Click any line to highlight and share it as a quote!
Male

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Pagalae poi vidu

Iravae paai kodu

Nilavae panneerai thoovi oiyvedu

Female

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Male

Thooral podum inneram

Tholil saindhaal podhum

Female

Saaral paadum sangeedham

Kaalgal thaalam podum

Male

Therindha piragu

Thiraigal edharkku

Female

Nanaindha piragu

Nanam edharkku

Male

Maarbil saayum podhu

Female

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Pagalae poi vidu

Iravae paai kodu

Nilavae panneerai thoovi oiyvedu

Male

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Male & Female

Thara ra thara ra thara ra

Thara ra thara ra thara ra

Thara ra thara ra thara ra raaa…..

Female

Dhegamengum minsaaram

Paaindhadheno anbae

Male

Mogam vandhu immaadhu

Veezhndhadheno kannae

Female

Malarndha kodiyooo

Mayangi kidakkum

Male

Idhalin rasangal

Enakku pidikkum

Female

Saaram oorum neram

Male

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Pagalae poi vidu

Iravae paai kodu

Nilavae panneerai thoovi oiyvedu

Female

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

ஆண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு

பெண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண்

தூறல் போடும் இந்நேரம்

தோளில் சாய்ந்தால் போதும்

பெண்

சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்

ஆண்

தெரிந்த பிறகு

திரைகள் எதற்கு

பெண்

நனைந்த பிறகு

நாணம் எதற்கு

ஆண்

மார்பில் சாயும் போது

பெண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு

ஆண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் மற்றும் பெண்

தரரத் தரரத் தர ரா

தரரத் தரரத் தர ரா

தரரத் தர ரா தரரத் தர ரா ரா......

பெண்

தேகமெங்கும் மின்சாரம்

பாய்ந்ததேனோ அன்பே

ஆண்

மோகம் வந்து இம்மாது

வீழ்ந்ததேனோ கண்ணே

பெண்

மலர்ந்த கொடியோ

மயங்கி கிடக்கும்

ஆண்

இதழின் ரசங்கள்

எனக்கு பிடிக்கும்

பெண்

சாரம் ஊரும் நேரம்

ஆண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு

பெண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

English Script

Male

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Pagalae poi vidu

Iravae paai kodu

Nilavae panneerai thoovi oiyvedu

Female

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Male

Thooral podum inneram

Tholil saindhaal podhum

Female

Saaral paadum sangeedham

Kaalgal thaalam podum

Male

Therindha piragu

Thiraigal edharkku

Female

Nanaindha piragu

Nanam edharkku

Male

Maarbil saayum podhu

Female

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Pagalae poi vidu

Iravae paai kodu

Nilavae panneerai thoovi oiyvedu

Male

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Male & Female

Thara ra thara ra thara ra

Thara ra thara ra thara ra

Thara ra thara ra thara ra raaa…..

Female

Dhegamengum minsaaram

Paaindhadheno anbae

Male

Mogam vandhu immaadhu

Veezhndhadheno kannae

Female

Malarndha kodiyooo

Mayangi kidakkum

Male

Idhalin rasangal

Enakku pidikkum

Female

Saaram oorum neram

Male

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

Pagalae poi vidu

Iravae paai kodu

Nilavae panneerai thoovi oiyvedu

Female

Thendral vandhu ennai thodum

Aahaa sattham indri muthamidum

தமிழ் வரிகள்

ஆண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு

பெண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண்

தூறல் போடும் இந்நேரம்

தோளில் சாய்ந்தால் போதும்

பெண்

சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்

ஆண்

தெரிந்த பிறகு

திரைகள் எதற்கு

பெண்

நனைந்த பிறகு

நாணம் எதற்கு

ஆண்

மார்பில் சாயும் போது

பெண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு

ஆண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் மற்றும் பெண்

தரரத் தரரத் தர ரா

தரரத் தரரத் தர ரா

தரரத் தர ரா தரரத் தர ரா ரா......

பெண்

தேகமெங்கும் மின்சாரம்

பாய்ந்ததேனோ அன்பே

ஆண்

மோகம் வந்து இம்மாது

வீழ்ந்ததேனோ கண்ணே

பெண்

மலர்ந்த கொடியோ

மயங்கி கிடக்கும்

ஆண்

இதழின் ரசங்கள்

எனக்கு பிடிக்கும்

பெண்

சாரம் ஊரும் நேரம்

ஆண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு

பெண்

தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

Frequently Asked Questions

The lyrics for Thendral Vandhu Ennai Thodum were penned by Vaali.

Thendral Vandhu Ennai Thodum is a Tamil film song from Thendrale Ennai Thodu (1985).