Thedivarum Kanngalukkul
Tamil Film Song 1975

Thedivarum Kanngalukkul

From the movie Swami Ayyappan

Read the full lyrics of Thedivarum Kanngalukkul from Swami Ayyappan (1975), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Swami Ayyappan · 1975
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Thaedugindra kangalukkul

Odi varum swaami

Thiruvilakkin oliyinilae

Kudiyirukkum swaami

Female

Vaadugindra ezhaigalin

Varumai theerkum swaami

Vanjamillaa nallavarkku

Arul puriyum swaami

Aiyappa swaami arul puri swaami

Female

{Kannanum nee ganapathi nee

Kandhanum neeyae

Engal kaaval dheivam paramasivan

Vishnuvum neeyae} (2)

Female

Andamellaam kaattharulum

Sakthiyum neeyae

En mael anbu vaithu

Nadhi varaikkum odi vanthaayae

Aiyappa swaami innum arul puri swaami

Female

Thaedugindra kangalukkul

Odi varum swaami

Thiruvilakkin oliyinilae

Kudiyirukkum swaami

Aiyappa swaami arul puri swaami

Female

{Thandhai undu annai undu

Endhan manaiyilae

Oru thambi mattum pirakka vendum

Undhan vadivilae} (2)

Female

Anbu kondu thandhaikkavan

Seiyum paniyilae

Naangal aandu dhorum

Vandhu nirpom undhan nizhalilae

Aiyappa swaami innum arul puri swaami

Female

Thaedugindra kangalukkul

Odi varum swaami

Thiruvilakkin oliyinilae

Kudiyirukkum swaami

Female

Vaadugindra ezhaigalin

Varumai theerkum swaami

Vanjamillaa nallavarkku

Arul puriyum swaami

Aiyappa swaami arul puri swaami

Female

Aiyappa swaami arul puri swaami

பெண்

தேடுகின்ற கண்களுக்குள்

ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே

குடியிருக்கும் சுவாமி

பெண்

வாடுகின்ற ஏழைகளின்

வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு

அருள் புரியும் சுவாமி

ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்

{கண்ணனும் நீ கணபதி நீ

கந்தனும் நீயே

எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்

விஷ்ணுவும் நீயே} (2)

பெண்

அண்டமெல்லாம் காத்தருளும்

சக்தியும் நீயே

என்மேல் அன்பு வைத்து

நதி வரைக்கும் ஓடிவந்தாயே

ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண்

தேடுகின்ற கண்களுக்குள்

ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே

குடியிருக்கும் சுவாமி

ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்

{தந்தையுண்டு அன்னையுண்டு

எந்தன் மனையிலே

ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்

உந்தன் வடிவிலே} (2)

பெண்

அன்பு கொண்டு தந்தைக்கவன்

செய்யும் பணியிலே

நாங்கள் ஆண்டு தோறும்

வந்து நிற்போம் உந்தன் நிழலிலே

ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண்

தேடுகின்ற கண்களுக்குள்

ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே

குடியிருக்கும் சுவாமி

பெண்

வாடுகின்ற ஏழைகளின்

வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு

அருள் புரியும் சுவாமி

ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்

ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

English Script

Female

Thaedugindra kangalukkul

Odi varum swaami

Thiruvilakkin oliyinilae

Kudiyirukkum swaami

Female

Vaadugindra ezhaigalin

Varumai theerkum swaami

Vanjamillaa nallavarkku

Arul puriyum swaami

Aiyappa swaami arul puri swaami

Female

{Kannanum nee ganapathi nee

Kandhanum neeyae

Engal kaaval dheivam paramasivan

Vishnuvum neeyae} (2)

Female

Andamellaam kaattharulum

Sakthiyum neeyae

En mael anbu vaithu

Nadhi varaikkum odi vanthaayae

Aiyappa swaami innum arul puri swaami

Female

Thaedugindra kangalukkul

Odi varum swaami

Thiruvilakkin oliyinilae

Kudiyirukkum swaami

Aiyappa swaami arul puri swaami

Female

{Thandhai undu annai undu

Endhan manaiyilae

Oru thambi mattum pirakka vendum

Undhan vadivilae} (2)

Female

Anbu kondu thandhaikkavan

Seiyum paniyilae

Naangal aandu dhorum

Vandhu nirpom undhan nizhalilae

Aiyappa swaami innum arul puri swaami

Female

Thaedugindra kangalukkul

Odi varum swaami

Thiruvilakkin oliyinilae

Kudiyirukkum swaami

Female

Vaadugindra ezhaigalin

Varumai theerkum swaami

Vanjamillaa nallavarkku

Arul puriyum swaami

Aiyappa swaami arul puri swaami

Female

Aiyappa swaami arul puri swaami

தமிழ் வரிகள்

பெண்

தேடுகின்ற கண்களுக்குள்

ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே

குடியிருக்கும் சுவாமி

பெண்

வாடுகின்ற ஏழைகளின்

வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு

அருள் புரியும் சுவாமி

ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்

{கண்ணனும் நீ கணபதி நீ

கந்தனும் நீயே

எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்

விஷ்ணுவும் நீயே} (2)

பெண்

அண்டமெல்லாம் காத்தருளும்

சக்தியும் நீயே

என்மேல் அன்பு வைத்து

நதி வரைக்கும் ஓடிவந்தாயே

ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண்

தேடுகின்ற கண்களுக்குள்

ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே

குடியிருக்கும் சுவாமி

ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்

{தந்தையுண்டு அன்னையுண்டு

எந்தன் மனையிலே

ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்

உந்தன் வடிவிலே} (2)

பெண்

அன்பு கொண்டு தந்தைக்கவன்

செய்யும் பணியிலே

நாங்கள் ஆண்டு தோறும்

வந்து நிற்போம் உந்தன் நிழலிலே

ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண்

தேடுகின்ற கண்களுக்குள்

ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே

குடியிருக்கும் சுவாமி

பெண்

வாடுகின்ற ஏழைகளின்

வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு

அருள் புரியும் சுவாமி

ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்

ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

Frequently Asked Questions

The lyrics for Thedivarum Kanngalukkul were penned by Kannadasan.

Thedivarum Kanngalukkul is a Tamil film song from Swami Ayyappan (1975).