
Thedukiral Oru Devathai
From the movie Paartha Gnabagam Illayo
Read the full lyrics of Thedukiral Oru Devathai from Paartha Gnabagam Illayo (1985), sung by S. P. Balasubrahmanyam and written by Vaali, in Tamil & English script.

From the movie Paartha Gnabagam Illayo
Read the full lyrics of Thedukiral Oru Devathai from Paartha Gnabagam Illayo (1985), sung by S. P. Balasubrahmanyam and written by Vaali, in Tamil & English script.
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Ennangalil vaazhum penn chiththiram
Kannin vazhi pesum natchaththiram
Chinna poonguyil sinthum mozhigalil
Ennai paaduvaal anthi nilavinil
Vittu pogumaa thotta ninaivugal
Penn ullam poraadumo
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Thaalaattum velai aval neelaampari
Neeraattum neram aval kodhavari
Thaalaattum velai aval neelaampari
Neeraattum neram aval kodhavari
Naanthaanae thedum en aasaikkili
Naalthorum padum oru geedhanjali
Ulla kovilili velli radhamena
Enna Cholaiyil vanna malarena
Konjum kogilam konda uravugal
Nenjodu nindraadumo
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
……………….
Nee paarkkum paarvai ilamaan thanthathu
Nee pesum vaarththai malarnthaen thanthathu
Nee konda kadhal adi naan thanthathu
Naan konda yaekkam adhu nee thanthathu
Thanga thaenkudam alli anaikkaiyil
Chinna poochcharam killi edukkaiyil
Anbu kaaviyam palli araiyinil
Verenna naan solvathu
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Ennangalil vaazhum penn chiththiram
Kannin vazhi pesum natchaththiram
Chinna poonguyil sinthum mozhigalil
Ennai paaduvaal anthi nilavinil
Vittu pogumaa thotta ninaivugal
Penn ullam poraadumo
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்
சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ....
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
நான்தானே தேடும் என் ஆசைக்கிளி
நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி
உள்ளக் கோவிலில் வெள்ளி ரதமென
எண்ணச் சோலையில் வண்ண மலரென
கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள்
நெஞ்சோடு நின்றாடுமோ.....
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
.............................
நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது
நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது
நீ கொண்ட காதல் அடி நான் தந்தது
நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது
தங்கத் தேன்குடம் அள்ளி அணைக்கையில்
சின்னப் பூச்சரம் கிள்ளி எடுக்கையில்
அன்புக் காவியம் பள்ளி அறையினில்
வேறென்ன நான் சொல்வது....
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்
சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ....
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Ennangalil vaazhum penn chiththiram
Kannin vazhi pesum natchaththiram
Chinna poonguyil sinthum mozhigalil
Ennai paaduvaal anthi nilavinil
Vittu pogumaa thotta ninaivugal
Penn ullam poraadumo
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Thaalaattum velai aval neelaampari
Neeraattum neram aval kodhavari
Thaalaattum velai aval neelaampari
Neeraattum neram aval kodhavari
Naanthaanae thedum en aasaikkili
Naalthorum padum oru geedhanjali
Ulla kovilili velli radhamena
Enna Cholaiyil vanna malarena
Konjum kogilam konda uravugal
Nenjodu nindraadumo
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
……………….
Nee paarkkum paarvai ilamaan thanthathu
Nee pesum vaarththai malarnthaen thanthathu
Nee konda kadhal adi naan thanthathu
Naan konda yaekkam adhu nee thanthathu
Thanga thaenkudam alli anaikkaiyil
Chinna poochcharam killi edukkaiyil
Anbu kaaviyam palli araiyinil
Verenna naan solvathu
Thedugiraal oru devathai
Thoovugiraal vizhi poomazhai
Ennangalil vaazhum penn chiththiram
Kannin vazhi pesum natchaththiram
Chinna poonguyil sinthum mozhigalil
Ennai paaduvaal anthi nilavinil
Vittu pogumaa thotta ninaivugal
Penn ullam poraadumo
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்
சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ....
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
நான்தானே தேடும் என் ஆசைக்கிளி
நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி
உள்ளக் கோவிலில் வெள்ளி ரதமென
எண்ணச் சோலையில் வண்ண மலரென
கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள்
நெஞ்சோடு நின்றாடுமோ.....
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
.............................
நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது
நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது
நீ கொண்ட காதல் அடி நான் தந்தது
நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது
தங்கத் தேன்குடம் அள்ளி அணைக்கையில்
சின்னப் பூச்சரம் கிள்ளி எடுக்கையில்
அன்புக் காவியம் பள்ளி அறையினில்
வேறென்ன நான் சொல்வது....
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்
சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ....
The song Thedukiral Oru Devathai from the movie Paartha Gnabagam Illayo was sung by S. P. Balasubrahmanyam.
The music for Paartha Gnabagam Illayo (1985) was composed by M. S. Viswanathan.
The lyrics for Thedukiral Oru Devathai were penned by Vaali.
Thedukiral Oru Devathai is a Tamil film song from Paartha Gnabagam Illayo (1985).
Share this beautiful lyric line with your friends!