Click any line to highlight and share it as a quote!
Male

Thoduvaanam mazhaiyaga

Adhil vandha nadhi neeyadi

Ohh… unapola unapola

Ulagathil ini yaaradi

Male

Ohh… pirandhaye mannil

Nadamaadum poove

Unai alli konjathaan

Manam yengadha

Male

Ohh… niraindhaye nenjil

Mazhaipola neeye

Maaraadhu namsondham

Idhu podhaadha

Male

Thoduvaanam mazhaiyaga

Adhil vandha nadhi neeyadi

Ohh… unapola unapola

Ulagathil ini yaaradi

Male

Azhagaana minnal neeye

Adangaadha kaatu theeye

Ennodu pesathane

Thayanguriye

Male

Viralodu viralai serkka

Ini vazhum jenmam theerka

Mounangal pokkathaane

Thadukuriye

Male

Adi azhage azhagin azhage

Alaiyalaiyaai adikum kulire

Thavithene naane naane

Thavarugal enmel thane

Male

Adi anale anale anale

Unadharugil varava iniye

Oru muraiye iru vizhiyaal

Mannipaayaa?

Male

Azhagaana minnal neeye

Adangaadha kaatu theeye

Ennodu pesathane

Thayanguriye

Male

Viralodu viralai serkka

Ini vazhum jenmam theerka

Mounangal pokkathaane

Thadukuriye

Humming : ……………….

Male

Ohh… kanavellam needhan penne

Iravai pagalai marndhe ponen

Ohh… idhayathil ulle vandhaai

Iniyum enna vendum kanne

Male

Urangadha en vizhigal paaradi

Adangaadha en uyiril neeyadi

Uyirukkul un peyar thaanadi

Oyaamal koovudhe keladi

Male

Pularadha en vidiyal neeyadi

Medhuvaaga punnagai seyadi

Viragathan vaasalil naanadi

Ohh… ennodu nee vandhu

Mei seradi

Male

Ohh… kanavellam needhan penne

Iravai pagalai marndhe ponen

Ohh… idhayathil ulle vandhaai

Iniyum enna vendum kanne

ஆண்

தொடுவானம் மழையாக

அதில் வந்த நதி நீயடி

ஓஹோ… உனபோல உனபோல

உலகத்தில் இனி யாரடி

ஆண்

ஓஹோ… பிறந்தாயே மண்ணில்

நடமாடும் பூவே

உனை அள்ளி கொஞ்சத்தான்

மனம் யேங்கதா

ஆண்

ஓஹோ…நிறைந்தாயே நெஞ்சில்

மழைபோல நீயே

மாறாது நம்சொந்தம்

இது போதாத

ஆண்

தொடுவானம் மழையாக

அதில் வந்த நதி நீயடி

ஓஹோ… உனபோல உனபோல

உலகத்தில் இனி யாரடி

ஆண்

அழகான மின்னல் நீயே

அடங்காத காட்டு தீயே

என்னோடு பேசதானே

தயங்குரியே

ஆண்

விரலோடு விரலை சேர்க்க

இனி வாழும் ஜென்மம் தீர்க்க

மௌனங்கள் போக்கத்தானே

தடுக்குறியே

ஆண்

அடி அழகே அழகின் அழகே

அலையலையாய் அடிக்கும் குளிரே

தவித்தேனே நானே நானே

தவறுகள் என்மேல் தானே

ஆண்

அடி அனலே அனலே அனலே

உனதருகில் வரவா இனியே

ஒரு முறையே இரு விழியால்

மன்னிப்பாயா?

ஆண்

அழகான மின்னல் நீயே

அடங்காத காட்டு தீயே

என்னோடு பேசதானே

தயங்குரியே

ஆண்

விரலோடு விரலை சேர்க்க

இனி வாழும் ஜென்மம் தீர்க்க

மௌனங்கள் போக்கத்தானே

தடுக்குறியே

முனகல் : ..............

