Click any line to highlight and share it as a quote!
Female

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Peraayuthikkavae vaanoruraikkavae

Peraai vilakkamuravor

Female

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Peraayuthikkavae vaanoruraikkavae

Peraai vilakkamuravor

Female

Aaraaivin mikka per nooraayiraththu

Naal aaraayiraththu nabimaar

Maaraaya mikka per vaayara vaiththa per

Vaazhvaar suvarkka pathiyae

Female

Aaraaivin mikka per nooraayiraththu

Naal aaraayiraththu nabimaar

Maaraaya mikka per vaayara vaiththa per

Vaazhvaar suvarkka pathiyae

Female

Thikkattra makkalukku deivanthunai purinthu

Nirkkumendrae solluvaar adhu pol

Theenathayaaparaaraam nabinayagam

Theenathayaaparaaraam nabinayagam thiruvarul purinthanarae

Nabinayagam thiruvarul purinthanarae

Thiruvarul purinthanarae

Nabinayagam thiruvarul purinthanarae

Female

Appa vanavedaa antha maan solvathupol

Thappaamal vanthuvidum thallaathae poga sol

Appaal adhuthaan anuga maruththuvittaal

Ippaal adharkemmai edhuvum sei endraargal

Female

Maarupatta vedanitta nool valaikullaagivitta

Maanai viduviththa nabinaayagam

Maarupatta vedanitta nool valaikullaagivitta

Maanai viduviththa nabinaayagam

Antha maanukkaaga thannuyirai thaana porulaaga thara

Maarbu thatti nindra nabinaayagam

Antha maanukkaaga thannuyirai thaana porulaaga thara

Maarbu thatti nindra nabinaayagam

Female

Pettreduththa makkalidam pattrudaiya thaayanbai

Uttruthavi thantha nabinaayagam

Pettreduththa makkalidam pattrudaiya thaayanbai

Uttruthavi thantha nabinaayagam

Sattrum vattruthal illaathu siru kuttigalum paalaruntha

Vaiththu magizhvuttra nabinaayagam

Sattrum vattruthal illaathu siru kuttigalum paalaruntha

Vaiththu magizhvuttra nabinaayagam

Nabinaayagam nabinaayagam nabinaayagam

பெண்

தாரா தலத்தையே மேலே கவிக்கவே

தாளான்மை பெற்ற நயினார்

தாரா தலத்தையே மேலே கவிக்கவே

தாளான்மை பெற்ற நயினார்

பேரா யுதிக்கவே வானோருரைக்கவே

பேராய் விளக்கமுறவோர்

பெண்

தாரா தலத்தையே மேலே கவிக்கவே

தாளான்மை பெற்ற நயினார்

பேரா யுதிக்கவே வானோருரைக்கவே

பேராய் விளக்கமுறவோர்

பெண்

ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து

நால் ஆறாயிரத்து நபிமார்

மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்

வாழ்வார் சுவர்க்க பதியே

பெண்

ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து

நால் ஆறாயிரத்து நபிமார்

மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்

வாழ்வார் சுவர்க்க பதியே

பெண்

திக்கற்ற மக்களுக்குத் தெய்வந் துணை புரிந்து

நிற்குமென்றே சொல்லுவார் அது போல்

தீனதயாபரராம் நபிநாயகம்

தீனதயாபரராம் நபிநாயகம் திருவருள் புரிந்தனரே

நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..

திருவருள் புரிந்தனரே

நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..

பெண்

அப்பா வனவேடா அந்த மான் சொல்வதுபோல்

தப்பாமல் வந்துவிடும் தள்ளாதே போகச் சொல்

அப்பால் அதுதான் அணுக மறுத்துவிட்டால்

இப்பால் அதற்கெம்மை எதுவும் செய் என்றார்கள்

பெண்

மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட

மானை விடுவித்த நபிநாயகம்

மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட

மானை விடுவித்த நபிநாயகம்

அந்த மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர

மார்பு தட்டி நின்ற நபிநாயகம்

அந்த மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர

மார்பு தட்டி நின்ற நபிநாயகம்

பெண்

பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை

உற்றுதவி தந்த நபிநாயகம்

பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை

உற்றுதவி தந்த நபிநாயகம் நபிநாயகம் நபிநாயகம்

சற்றும் வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த

வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்

சற்றும் வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த

வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்

நபிநாயகம் நபிநாயகம் நபிநாயகம்

English Script

Female

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Peraayuthikkavae vaanoruraikkavae

Peraai vilakkamuravor

Female

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Peraayuthikkavae vaanoruraikkavae

