Thoduvadhenna Thendralo Malargalo
Tamil Film Song 1971

Thoduvadhenna Thendralo Malargalo

From the movie Sabatham

Read the full lyrics of Thoduvadhenna Thendralo Malargalo from Sabatham (1971), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Sabatham · 1971
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Udalengum kuliraavadhenna

En manamengum nerupaavadhenna ha….ha….

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Male

Thaerilaeri dhevadhai vandhu

Ingu neeril aadum ennudan nindru

Male

Thaerilaeri dhevadhai vandhu

Ingu neeril aadum ennudan nindru

Udal thaeithu vittaalo

Mugam parthu vittaalo

Udal thaeithu vittaalo

Mugam parthu vittaalo

Indru chithira muthangal

Sindhiya rathinam yaaro….

Aval yaaro m m…. aa aa….

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Male

Kamadhaenu paal karandhaalo

Adhil kanni mangai thaen kalandhaalo

Male

Kamadhaenu paal karandhaalo

Adhil kanni mangai thaen kalandhaalo

Adhai nadakka vittaalo

Ennai midhakka vittaalo

Adhai nadakka vittaalo

Ennai midhakka vittaalo

Ilam chittu mugam konda

Pottu kulamagal yaaro

Aval yaaro m m…. aa aa….

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Udalengum kuliraavadhenna

En manamengum nerupaavadhenna

Haa….haa…..haaa

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண்

தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

ஆண்

தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள்

சிந்திய ரத்தினம் யாரோ.....

அவள் யாரோ...ம்ம்ம்ம் ஆஆஆஆ

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண்

காமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டளோ

என்னை மிதக்க விட்டளோ

அதை நடக்க விட்டளோ

என்னை மிதக்க விட்டளோ

இளம் சிட்டு முகம் கொண்ட

பொட்டு குலமகள் யாரோ

அவள் யாரோ ம்ம்ம்ம் ......ஆஆஆஆ

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஹ......ஹ......ஹா

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

English Script

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Udalengum kuliraavadhenna

En manamengum nerupaavadhenna ha….ha….

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Male

Thaerilaeri dhevadhai vandhu

Ingu neeril aadum ennudan nindru

Male

Thaerilaeri dhevadhai vandhu

Ingu neeril aadum ennudan nindru

Udal thaeithu vittaalo

Mugam parthu vittaalo

Udal thaeithu vittaalo

Mugam parthu vittaalo

Indru chithira muthangal

Sindhiya rathinam yaaro….

Aval yaaro m m…. aa aa….

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Male

Kamadhaenu paal karandhaalo

Adhil kanni mangai thaen kalandhaalo

Male

Kamadhaenu paal karandhaalo

Adhil kanni mangai thaen kalandhaalo

Adhai nadakka vittaalo

Ennai midhakka vittaalo

Adhai nadakka vittaalo

Ennai midhakka vittaalo

Ilam chittu mugam konda

Pottu kulamagal yaaro

Aval yaaro m m…. aa aa….

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Udalengum kuliraavadhenna

En manamengum nerupaavadhenna

Haa….haa…..haaa

Male

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

தமிழ் வரிகள்

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண்

தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

ஆண்

தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள்

சிந்திய ரத்தினம் யாரோ.....

அவள் யாரோ...ம்ம்ம்ம் ஆஆஆஆ

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண்

காமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டளோ

என்னை மிதக்க விட்டளோ

அதை நடக்க விட்டளோ

என்னை மிதக்க விட்டளோ

இளம் சிட்டு முகம் கொண்ட

பொட்டு குலமகள் யாரோ

அவள் யாரோ ம்ம்ம்ம் ......ஆஆஆஆ

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஹ......ஹ......ஹா

ஆண்

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

Frequently Asked Questions

The lyrics for Thoduvadhenna Thendralo Malargalo were penned by Kannadasan.

Thoduvadhenna Thendralo Malargalo is a Tamil film song from Sabatham (1971).