ஆண்

ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே

இரவை பகலை மறந்தே போனேன்

ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்

இனியும் என்ன வேண்டும் கண்ணே

ஆண்

உறங்காத என் விழிகள் பாரடி

அடங்காத என் உயிரில் நீயடி

உயிருக்குள் உன் பெயர் தானடி

ஓயாமல் கூவுதே கேளடி

ஆண்

புலறாத என் விடியல் நீயடி

மெதுவாக புன்னகை செய்யடி

விரகத்தின் வாசலில் நானடி

ஓஹோ… என்னோடு நீ வந்து

மெய் சேரடி

ஆண்

ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே

இரவை பகலை மறந்தே போனேன்

ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்

இனியும் என்ன வேண்டும் கண்ணே

English Script

Male

Thoduvaanam mazhaiyaga

Adhil vandha nadhi neeyadi

Ohh… unapola unapola

Ulagathil ini yaaradi

Male

Ohh… pirandhaye mannil

Nadamaadum poove

Unai alli konjathaan

Manam yengadha

Male

Ohh… niraindhaye nenjil

Mazhaipola neeye

Maaraadhu namsondham

Idhu podhaadha

Male

Thoduvaanam mazhaiyaga

Adhil vandha nadhi neeyadi

Ohh… unapola unapola

Ulagathil ini yaaradi

Male

Azhagaana minnal neeye

Adangaadha kaatu theeye

Ennodu pesathane

Thayanguriye

Male

Viralodu viralai serkka

Ini vazhum jenmam theerka

Mounangal pokkathaane

Thadukuriye

Male

Adi azhage azhagin azhage

Alaiyalaiyaai adikum kulire

Thavithene naane naane

Thavarugal enmel thane

Male

Adi anale anale anale

Unadharugil varava iniye

Oru muraiye iru vizhiyaal

Mannipaayaa?

Male

Azhagaana minnal neeye

Adangaadha kaatu theeye

Ennodu pesathane

Thayanguriye

Male

Viralodu viralai serkka

Ini vazhum jenmam theerka

Mounangal pokkathaane

Thadukuriye

Humming : ……………….

Male

Ohh… kanavellam needhan penne

Iravai pagalai marndhe ponen

Ohh… idhayathil ulle vandhaai

Iniyum enna vendum kanne

Male

Urangadha en vizhigal paaradi

Adangaadha en uyiril neeyadi

Uyirukkul un peyar thaanadi

Oyaamal koovudhe keladi

Male

Pularadha en vidiyal neeyadi

Medhuvaaga punnagai seyadi

Viragathan vaasalil naanadi

Ohh… ennodu nee vandhu

Mei seradi

Male

Ohh… kanavellam needhan penne

Iravai pagalai marndhe ponen

Ohh… idhayathil ulle vandhaai

Iniyum enna vendum kanne

தமிழ் வரிகள்

ஆண்

தொடுவானம் மழையாக

அதில் வந்த நதி நீயடி

ஓஹோ… உனபோல உனபோல

உலகத்தில் இனி யாரடி

ஆண்

ஓஹோ… பிறந்தாயே மண்ணில்

நடமாடும் பூவே

உனை அள்ளி கொஞ்சத்தான்

மனம் யேங்கதா

ஆண்

ஓஹோ…நிறைந்தாயே நெஞ்சில்

மழைபோல நீயே

மாறாது நம்சொந்தம்

இது போதாத

ஆண்

தொடுவானம் மழையாக

அதில் வந்த நதி நீயடி

ஓஹோ… உனபோல உனபோல

உலகத்தில் இனி யாரடி

ஆண்

அழகான மின்னல் நீயே

அடங்காத காட்டு தீயே

என்னோடு பேசதானே

தயங்குரியே

ஆண்

விரலோடு விரலை சேர்க்க

இனி வாழும் ஜென்மம் தீர்க்க

மௌனங்கள் போக்கத்தானே

தடுக்குறியே

ஆண்

அடி அழகே அழகின் அழகே

அலையலையாய் அடிக்கும் குளிரே

தவித்தேனே நானே நானே

தவறுகள் என்மேல் தானே

ஆண்

அடி அனலே அனலே அனலே

உனதருகில் வரவா இனியே

ஒரு முறையே இரு விழியால்

மன்னிப்பாயா?

ஆண்

அழகான மின்னல் நீயே

அடங்காத காட்டு தீயே

என்னோடு பேசதானே

தயங்குரியே

ஆண்

விரலோடு விரலை சேர்க்க

இனி வாழும் ஜென்மம் தீர்க்க

மௌனங்கள் போக்கத்தானே

தடுக்குறியே

முனகல் : ..............

ஆண்

ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே

இரவை பகலை மறந்தே போனேன்

ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்

இனியும் என்ன வேண்டும் கண்ணே

ஆண்

உறங்காத என் விழிகள் பாரடி

அடங்காத என் உயிரில் நீயடி

உயிருக்குள் உன் பெயர் தானடி

ஓயாமல் கூவுதே கேளடி

ஆண்

புலறாத என் விடியல் நீயடி

மெதுவாக புன்னகை செய்யடி

விரகத்தின் வாசலில் நானடி

ஓஹோ… என்னோடு நீ வந்து

மெய் சேரடி

ஆண்

ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே

இரவை பகலை மறந்தே போனேன்

ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்

இனியும் என்ன வேண்டும் கண்ணே

Frequently Asked Questions

The song Thodu Vaanam from the movie Sooragan was sung by G. V. Prakash kumar.

The music for Sooragan (2023) was composed by Achu Rajamani.

The lyrics for Thodu Vaanam were penned by Ku. Karthik.

Thodu Vaanam is a Tamil film song from Sooragan (2023).