
Thendralo Theeyo
From the movie Raagangal Maaruvathillai
Read the full lyrics of Thendralo Theeyo from Raagangal Maaruvathillai (1983), written by M.G. Vallaban, in Tamil & English script.

From the movie Raagangal Maaruvathillai
Read the full lyrics of Thendralo Theeyo from Raagangal Maaruvathillai (1983), written by M.G. Vallaban, in Tamil & English script.
Mmm… ahaha ahaa ahaha ahaa
Ahaha ahaa mm… mm… mm…
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
En manam unnai endrum
Pon malar poojai seiyum
En manam unnai endrum
Pon malar poojai seiyum
Karaigal kaanaa alaigal aanaen
Karaigal kaanaa alaigal aanaen
Thanimaiyae…
Thanimaiyae.. thanal malar aanaen naanae
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
Thendralo theeyo theendiyadhu naano
Nimmadhi indru illai
En vizhi sindhum mazhai
Nimmadhi indru illai
En vizhi sindhum mazhai
Ilamai kaalam uravu kolam
Ilamai kaalam uravu kolam
Manadhilae… haa
Manadhilae …aval verum kaanal neero
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
Thendralo theeyo theendiyadhu naano
ம்ம்ம்... அஹஹ அஹா அஹஹ அஹா
அஹஹ அஹா ம்ம்... ம்...
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
தனிமையே...
தனிமையே தணல் மலர் ஆனேன் நானே
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
நிம்மதி இன்று இல்லை
என் விழி சிந்தும் மழை
நிம்மதி இன்று இல்லை
என் விழி சிந்தும் மழை
இளமைக் காலம் உறவுக் கோலம்
இளமைக் காலம் உறவுக் கோலம்
மனதிலே... ஹா
மனதிலே அவள் வெறும் கானல் நீரோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
Mmm… ahaha ahaa ahaha ahaa
Ahaha ahaa mm… mm… mm…
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
En manam unnai endrum
Pon malar poojai seiyum
En manam unnai endrum
Pon malar poojai seiyum
Karaigal kaanaa alaigal aanaen
Karaigal kaanaa alaigal aanaen
Thanimaiyae…
Thanimaiyae.. thanal malar aanaen naanae
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
Thendralo theeyo theendiyadhu naano
Nimmadhi indru illai
En vizhi sindhum mazhai
Nimmadhi indru illai
En vizhi sindhum mazhai
Ilamai kaalam uravu kolam
Ilamai kaalam uravu kolam
Manadhilae… haa
Manadhilae …aval verum kaanal neero
Thendralo theeyo theendiyadhu naano
Thendralo theeyo theendiyadhu naano
Kondaval thaano yaeno
Naalai malarum kaadhal maganaal
Nyaayam varumo
Thendralo theeyo theendiyadhu naano
ம்ம்ம்... அஹஹ அஹா அஹஹ அஹா
அஹஹ அஹா ம்ம்... ம்...
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
தனிமையே...
தனிமையே தணல் மலர் ஆனேன் நானே
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
நிம்மதி இன்று இல்லை
என் விழி சிந்தும் மழை
நிம்மதி இன்று இல்லை
என் விழி சிந்தும் மழை
இளமைக் காலம் உறவுக் கோலம்
இளமைக் காலம் உறவுக் கோலம்
மனதிலே... ஹா
மனதிலே அவள் வெறும் கானல் நீரோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
The lyrics for Thendralo Theeyo were penned by M.G. Vallaban.
Thendralo Theeyo is a Tamil film song from Raagangal Maaruvathillai (1983).
Share this beautiful lyric line with your friends!