Click any line to highlight and share it as a quote!
Male

Thiththikkum muthamizhae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Poompunal kaaveri thaai madi valarnthitta

Female

Poompunal kaaveri thaai madi valarnthitta

Male

Podhigai malai thandha selvamae

Male

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Male

Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Female

Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Male

Madhurai nagar sanga maadathil nee konda

Valathukkum eedinai illai

Female

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Male

Sillenum ilanthendral mella nadakkindra

Thendhisai mannil pirandhaai

Female

Thendhisai mannil

Male

Thendhisai mannil pirandhaai

Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Female

Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Male

Imayamalai thottu kumari munai varai

Iru kaiyum veesi nadanthaai

Female

Iru kaiyum veesi nadanthaai

Male

Iyal isai naadagam ena moondru kilai vittu

Yaavarum pottrida vaazhndhaai

Both

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

ஆண்

தித்திக்கும் முத்தமிழே

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

பெண்

பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

ஆண்

பொதிகை மலை தந்த செல்வமே...

ஆண்

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண்

வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த

உன் வயதை அறிந்தவர் இல்லை

பெண்

வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த

உன் வயதை அறிந்தவர் இல்லை

ஆண்

மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட

வளத்துக்கும் ஈடிணை இல்லை..

பெண்

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண்

சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற

தென்திசை மண்ணில் பிறந்தாய்

பெண்

தென்திசை மண்ணில்

ஆண்

தென்திசை மண்ணில் பிறந்தாய்

தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்

தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

பெண்

தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்

தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

ஆண்

இமயமலை தொட்டு குமரி முனை வரை

இரு கையும் வீசி நடந்தாய்

பெண்

இரு கையும் வீசி நடந்தாய்

ஆண்

இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு

யாவரும் போற்றிட வாழ்ந்தாய்...

இருவர் : தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

English Script

Male

Thiththikkum muthamizhae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Poompunal kaaveri thaai madi valarnthitta

Female

Poompunal kaaveri thaai madi valarnthitta

Male

Podhigai malai thandha selvamae

Male

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Male

Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Female

Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Male

Madhurai nagar sanga maadathil nee konda

Valathukkum eedinai illai

Female

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Male

Sillenum ilanthendral mella nadakkindra

Thendhisai mannil pirandhaai

Female

Thendhisai mannil

Male

Thendhisai mannil pirandhaai

Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Female

Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Male

Imayamalai thottu kumari munai varai

Iru kaiyum veesi nadanthaai

Female

Iru kaiyum veesi nadanthaai

Male

Iyal isai naadagam ena moondru kilai vittu

Yaavarum pottrida vaazhndhaai

Both

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

தமிழ் வரிகள்

ஆண்

தித்திக்கும் முத்தமிழே

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

பெண்

பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

ஆண்

பொதிகை மலை தந்த செல்வமே...

ஆண்

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண்

வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த

உன் வயதை அறிந்தவர் இல்லை

பெண்

வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த

உன் வயதை அறிந்தவர் இல்லை

ஆண்

மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட

வளத்துக்கும் ஈடிணை இல்லை..

பெண்

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண்

சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற

தென்திசை மண்ணில் பிறந்தாய்

பெண்

தென்திசை மண்ணில்

ஆண்

தென்திசை மண்ணில் பிறந்தாய்

தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்

தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

பெண்

தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்

தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

ஆண்

இமயமலை தொட்டு குமரி முனை வரை

இரு கையும் வீசி நடந்தாய்

பெண்

இரு கையும் வீசி நடந்தாய்

ஆண்

இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு

யாவரும் போற்றிட வாழ்ந்தாய்...

இருவர் : தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

Frequently Asked Questions

The song Thiththikkum Muthtamizhe Kavithai from the movie Devi – 1968 Film was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Devi – 1968 Film (1968) was composed by S.Dakshinamurthy.

The lyrics for Thiththikkum Muthtamizhe Kavithai were penned by Palladam Manickam.

Thiththikkum Muthtamizhe Kavithai is a Tamil film song from Devi – 1968 Film (1968).