
Thendral Vandhu Ennai Thodum
From the movie Thendrale Ennai Thodu
Read the full lyrics of Thendral Vandhu Ennai Thodum from Thendrale Ennai Thodu (1985), written by Vaali, in Tamil & English script.

From the movie Thendrale Ennai Thodu
Read the full lyrics of Thendral Vandhu Ennai Thodum from Thendrale Ennai Thodu (1985), written by Vaali, in Tamil & English script.
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Thooral podum inneram
Tholil saindhaal podhum
Saaral paadum sangeedham
Kaalgal thaalam podum
Therindha piragu
Thiraigal edharkku
Nanaindha piragu
Nanam edharkku
Maarbil saayum podhu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra raaa…..
Dhegamengum minsaaram
Paaindhadheno anbae
Mogam vandhu immaadhu
Veezhndhadheno kannae
Malarndha kodiyooo
Mayangi kidakkum
Idhalin rasangal
Enakku pidikkum
Saaram oorum neram
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
நனைந்த பிறகு
நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா......
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Thooral podum inneram
Tholil saindhaal podhum
Saaral paadum sangeedham
Kaalgal thaalam podum
Therindha piragu
Thiraigal edharkku
Nanaindha piragu
Nanam edharkku
Maarbil saayum podhu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra raaa…..
Dhegamengum minsaaram
Paaindhadheno anbae
Mogam vandhu immaadhu
Veezhndhadheno kannae
Malarndha kodiyooo
Mayangi kidakkum
Idhalin rasangal
Enakku pidikkum
Saaram oorum neram
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu
Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
நனைந்த பிறகு
நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா......
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
The lyrics for Thendral Vandhu Ennai Thodum were penned by Vaali.
Thendral Vandhu Ennai Thodum is a Tamil film song from Thendrale Ennai Thodu (1985).
Share this beautiful lyric line with your friends!