
Theerathae
From the movie Pancharaaksharam
Read the full lyrics of Theerathae from Pancharaaksharam (2019), written by Soundara Rajan, in Tamil & English script.

From the movie Pancharaaksharam
Read the full lyrics of Theerathae from Pancharaaksharam (2019), written by Soundara Rajan, in Tamil & English script.
Aaa….aaa….
Aaaa….aa….aaa….
Theerathae un isaiyae
Thee moottum un alaiyae
Naanae illatha naanaai
Unnalae aanen uyirae
Kanneerin azhaththil
Kankonda kaayaththil
Vinmeengal vaasththil
Unnai naan parppenae
Kaanatha dhesaththil
Ketkatha thooraththil
Anbae nee ponaalum
Unnai naan servenae
Un paarvai urasaatha
Ellaikul naanillai
Un paarvai urasaamal
En kaalai pozhuthillai
Nenjaththai adiyodu
Eerkindra pennae nee
Ennai thaakkum usuraliyae..ae….
Usuraaliyae..ae……ae……
Aaa…..aa…..
En kaatrilae
Sumaithaan kooduthae
En tholilae
Thanimai kaayamae
Tholaintha naatkal
Thirumbuthae..
Uthirntha nesam malaruthae
Kasaiyum iragaai ilaguthae
Dhisaiyum thiranthu azhaikuthae…ae..
Theerathae.. un uravae
Thee moottum ul unarvae
Neelam illaatha vaanam
Ennaalum illai uyirae…ae….ae…
Un paarvai urasaatha
Ellaikul naanillai
Un paarvai urasaamal
En kaalai pozhuthillai
Nenjaththai adiyodu
Eerkindra pennae nee
Enai thaakkum usuraliyae…ae….
Usuraliyae…hae…ae…
Usuraaaliyae…hae…ae…ae…
Usuraliyae…
Usuraliiyae…hae…ae….aaa…..
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்
தீராதே.......உன் இசையே...
தீ மூட்டும்......உன் அலையே...
நானே இல்லாத நானாய்....
உன்னாலே ஆனேன் உயிரே....
கண்ணீரின் ஆழத்தில்
கண்கொண்ட காயத்தில்
விண்மீன்கள் வாசத்தில்
உன்னை நான் பார்ப்பேனே
காணாத தேசத்தில்
கேட்காத தூரத்தில்
அன்பே நீ போனாலும்
உன்னை நான் சேர்வேனே.....
உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே......ஹே.......
உசுராலியே....ஹே.....ஹே.....
ஆ....ஆ....என் காற்றிலே
சுமைதான் கூடுதே....
என் தோளிலே
தனிமை கயமே.....
தொலைந்த நாட்கள்
திரும்புதே.....
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே....
கசையும் இறகாய் இளகுதே......
திசையும் திறந்து அழைக்குதே.....
தீராதே உன் உறவே....
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்.....
எந்நாளும் இல்லை உயிரே
ஹே ஹே ஹே....
உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியே....ஹே.....
உசுராலியே....ஹே.....
உசுராலியே....ஹே.....ஹே....
உசுராலியே....ஹே.....
Aaa….aaa….
Aaaa….aa….aaa….
Theerathae un isaiyae
Thee moottum un alaiyae
Naanae illatha naanaai
Unnalae aanen uyirae
Kanneerin azhaththil
Kankonda kaayaththil
Vinmeengal vaasththil
Unnai naan parppenae
Kaanatha dhesaththil
Ketkatha thooraththil
Anbae nee ponaalum
Unnai naan servenae
Un paarvai urasaatha
Ellaikul naanillai
Un paarvai urasaamal
En kaalai pozhuthillai
Nenjaththai adiyodu
Eerkindra pennae nee
Ennai thaakkum usuraliyae..ae….
Usuraaliyae..ae……ae……
Aaa…..aa…..
En kaatrilae
Sumaithaan kooduthae
En tholilae
Thanimai kaayamae
Tholaintha naatkal
Thirumbuthae..
Uthirntha nesam malaruthae
Kasaiyum iragaai ilaguthae
Dhisaiyum thiranthu azhaikuthae…ae..
Theerathae.. un uravae
Thee moottum ul unarvae
Neelam illaatha vaanam
Ennaalum illai uyirae…ae….ae…
Un paarvai urasaatha
Ellaikul naanillai
Un paarvai urasaamal
En kaalai pozhuthillai
Nenjaththai adiyodu
Eerkindra pennae nee
Enai thaakkum usuraliyae…ae….
Usuraliyae…hae…ae…
Usuraaaliyae…hae…ae…ae…
Usuraliyae…
Usuraliiyae…hae…ae….aaa…..
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்
தீராதே.......உன் இசையே...
தீ மூட்டும்......உன் அலையே...
நானே இல்லாத நானாய்....
உன்னாலே ஆனேன் உயிரே....
கண்ணீரின் ஆழத்தில்
கண்கொண்ட காயத்தில்
விண்மீன்கள் வாசத்தில்
உன்னை நான் பார்ப்பேனே
காணாத தேசத்தில்
கேட்காத தூரத்தில்
அன்பே நீ போனாலும்
உன்னை நான் சேர்வேனே.....
உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே......ஹே.......
உசுராலியே....ஹே.....ஹே.....
ஆ....ஆ....என் காற்றிலே
சுமைதான் கூடுதே....
என் தோளிலே
தனிமை கயமே.....
தொலைந்த நாட்கள்
திரும்புதே.....
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே....
கசையும் இறகாய் இளகுதே......
திசையும் திறந்து அழைக்குதே.....
தீராதே உன் உறவே....
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்.....
எந்நாளும் இல்லை உயிரே
ஹே ஹே ஹே....
உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியே....ஹே.....
உசுராலியே....ஹே.....
உசுராலியே....ஹே.....ஹே....
உசுராலியே....ஹே.....
The lyrics for Theerathae were penned by Soundara Rajan.
Theerathae is a Tamil film song from Pancharaaksharam (2019).
Share this beautiful lyric line with your friends!