Click any line to highlight and share it as a quote!
Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

Female

Yenadaa poikkobam

Nee kondaai

En manam udaigindradhu rendaai

Male

Kaaviri aarae nee

Karai thaandinaai

Kaadhalil yeno enai pazhivaanginaai

Ohh…hoo…oo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

Male

Ohh..hoo… oo

Mookkuthiyai paarthaalae

Moochu paripogum

Muththam ondru thandhaalae

Ellaam sari aagum

Female

Oru kannil paarkkaadhae

Kanni manam thaangaadhae

Maeni thodum nodiyellaam

Minsaaramaai thaakkaadhae

Male

Needhaan endhan swaasam…

Hoo oh…ooo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Kodai veyyil kooda

Mosamillai pennae…

Konjum undhan paarvai

Vaattiyadhu ennai

Female

Vetkappattu mugamellaam

Vervai thuli vazhindhoda

Pakkam vandhu nindrenae

Undhan kaiyaal poochuda

Male

Kaadhal kaatrae vaazhga

Hoo oh…ooo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

Female

Yenadaa poikkobam

Nee kondaai

En manam udaigindradhu rendaai

Male

Ye kaaviri aarae nee

Karai thaandinaai

Kaadhalil yeno enai pazhivaanginaai

Ohh…hoo…oo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

பெண்

ஏனடா பொய்கோபம்

நீ கொண்டாய் என் மனம்

உடைகின்றது ரெண்டாய்

ஆண்

காவிரி ஆறே நீ

கரை தாண்டினாய்

காதலில் ஏனோ எனை

பழி வாங்கினாய் ஓ ஹோ

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

ஆண்

ஓ... மூக்குத்தியைப் பார்த்தாலே

மூச்சு பறிபோகும்

முத்தம் ஒன்று தந்தாலே

எல்லாம் சரி ஆகும்

பெண்

ஓர கண்ணில் பார்காதே

கன்னி மனம் தாங்காதே

மேனி தொடும் நொடியெல்லாம்

மின்சாரமாய் தாக்காதே

ஆண்

நீதான் எந்தன் சுவாசம் ஓ....

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

கோடை வெயில் கூட

மோசமில்லை பெண்ணே

கொஞ்சும் உந்தன் பார்வை

வாட்டியது என்னை

பெண்

வெட்கப்பட்டு முகமெல்லாம்

வேர்வைத்துளி வழிந்தோட

பக்கம் வந்து நின்றேனே

உந்தன் கையால் பூச்சூட

ஆண்

காதல் காற்றே வாழ்க ஓ....

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

பெண்

ஏனடா பொய்கோபம்

நீ கொண்டாய் என் மனம்

உடைகின்றது ரெண்டாய்

ஆண்

ஏ காவிரி ஆறே

நீ கரை தாண்டினாய்

காதலில் ஏனோ எனை

பழி வாங்கினாய் ஓ ஹோ

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

English Script

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

Female

Yenadaa poikkobam

Nee kondaai

En manam udaigindradhu rendaai

Male

Kaaviri aarae nee

Karai thaandinaai

Kaadhalil yeno enai pazhivaanginaai

Ohh…hoo…oo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

Male

Ohh..hoo… oo

Mookkuthiyai paarthaalae

Moochu paripogum

Muththam ondru thandhaalae

Ellaam sari aagum

Female

Oru kannil paarkkaadhae

Kanni manam thaangaadhae

Maeni thodum nodiyellaam

Minsaaramaai thaakkaadhae

Male

Needhaan endhan swaasam…

Hoo oh…ooo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Kodai veyyil kooda

Mosamillai pennae…

Konjum undhan paarvai

Vaattiyadhu ennai

Female

Vetkappattu mugamellaam

Vervai thuli vazhindhoda

Pakkam vandhu nindrenae

Undhan kaiyaal poochuda

Male

Kaadhal kaatrae vaazhga

Hoo oh…ooo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

Female

Yenadaa poikkobam

Nee kondaai

En manam udaigindradhu rendaai

Male

Ye kaaviri aarae nee

Karai thaandinaai

Kaadhalil yeno enai pazhivaanginaai

Ohh…hoo…oo

Female

Thulli thulli kudhikkudhu nenjam

Nee arugil vandhu nindraal

Kaadhalae kaadhalae sugandhaanaa

Male

Mella mella thirakkira roja

En uyirai kollai kondaal

Vaanilae paravai aanenae…

தமிழ் வரிகள்

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

பெண்

ஏனடா பொய்கோபம்

நீ கொண்டாய் என் மனம்

உடைகின்றது ரெண்டாய்

ஆண்

காவிரி ஆறே நீ

கரை தாண்டினாய்

காதலில் ஏனோ எனை

பழி வாங்கினாய் ஓ ஹோ

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

ஆண்

ஓ... மூக்குத்தியைப் பார்த்தாலே

மூச்சு பறிபோகும்

முத்தம் ஒன்று தந்தாலே

எல்லாம் சரி ஆகும்

பெண்

ஓர கண்ணில் பார்காதே

கன்னி மனம் தாங்காதே

மேனி தொடும் நொடியெல்லாம்

மின்சாரமாய் தாக்காதே

ஆண்

நீதான் எந்தன் சுவாசம் ஓ....

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

கோடை வெயில் கூட

மோசமில்லை பெண்ணே

கொஞ்சும் உந்தன் பார்வை

வாட்டியது என்னை

பெண்

வெட்கப்பட்டு முகமெல்லாம்

வேர்வைத்துளி வழிந்தோட

பக்கம் வந்து நின்றேனே

உந்தன் கையால் பூச்சூட

ஆண்

காதல் காற்றே வாழ்க ஓ....

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

பெண்

ஏனடா பொய்கோபம்

நீ கொண்டாய் என் மனம்

உடைகின்றது ரெண்டாய்

ஆண்

ஏ காவிரி ஆறே

நீ கரை தாண்டினாய்

காதலில் ஏனோ எனை

பழி வாங்கினாய் ஓ ஹோ

பெண்

துள்ளி துள்ளி

குதிக்குது நெஞ்சம்

நீ அருகில் வந்து நின்றால்

காதலே காதலே சுகந்தானா

ஆண்

மெல்ல மெல்ல

திறக்கிற ரோஜா

என் உயிரை கொள்ளை கொண்டாய்

வானிலே பறவை ஆனேனே

Frequently Asked Questions

The lyrics for Thulli Thulli were penned by Kalai Kumar.

Thulli Thulli is a Tamil film song from Unakkaga Ellam Unakkaga (1999).