
Uchiyila Udhichavane
From the movie Mundasupatti
Read the full lyrics of Uchiyila Udhichavane from Mundasupatti (2014), written by Muthamil, in Tamil & English script.

From the movie Mundasupatti
Read the full lyrics of Uchiyila Udhichavane from Mundasupatti (2014), written by Muthamil, in Tamil & English script.
Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae
Thoththu noya aththerinja
Vithaiyellam nee purinja
Suththamaaga enga dhesam
Nithamellam poothirukku
Sinthanaiyellaam
Um peruma pesi sirakka vachom
Santhanam javaathu poosi
Sannithya manakka vachom
Enga vaazhkka kettiyaaga
Kotti kotti kodukkum nee iyyaa
Unna kumbittu kondaadum
Intha mundaasupatti
Unakku mundaasu katti
Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Andam athira
Jaga jaga jaga jaga
Enga angam kulira
Jaga jaga jaga jaga
Vanthirangi vachavan nee
Maari mazha peiyya vacha
Manasu vayiru neraiya vacha
Kodi varusham nee irunthu …
Enga kula vilakka yethidanum
Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
தோத்து நோய
அத்தெரிஞ்ச வித்தை
எல்லாம் நீ புரிஞ்ச
சுத்தமாக எங்க தேசம்
நித்தமெல்லாம் பூத்திருக்கு
சிந்தனை எல்லாம்
உம் பெருமை பேசி சிறக்க
வச்சோம் சந்தனம் ஜவ்வாது
பூசி சன்னிதியை மணக்க
வச்சோம்
எங்க வாழ்க்க
கெட்டியாக கொட்டி
கொட்டி கொடுக்கும் நீ
ஐயா உன்ன கும்பிட்டு
கொண்டாடும் இந்த
முண்டாசுப்பட்டி உனக்கு
முண்டாசு கட்டி
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
அண்டம் அதிர
ஜக ஜக ஜக ஜக எங்க
அங்கம் குளிர ஜக ஜக
ஜக ஜக
வந்திறங்கி
வச்சவன் நீ
மாறி மழை
பெய்ய வச்ச மனசு
வயிறு நெறைய வச்ச
கோடி வருஷம் நீ இருந்து
எங்க குல விளக்க ஏத்திடனும்
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி நீ
வந்த பின்னே ஏது பிணி
Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae
Thoththu noya aththerinja
Vithaiyellam nee purinja
Suththamaaga enga dhesam
Nithamellam poothirukku
Sinthanaiyellaam
Um peruma pesi sirakka vachom
Santhanam javaathu poosi
Sannithya manakka vachom
Enga vaazhkka kettiyaaga
Kotti kotti kodukkum nee iyyaa
Unna kumbittu kondaadum
Intha mundaasupatti
Unakku mundaasu katti
Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Andam athira
Jaga jaga jaga jaga
Enga angam kulira
Jaga jaga jaga jaga
Vanthirangi vachavan nee
Maari mazha peiyya vacha
Manasu vayiru neraiya vacha
Kodi varusham nee irunthu …
Enga kula vilakka yethidanum
Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
தோத்து நோய
அத்தெரிஞ்ச வித்தை
எல்லாம் நீ புரிஞ்ச
சுத்தமாக எங்க தேசம்
நித்தமெல்லாம் பூத்திருக்கு
சிந்தனை எல்லாம்
உம் பெருமை பேசி சிறக்க
வச்சோம் சந்தனம் ஜவ்வாது
பூசி சன்னிதியை மணக்க
வச்சோம்
எங்க வாழ்க்க
கெட்டியாக கொட்டி
கொட்டி கொடுக்கும் நீ
ஐயா உன்ன கும்பிட்டு
கொண்டாடும் இந்த
முண்டாசுப்பட்டி உனக்கு
முண்டாசு கட்டி
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
அண்டம் அதிர
ஜக ஜக ஜக ஜக எங்க
அங்கம் குளிர ஜக ஜக
ஜக ஜக
வந்திறங்கி
வச்சவன் நீ
மாறி மழை
பெய்ய வச்ச மனசு
வயிறு நெறைய வச்ச
கோடி வருஷம் நீ இருந்து
எங்க குல விளக்க ஏத்திடனும்
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி நீ
வந்த பின்னே ஏது பிணி
The lyrics for Uchiyila Udhichavane were penned by Muthamil.
Uchiyila Udhichavane is a Tamil film song from Mundasupatti (2014).
Share this beautiful lyric line with your friends!