Male
Thiththikkum muthamizhae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Poompunal kaaveri thaai madi valarnthitta
Female
Poompunal kaaveri thaai madi valarnthitta
Male
Podhigai malai thandha selvamae
Male
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Male
Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Female
Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Male
Madhurai nagar sanga maadathil nee konda
Valathukkum eedinai illai
Female
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Male
Sillenum ilanthendral mella nadakkindra
Thendhisai mannil pirandhaai
Male
Thendhisai mannil pirandhaai
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Female
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Male
Imayamalai thottu kumari munai varai
Iru kaiyum veesi nadanthaai
Female
Iru kaiyum veesi nadanthaai
Male
Iyal isai naadagam ena moondru kilai vittu
Yaavarum pottrida vaazhndhaai
Both
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
ஆண்
தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பெண்
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
ஆண்
பொதிகை மலை தந்த செல்வமே...
ஆண்
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
ஆண்
வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
பெண்
வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
ஆண்
மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை..
பெண்
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
ஆண்
சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்
ஆண்
தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
பெண்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
ஆண்
இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்
பெண்
இரு கையும் வீசி நடந்தாய்
ஆண்
இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்...
இருவர் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே