
Udalukku Uyir Kaaval
From the movie Manapanthal
Read the full lyrics of Udalukku Uyir Kaaval from Manapanthal (1961), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Manapanthal
Read the full lyrics of Udalukku Uyir Kaaval from Manapanthal (1961), written by Kannadasan, in Tamil & English script.
Kavalll mmmm….
Kavall….
Kavaal…mmm…
Kavaal…mmm…
Kavaal…mmm…
Kavaal…mmm…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Kadalukku karai kaaval
Kannukku imai kaaval
Kannukku imai kaaval
Mazhalai paruvathil thaai kaaval
Valarndhu vittaal than manam kaaval
Ilamaiyilae oru thunai kaaval
Ilamaiyilae oru thunai kaaval
Irandhu vittaal pin yaar kaaval…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Sattam enbadhu veli kaaval
Dharmam endraal adhu mana kaaval
Irandum pona pin yedhu kaaval
Yedhu kaaval yaar kaaval…hmm hahahaha
Yedhu kaaval…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Kaadhal murindha pennukku
Vaazhvil yaar kaaval…
Kaaval kaaval… aa… aa…
Kaadhal murindha pennukku
Vaazhvil yaar kaaval
Aval maalai anindha uyirukku
Ulagil yaar kaaval
Yaar kaaval… yaar kaaval… yaar kaaval…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Kadalukku karai kaaval
Kannukku imai kaaval
Udalukku uyir kaaval…
காவல் ம்ம்ம்ம்.....
காவல்.....
காவல்.....ம்ம்ம்.....
காவல்.....ம்ம்ம்.....
காவல்.....ம்ம்ம்.....
காவல்.....ம்ம்ம்.....
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்...
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
சட்டம் என்பது வெளி காவல்
தர்மம் என்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்
எது காவல் யார் காவல்.....ஹ்ம்ம் ஹஹஹா
எது காவல்...
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்...
காவல் காவல்... ஆ... ஆ...
காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிருக்கு
உலகில் யார் காவல்
யார் காவல்... யார் காவல்... யார் காவல்...
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்...
Kavalll mmmm….
Kavall….
Kavaal…mmm…
Kavaal…mmm…
Kavaal…mmm…
Kavaal…mmm…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Kadalukku karai kaaval
Kannukku imai kaaval
Kannukku imai kaaval
Mazhalai paruvathil thaai kaaval
Valarndhu vittaal than manam kaaval
Ilamaiyilae oru thunai kaaval
Ilamaiyilae oru thunai kaaval
Irandhu vittaal pin yaar kaaval…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Sattam enbadhu veli kaaval
Dharmam endraal adhu mana kaaval
Irandum pona pin yedhu kaaval
Yedhu kaaval yaar kaaval…hmm hahahaha
Yedhu kaaval…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Kaadhal murindha pennukku
Vaazhvil yaar kaaval…
Kaaval kaaval… aa… aa…
Kaadhal murindha pennukku
Vaazhvil yaar kaaval
Aval maalai anindha uyirukku
Ulagil yaar kaaval
Yaar kaaval… yaar kaaval… yaar kaaval…
Udalukku uyir kaaval
Ulagukku oli kaaval
Kadalukku karai kaaval
Kannukku imai kaaval
Udalukku uyir kaaval…
காவல் ம்ம்ம்ம்.....
காவல்.....
காவல்.....ம்ம்ம்.....
காவல்.....ம்ம்ம்.....
காவல்.....ம்ம்ம்.....
காவல்.....ம்ம்ம்.....
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்...
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
சட்டம் என்பது வெளி காவல்
தர்மம் என்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்
எது காவல் யார் காவல்.....ஹ்ம்ம் ஹஹஹா
எது காவல்...
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்...
காவல் காவல்... ஆ... ஆ...
காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிருக்கு
உலகில் யார் காவல்
யார் காவல்... யார் காவல்... யார் காவல்...
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்...
The lyrics for Udalukku Uyir Kaaval were penned by Kannadasan.
Udalukku Uyir Kaaval is a Tamil film song from Manapanthal (1961).
Share this beautiful lyric line with your friends!