha
Read the full lyrics of Udhayame Uyire from Oru Ponnu Nenacha (1989), sung by S. P. Balasubrahmanyam and Uma Ramanan and written by S. A. Rajkumar, in Tamil & English script.
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Unai ingu kaanathathaal
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesaadhadhaal
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Idhayamae idhayamae
Urugudhae urugudhae
Nizhalena thodarum
Thodarum enadhu jeevanae
Uravugal valarum
Valarum enadhu devanae
Vizhi sindhum raagam ondru
Unai naadudhae
Edhirkaalam neeyae endru
Dhinam koodudhae
Kanmaniyae kanmaniyae
Manam inghu mayangidudhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Unai ingu kaanum varai
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesum varai
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Saalaiyil solaiyil
Kaalaiyil maalaiyil
Nidham oru pudhumai
Pazhagum enadhu raajanae
He …ini oru ilamai
Kulavum enadhu deviyae
Vasanthathin desam engum
Valam pogalaam
Varugindra kaalam dhorum
Sugam kaanalaam
Iravugal malarudhae
Amudhangal parugidave
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Unai ingu kaanum varai
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesum varai
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Aa udhayame uyire nilavae
Kavidhai naan paduven
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால்
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசாததால்
இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
இதயமே இதயமே
உருகுதே உருகுதே
நிழலென தொடரும்
தொடரும் எனது ஜீவனே
உறவுகள் வளரும்
வளரும் எனது தேவனே
விழி சிந்தும் ராகம் ஒன்று
உனை நாடுதே
எதிர்க்காலம் நீயே என்று
தினம் கூடுதே
கண்மணியே கண்மணியே
மனம் இங்கு மயங்கிடுதே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உனை இங்கு காணும் வரை
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசும் வரை
இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
சாலையில் சோலையில்
காலையில் மாலையில்
நிதம் ஒரு புதுமை
பழகும் எனது ராஜனே
ஹ ..இனி ஒரு இளமை
குலவும் எனது தேவியே
வசந்தத்தின் தேசம் எங்கும்
வலம் போகலாம்
வருகின்ற காலம் தோறும்
சுகம் காணலாம்
இரவுகள் மலருதே
அமுதங்கள் பருகிடவே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உனை இங்கு காணும் வரை
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசும் வரை
இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
ஆ..உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Unai ingu kaanathathaal
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesaadhadhaal
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Idhayamae idhayamae
Urugudhae urugudhae
Nizhalena thodarum
Thodarum enadhu jeevanae
Uravugal valarum
Valarum enadhu devanae
Vizhi sindhum raagam ondru
Unai naadudhae
Edhirkaalam neeyae endru
Dhinam koodudhae
Kanmaniyae kanmaniyae
Manam inghu mayangidudhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Unai ingu kaanum varai
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesum varai
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Saalaiyil solaiyil
Kaalaiyil maalaiyil
Nidham oru pudhumai
Pazhagum enadhu raajanae
He …ini oru ilamai
Kulavum enadhu deviyae
Vasanthathin desam engum
Valam pogalaam
Varugindra kaalam dhorum
Sugam kaanalaam
Iravugal malarudhae
Amudhangal parugidave
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Unai ingu kaanum varai
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesum varai
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Aa udhayame uyire nilavae
Kavidhai naan paduven
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால்
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசாததால்
இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
இதயமே இதயமே
உருகுதே உருகுதே
நிழலென தொடரும்
தொடரும் எனது ஜீவனே
உறவுகள் வளரும்
வளரும் எனது தேவனே
விழி சிந்தும் ராகம் ஒன்று
உனை நாடுதே
எதிர்க்காலம் நீயே என்று
தினம் கூடுதே
கண்மணியே கண்மணியே
மனம் இங்கு மயங்கிடுதே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உனை இங்கு காணும் வரை
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசும் வரை
இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
சாலையில் சோலையில்
காலையில் மாலையில்
நிதம் ஒரு புதுமை
பழகும் எனது ராஜனே
ஹ ..இனி ஒரு இளமை
குலவும் எனது தேவியே
வசந்தத்தின் தேசம் எங்கும்
வலம் போகலாம்
வருகின்ற காலம் தோறும்
சுகம் காணலாம்
இரவுகள் மலருதே
அமுதங்கள் பருகிடவே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
உனை இங்கு காணும் வரை
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசும் வரை
இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
ஆ..உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
The song Udhayame Uyire from the movie Oru Ponnu Nenacha was sung by S. P. Balasubrahmanyam and Uma Ramanan.
The music for Oru Ponnu Nenacha (1989) was composed by S. A. Raj Kumar.
The lyrics for Udhayame Uyire were penned by S. A. Rajkumar.
Udhayame Uyire is a Tamil film song from Oru Ponnu Nenacha (1989).
Share this beautiful lyric line with your friends!