
Thendral Kaatrum
From the movie Bhagavathipuram Railway Gate
Read the full lyrics of Thendral Kaatrum from Bhagavathipuram Railway Gate (1983), written by M.G. Vallaban, in Tamil & English script.

From the movie Bhagavathipuram Railway Gate
Read the full lyrics of Thendral Kaatrum from Bhagavathipuram Railway Gate (1983), written by M.G. Vallaban, in Tamil & English script.
Mm….mm….mm…
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Kangal oram pongum eeram
Naalum kaanum maadhu
Sudu neruppin meedhu malar vizhunthathu
Ini vasantham yaedhu manam thavikkuthu….
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Poovai enthan ullam devan vaazhum illam
Poovai enthan ullam devan vaazhum illam
Kaattrilae megam pol enthan aasai thaeinthathae
Vaaraayo…..kelaayo….
Ezhil muzhumathi thaeiirathae
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Kangal oram pongum eeram
Naalum kaanum maadhu
Sudu neruppin meedhu malar vizhunthathu
Velli vanna aadai nenjil konda paavai
Velli vanna aadai nenjil konda paavai
Minnalai thaediyae thaazhampoovum yaengguthae
Paaraaro…..kelaayo….
Iru manam alai modhiduthae….
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Kangal oram pongum eeram
Naalum kaanum maadhu
Sudu neruppin meedhu malar vizhunthathu
Ini vasantham yaedhu manam thavikkuthu….
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu…..mmmm….mm…mm…..
ம்ம்....ம்ம்.....ம்ம்.....
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே
வாராயோ................கேளாயோ.............
எழில் முழுமதி தேய்கிறதே.........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே
பாராயோ..........கேளாயோ......
இரு மனம் அலை மோதிடுதே........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது.....ம்ம்ம்ம்.....ம்ம்....ம்ம்.....
Mm….mm….mm…
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Kangal oram pongum eeram
Naalum kaanum maadhu
Sudu neruppin meedhu malar vizhunthathu
Ini vasantham yaedhu manam thavikkuthu….
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Poovai enthan ullam devan vaazhum illam
Poovai enthan ullam devan vaazhum illam
Kaattrilae megam pol enthan aasai thaeinthathae
Vaaraayo…..kelaayo….
Ezhil muzhumathi thaeiirathae
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Kangal oram pongum eeram
Naalum kaanum maadhu
Sudu neruppin meedhu malar vizhunthathu
Velli vanna aadai nenjil konda paavai
Velli vanna aadai nenjil konda paavai
Minnalai thaediyae thaazhampoovum yaengguthae
Paaraaro…..kelaayo….
Iru manam alai modhiduthae….
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu
Kangal oram pongum eeram
Naalum kaanum maadhu
Sudu neruppin meedhu malar vizhunthathu
Ini vasantham yaedhu manam thavikkuthu….
Thendral kaattrum anbu paattum
Mangai vaazhvil yaedhu…..mmmm….mm…mm…..
ம்ம்....ம்ம்.....ம்ம்.....
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே
வாராயோ................கேளாயோ.............
எழில் முழுமதி தேய்கிறதே.........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே
பாராயோ..........கேளாயோ......
இரு மனம் அலை மோதிடுதே........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........
தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது.....ம்ம்ம்ம்.....ம்ம்....ம்ம்.....
The lyrics for Thendral Kaatrum were penned by M.G. Vallaban.
Thendral Kaatrum is a Tamil film song from Bhagavathipuram Railway Gate (1983).
Share this beautiful lyric line with your friends!