
Thirumbi Paarunga
From the movie Delhi To Madras
Read the full lyrics of Thirumbi Paarunga from Delhi To Madras (1972), sung by K. Jamunarani and written by Mayavanathan, in Tamil & English script.

From the movie Delhi To Madras
Read the full lyrics of Thirumbi Paarunga from Delhi To Madras (1972), sung by K. Jamunarani and written by Mayavanathan, in Tamil & English script.
Thirumbi paarunga virintha poovunga
Thirumbi paarunga virintha poovunga
Kulaiyundu kaniyundu sulaiyundu
Rushiyundu edhuvum ketkalaam
Idamundu paniyundu madhuvundu
Adhuvundu suvai paarkkalaam
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Thirumbi paarunga….
Thindaadi thaeraadi nadai podavaa
Thaenaagi un maarbil sathiraadavaa
Thindaadi thaeraadi nadai podavaa
Thaenaagi un maarbil sathiraadavaa
Mandraadi mandraadi jadhi podavaa
Maan pola mayil pola vilaiyaadavaa
Thanga ponvandu thazhuvum poochendu
Engum isaiyundu ellaam undu
Thirumbi paarunga….
Senthaazhai madal ondru virigindrathu
Sevvaazhai kuzhaiyondru kanigindrathu
Senthaazhai madal ondru virigindrathu
Sevvaazhai kuzhaoyondru kanigindrathu
Vandaadum kuzhal unnai azhaigindrathu
Vaavendru thaenalli theligindrathu
Thanga silaiyundu thaavum kodiyundu
Ingum virunthundu ellaam undu
Thirumbi paarunga virintha poovunga
Kulaiyundu kaniyundu sulaiyundu
Rushiyundu edhuvum ketkalaam
Idamundu paniyundu madhuvundu
Adhuvundu suvai paarkkalaam
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Thirumbi paarunga….
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு
ருசியுண்டு எதுவும் கேட்கலாம்
இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு
அதுவுண்டு சுவை பார்க்கலாம்
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
திரும்பி பாருங்க.......
திண்டாடி தேராடி நடை போடவா
தேனாகி உன் மார்பில் சதிராடவா
திண்டாடி தேராடி நடை போடவா
தேனாகி உன் மார்பில் சதிராடவா
மன்றாடி மன்றாடி ஜதி போடவா
மான் போல மயில் போல விளையாடவா
தங்கப் பொன்வண்டு தழுவும் பூச்செண்டு
எங்கும் இசையுண்டு எல்லாம் உண்டு
திரும்பி பாருங்க.......
செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது
செவ்வாழை குலையொன்று கனிகின்றது
செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது
செவ்வாழை குலையொன்று கனிகின்றது
வண்டாடும் குழல் உன்னை அழைக்கின்றது
வாவென்று தேனள்ளி தெளிகின்றது
தங்க சிலையுண்டு தாவும் கொடியுண்டு
இங்கும் விருந்துண்டு எல்லாம் உண்டு....
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு
ருசியுண்டு எதுவும் கேட்கலாம்
இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு
அதுவுண்டு சுவை பார்க்கலாம்
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
திரும்பி பாருங்க.......
Thirumbi paarunga virintha poovunga
Thirumbi paarunga virintha poovunga
Kulaiyundu kaniyundu sulaiyundu
Rushiyundu edhuvum ketkalaam
Idamundu paniyundu madhuvundu
Adhuvundu suvai paarkkalaam
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Thirumbi paarunga….
Thindaadi thaeraadi nadai podavaa
Thaenaagi un maarbil sathiraadavaa
Thindaadi thaeraadi nadai podavaa
Thaenaagi un maarbil sathiraadavaa
Mandraadi mandraadi jadhi podavaa
Maan pola mayil pola vilaiyaadavaa
Thanga ponvandu thazhuvum poochendu
Engum isaiyundu ellaam undu
Thirumbi paarunga….
Senthaazhai madal ondru virigindrathu
Sevvaazhai kuzhaiyondru kanigindrathu
Senthaazhai madal ondru virigindrathu
Sevvaazhai kuzhaoyondru kanigindrathu
Vandaadum kuzhal unnai azhaigindrathu
Vaavendru thaenalli theligindrathu
Thanga silaiyundu thaavum kodiyundu
Ingum virunthundu ellaam undu
Thirumbi paarunga virintha poovunga
Kulaiyundu kaniyundu sulaiyundu
Rushiyundu edhuvum ketkalaam
Idamundu paniyundu madhuvundu
Adhuvundu suvai paarkkalaam
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Thirumbi paarunga….
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு
ருசியுண்டு எதுவும் கேட்கலாம்
இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு
அதுவுண்டு சுவை பார்க்கலாம்
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
திரும்பி பாருங்க.......
திண்டாடி தேராடி நடை போடவா
தேனாகி உன் மார்பில் சதிராடவா
திண்டாடி தேராடி நடை போடவா
தேனாகி உன் மார்பில் சதிராடவா
மன்றாடி மன்றாடி ஜதி போடவா
மான் போல மயில் போல விளையாடவா
தங்கப் பொன்வண்டு தழுவும் பூச்செண்டு
எங்கும் இசையுண்டு எல்லாம் உண்டு
திரும்பி பாருங்க.......
செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது
செவ்வாழை குலையொன்று கனிகின்றது
செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது
செவ்வாழை குலையொன்று கனிகின்றது
வண்டாடும் குழல் உன்னை அழைக்கின்றது
வாவென்று தேனள்ளி தெளிகின்றது
தங்க சிலையுண்டு தாவும் கொடியுண்டு
இங்கும் விருந்துண்டு எல்லாம் உண்டு....
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு
ருசியுண்டு எதுவும் கேட்கலாம்
இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு
அதுவுண்டு சுவை பார்க்கலாம்
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
திரும்பி பாருங்க.......
The song Thirumbi Paarunga from the movie Delhi To Madras was sung by K. Jamunarani.
The music for Delhi To Madras (1972) was composed by V. Kumar.
The lyrics for Thirumbi Paarunga were penned by Mayavanathan.
Thirumbi Paarunga is a Tamil film song from Delhi To Madras (1972).
Share this beautiful lyric line with your friends!