Click any line to highlight and share it as a quote!
Female

Aa…aa….aa….aa….

Laallaala laalaa laallaala laalaa

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Female

Neerodai kaattraaga nenjil ulaavum

Themmaangu paadalgal dheiveegam aagum

Neerodai kaattraaga nenjil ulaavum

Themmaangu paadalgal dheiveegam aagum

Female

Nee ketkkaththaanae…ae…

Nidham paaduvaenae thaenaaga vizhiyae

Kaayangal aarum kavalaigal theerum thaanagavae

Neengaamal kaadhil reengaaram seiyyum

Naan paadum aalolamae

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female

Dheivangal sila neram manithargal polae

Nerukku neraaga thondrum mann melae

Dheivangal sila neram manithargal polae

Nerukku neraaga thondrum mann melae

Female

Naan ingu paarththaen

Nadamaadum deivam neethaan aiyyaa

Nenjukkul vaiththu thozhugindra thogai

Naanthaan aiyyaa

Naan konda nandri ennendru solla

Vaarththaigal kidaiyaathayyaa

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

பெண்

ஆ....ஆ....ஆ....ஆ....

லால்லால லாலா லால்லால லாலா

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்

துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

பெண்

நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்

தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்

நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்

தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்

பெண்

நீ கேட்கத்தானே....ஏ......

நிதம் பாடுவேனே தேனாக விழியே

காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே

நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்

நான் பாடும் ஆலோலமே

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

பெண்

தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே

நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே

தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே

நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே

பெண்

நான் இங்கு பார்த்தேன்........

நடமாடும் தெய்வம் நீதான் அய்யா

நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை

நான்தான் ஐயா

நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல

வார்த்தைகள் கிடையாதைய்யா.......

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்

துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

English Script

Female

Aa…aa….aa….aa….

Laallaala laalaa laallaala laalaa

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Female

Neerodai kaattraaga nenjil ulaavum

Themmaangu paadalgal dheiveegam aagum

Neerodai kaattraaga nenjil ulaavum

Themmaangu paadalgal dheiveegam aagum

Female

Nee ketkkaththaanae…ae…

Nidham paaduvaenae thaenaaga vizhiyae

Kaayangal aarum kavalaigal theerum thaanagavae

Neengaamal kaadhil reengaaram seiyyum

Naan paadum aalolamae

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female

Dheivangal sila neram manithargal polae

Nerukku neraaga thondrum mann melae

Dheivangal sila neram manithargal polae

Nerukku neraaga thondrum mann melae

Female

Naan ingu paarththaen

Nadamaadum deivam neethaan aiyyaa

Nenjukkul vaiththu thozhugindra thogai

Naanthaan aiyyaa

Naan konda nandri ennendru solla

Vaarththaigal kidaiyaathayyaa

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Theriyaatha saedhi thelivaaga sonnaal

Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

Thanneer kudam kondu thaniyaaga ponaen

Thaniyaaga naan poga thunai ondru kandaen

தமிழ் வரிகள்

பெண்

ஆ....ஆ....ஆ....ஆ....

லால்லால லாலா லால்லால லாலா

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்

துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

பெண்

நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்

தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்

நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்

தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்

பெண்

நீ கேட்கத்தானே....ஏ......

நிதம் பாடுவேனே தேனாக விழியே

காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே

நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்

நான் பாடும் ஆலோலமே

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

பெண்

தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே

நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே

தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே

நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே

பெண்

நான் இங்கு பார்த்தேன்........

நடமாடும் தெய்வம் நீதான் அய்யா

நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை

நான்தான் ஐயா

நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல

வார்த்தைகள் கிடையாதைய்யா.......

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்

துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

பெண்

தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்

தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

Frequently Asked Questions

The song Thanneer Kudam Kondu (Female) from the movie Sakkarai Devan was sung by S. Janaki.

The music for Sakkarai Devan (1993) was composed by Ilayaraja.

The lyrics for Thanneer Kudam Kondu (Female) were penned by Vaali.

Thanneer Kudam Kondu (Female) is a Tamil film song from Sakkarai Devan (1993).