
Thendral Varum Theru
From the movie Thendral Varum Theru
Read the full lyrics of Thendral Varum Theru from Thendral Varum Theru (1994), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Thendral Varum Theru
Read the full lyrics of Thendral Varum Theru from Thendral Varum Theru (1994), written by Mu. Metha, in Tamil & English script.
Aa….aaaaaaaa…..aa….aa….
Aaha….aa….aah….aaa….aa…
Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Thendral varum theru adhu needhaanae….ae…
Paadiya paadal unnai thaeduthae
Paavaiyin nenjila thaalam poduthae
Kaaviyam unthan meedhu paaduthae
Kadhalai enthan nenjil sooduthae
Manmathan vizhaavo mannavan ulaavo
Vaanamae siragaagum vaazhvellaam uravaagum
Thaazham poovai thalaattiyae
Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Thendral varum theru adhu naanthaano….oo…..
Pooththathu nenil unthan poo mugam
Yaezhaiyin vaazhvil inba nypagam
aayiram kaalam ingu maaralaam
Aasaiyum anbum nenil maarumo
Neel kadal alai veesum
Kadhalin kadhai pesum
Naayagan varum neram
Naayagi thuyar theerum
Kadhal kovil naam kaanalaam
Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Thendral varum theru adhu naanthaano….oo…..
Thendral varum theru adhu needhaanae….ae…
ஆ.....ஆஆஆஆ......ஆ.....ஆ.....
ஆஹ....ஆ.....ஆஹ்......ஆஅ.....ஆ....
தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....
பாடிய பாடல் உன்னைத் தேடுதே
பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே
காவியம் உந்தன் மீது பாடுதே
காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே
மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ
வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்
தாழம் பூவை தாலாட்டியே
தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...
பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்
ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்
ஆயிரம் காலம் இங்கு மாறலாம்
ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ
நீள் கடல் அலை வீசும்
காதலின் கதை பேசும்
நாயகன் வரும் நேரம்
நாயகி துயர் தீரும்
காதல் கோவில் நாம் காணலாம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...
தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....
Aa….aaaaaaaa…..aa….aa….
Aaha….aa….aah….aaa….aa…
Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Thendral varum theru adhu needhaanae….ae…
Paadiya paadal unnai thaeduthae
Paavaiyin nenjila thaalam poduthae
Kaaviyam unthan meedhu paaduthae
Kadhalai enthan nenjil sooduthae
Manmathan vizhaavo mannavan ulaavo
Vaanamae siragaagum vaazhvellaam uravaagum
Thaazham poovai thalaattiyae
Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Thendral varum theru adhu naanthaano….oo…..
Pooththathu nenil unthan poo mugam
Yaezhaiyin vaazhvil inba nypagam
aayiram kaalam ingu maaralaam
Aasaiyum anbum nenil maarumo
Neel kadal alai veesum
Kadhalin kadhai pesum
Naayagan varum neram
Naayagi thuyar theerum
Kadhal kovil naam kaanalaam
Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Thendral varum theru adhu naanthaano….oo…..
Thendral varum theru adhu needhaanae….ae…
ஆ.....ஆஆஆஆ......ஆ.....ஆ.....
ஆஹ....ஆ.....ஆஹ்......ஆஅ.....ஆ....
தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....
பாடிய பாடல் உன்னைத் தேடுதே
பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே
காவியம் உந்தன் மீது பாடுதே
காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே
மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ
வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்
தாழம் பூவை தாலாட்டியே
தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...
பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்
ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்
ஆயிரம் காலம் இங்கு மாறலாம்
ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ
நீள் கடல் அலை வீசும்
காதலின் கதை பேசும்
நாயகன் வரும் நேரம்
நாயகி துயர் தீரும்
காதல் கோவில் நாம் காணலாம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோ.....ஓ...
தென்றல் வரும் தெரு அது நீதானே...ஏ....
The lyrics for Thendral Varum Theru were penned by Mu. Metha.
Thendral Varum Theru is a Tamil film song from Thendral Varum Theru (1994).
Share this beautiful lyric line with your friends!