Peraai vilakkamuravor

Female

Aaraaivin mikka per nooraayiraththu

Naal aaraayiraththu nabimaar

Maaraaya mikka per vaayara vaiththa per

Vaazhvaar suvarkka pathiyae

Female

Aaraaivin mikka per nooraayiraththu

Naal aaraayiraththu nabimaar

Maaraaya mikka per vaayara vaiththa per

Vaazhvaar suvarkka pathiyae

Female

Thikkattra makkalukku deivanthunai purinthu

Nirkkumendrae solluvaar adhu pol

Theenathayaaparaaraam nabinayagam

Theenathayaaparaaraam nabinayagam thiruvarul purinthanarae

Nabinayagam thiruvarul purinthanarae

Thiruvarul purinthanarae

Nabinayagam thiruvarul purinthanarae

Female

Appa vanavedaa antha maan solvathupol

Thappaamal vanthuvidum thallaathae poga sol

Appaal adhuthaan anuga maruththuvittaal

Ippaal adharkemmai edhuvum sei endraargal

Female

Maarupatta vedanitta nool valaikullaagivitta

Maanai viduviththa nabinaayagam

Maarupatta vedanitta nool valaikullaagivitta

Maanai viduviththa nabinaayagam

Antha maanukkaaga thannuyirai thaana porulaaga thara

Maarbu thatti nindra nabinaayagam

Antha maanukkaaga thannuyirai thaana porulaaga thara

Maarbu thatti nindra nabinaayagam

Female

Pettreduththa makkalidam pattrudaiya thaayanbai

Uttruthavi thantha nabinaayagam

Pettreduththa makkalidam pattrudaiya thaayanbai

Uttruthavi thantha nabinaayagam

Sattrum vattruthal illaathu siru kuttigalum paalaruntha

Vaiththu magizhvuttra nabinaayagam

Sattrum vattruthal illaathu siru kuttigalum paalaruntha

Vaiththu magizhvuttra nabinaayagam

Nabinaayagam nabinaayagam nabinaayagam

தமிழ் வரிகள்

பெண்

தாரா தலத்தையே மேலே கவிக்கவே

தாளான்மை பெற்ற நயினார்

தாரா தலத்தையே மேலே கவிக்கவே

தாளான்மை பெற்ற நயினார்

பேரா யுதிக்கவே வானோருரைக்கவே

பேராய் விளக்கமுறவோர்

பெண்

தாரா தலத்தையே மேலே கவிக்கவே

தாளான்மை பெற்ற நயினார்

பேரா யுதிக்கவே வானோருரைக்கவே

பேராய் விளக்கமுறவோர்

பெண்

ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து

நால் ஆறாயிரத்து நபிமார்

மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்

வாழ்வார் சுவர்க்க பதியே

பெண்

ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து

நால் ஆறாயிரத்து நபிமார்

மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்

வாழ்வார் சுவர்க்க பதியே

பெண்

திக்கற்ற மக்களுக்குத் தெய்வந் துணை புரிந்து

நிற்குமென்றே சொல்லுவார் அது போல்

தீனதயாபரராம் நபிநாயகம்

தீனதயாபரராம் நபிநாயகம் திருவருள் புரிந்தனரே

நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..

திருவருள் புரிந்தனரே

நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..

பெண்

அப்பா வனவேடா அந்த மான் சொல்வதுபோல்

தப்பாமல் வந்துவிடும் தள்ளாதே போகச் சொல்

அப்பால் அதுதான் அணுக மறுத்துவிட்டால்

இப்பால் அதற்கெம்மை எதுவும் செய் என்றார்கள்

பெண்

மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட

மானை விடுவித்த நபிநாயகம்

மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட

மானை விடுவித்த நபிநாயகம்

அந்த மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர

மார்பு தட்டி நின்ற நபிநாயகம்

அந்த மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர

மார்பு தட்டி நின்ற நபிநாயகம்

பெண்

பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை

உற்றுதவி தந்த நபிநாயகம்

பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை

உற்றுதவி தந்த நபிநாயகம் நபிநாயகம் நபிநாயகம்

சற்றும் வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த

வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்

சற்றும் வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த

வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்

நபிநாயகம் நபிநாயகம் நபிநாயகம்

Frequently Asked Questions

The song Thara Thalathaiye from the movie Laila Majnu was sung by T. A. Mathuram.

The music for Laila Majnu (1950) was composed by S. V. Venkatraman.

The lyrics for Thara Thalathaiye were penned by Kambadasan.

Thara Thalathaiye is a Tamil film song from Laila Majnu (1950).