Click any line to highlight and share it as a quote!
Male

Aa….aaaaaaaa…..aa….aa….

Aaha….aa….aah….aaa….aa…

Male

Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam

Male

Thendral varum theru adhu needhaanae….ae…

Female

Paadiya paadal unnai thaeduthae

Paavaiyin nenjila thaalam poduthae

Male

Kaaviyam unthan meedhu paaduthae

Kadhalai enthan nenjil sooduthae

Female

Manmathan vizhaavo mannavan ulaavo

Male

Vaanamae siragaagum vaazhvellaam uravaagum

Female

Thaazham poovai thalaattiyae

Male

Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Female

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam

Female

Thendral varum theru adhu naanthaano….oo…..

Male

Pooththathu nenil unthan poo mugam

Yaezhaiyin vaazhvil inba nypagam

Female

aayiram kaalam ingu maaralaam

Aasaiyum anbum nenil maarumo

Male

Neel kadal alai veesum

Kadhalin kadhai pesum

Female

Naayagan varum neram

Naayagi thuyar theerum

Male

Kadhal kovil naam kaanalaam

Female

Thendral varum theru adhu needhaanae

Male

Thingal thodum pudhu malar needhaanae

Female

Kai veesidum poongaavanam

Male

Kavithai sollum kangal dhinam

Female

Thendral varum theru adhu naanthaano….oo…..

Male

Thendral varum theru adhu needhaanae….ae…

ஆண்

ஆ.....ஆஆஆஆ......ஆ.....ஆ.....

ஆஹ....ஆ.....ஆஹ்......ஆஅ.....ஆ....

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே

திங்கள் தொடும் புது மலர் நீதானே

கை வீசிடும் பூங்காவனம்

கவிதை சொல்லும் கண்கள் தினம்

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....

பெண்

பாடிய பாடல் உன்னைத் தேடுதே

பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே

ஆண்

காவியம் உந்தன் மீது பாடுதே

காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே

பெண்

மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ

ஆண்

வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்

பெண்

தாழம் பூவை தாலாட்டியே

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே

திங்கள் தொடும் புது மலர் நீதானே

பெண்

கை வீசிடும் பூங்காவனம்

கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண்

தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...

ஆண்

பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்

ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்

பெண்

ஆயிரம் காலம் இங்கு மாறலாம்

ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ

ஆண்

நீள் கடல் அலை வீசும்

காதலின் கதை பேசும்

பெண்

நாயகன் வரும் நேரம்

நாயகி துயர் தீரும்

ஆண்

காதல் கோவில் நாம் காணலாம்

பெண்

தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...

ஆண்

திங்கள் தொடும் புது மலர் நீதானே

பெண்

கை வீசிடும் பூங்காவனம்

ஆண்

கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண்

தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....

English Script

Male

Aa….aaaaaaaa…..aa….aa….

Aaha….aa….aah….aaa….aa…

Male

Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam

Male

Thendral varum theru adhu needhaanae….ae…

Female

Paadiya paadal unnai thaeduthae

Paavaiyin nenjila thaalam poduthae

Male

Kaaviyam unthan meedhu paaduthae

Kadhalai enthan nenjil sooduthae

Female

Manmathan vizhaavo mannavan ulaavo

Male

Vaanamae siragaagum vaazhvellaam uravaagum

Female

Thaazham poovai thalaattiyae

Male

Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Female

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam

Female

Thendral varum theru adhu naanthaano….oo…..

Male

Pooththathu nenil unthan poo mugam

Yaezhaiyin vaazhvil inba nypagam

Female

aayiram kaalam ingu maaralaam

Aasaiyum anbum nenil maarumo

Male

Neel kadal alai veesum

Kadhalin kadhai pesum

Female

Naayagan varum neram

Naayagi thuyar theerum

Male

Kadhal kovil naam kaanalaam

Female

Thendral varum theru adhu needhaanae

Male

Thingal thodum pudhu malar needhaanae

Female

Kai veesidum poongaavanam

Male

Kavithai sollum kangal dhinam

Female

Thendral varum theru adhu naanthaano….oo…..

Male

Thendral varum theru adhu needhaanae….ae…

தமிழ் வரிகள்

ஆண்

ஆ.....ஆஆஆஆ......ஆ.....ஆ.....

ஆஹ....ஆ.....ஆஹ்......ஆஅ.....ஆ....

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே

திங்கள் தொடும் புது மலர் நீதானே

கை வீசிடும் பூங்காவனம்

கவிதை சொல்லும் கண்கள் தினம்

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....

பெண்

பாடிய பாடல் உன்னைத் தேடுதே

பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே

ஆண்

காவியம் உந்தன் மீது பாடுதே

காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே

பெண்

மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ

ஆண்

வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்

பெண்

தாழம் பூவை தாலாட்டியே

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே

திங்கள் தொடும் புது மலர் நீதானே

பெண்

கை வீசிடும் பூங்காவனம்

கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண்

தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...

ஆண்

பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்

ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்

பெண்

ஆயிரம் காலம் இங்கு மாறலாம்

ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ

ஆண்

நீள் கடல் அலை வீசும்

காதலின் கதை பேசும்

பெண்

நாயகன் வரும் நேரம்

நாயகி துயர் தீரும்

ஆண்

காதல் கோவில் நாம் காணலாம்

பெண்

தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...

ஆண்

திங்கள் தொடும் புது மலர் நீதானே

பெண்

கை வீசிடும் பூங்காவனம்

ஆண்

கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண்

தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...

ஆண்

தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....

Frequently Asked Questions

The lyrics for Thendral Varum Theru were penned by Mu. Metha.

Thendral Varum Theru is a Tamil film song from Thendral Varum Theru (1994).