
Thanneer Kudam Kondu (Female)
From the movie Sakkarai Devan
Read the full lyrics of Thanneer Kudam Kondu (Female) from Sakkarai Devan (1993), sung by S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Sakkarai Devan
Read the full lyrics of Thanneer Kudam Kondu (Female) from Sakkarai Devan (1993), sung by S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Aa…aa….aa….aa….
Laallaala laalaa laallaala laalaa
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Neerodai kaattraaga nenjil ulaavum
Themmaangu paadalgal dheiveegam aagum
Neerodai kaattraaga nenjil ulaavum
Themmaangu paadalgal dheiveegam aagum
Nee ketkkaththaanae…ae…
Nidham paaduvaenae thaenaaga vizhiyae
Kaayangal aarum kavalaigal theerum thaanagavae
Neengaamal kaadhil reengaaram seiyyum
Naan paadum aalolamae
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Dheivangal sila neram manithargal polae
Nerukku neraaga thondrum mann melae
Dheivangal sila neram manithargal polae
Nerukku neraaga thondrum mann melae
Naan ingu paarththaen
Nadamaadum deivam neethaan aiyyaa
Nenjukkul vaiththu thozhugindra thogai
Naanthaan aiyyaa
Naan konda nandri ennendru solla
Vaarththaigal kidaiyaathayyaa
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
ஆ....ஆ....ஆ....ஆ....
லால்லால லாலா லால்லால லாலா
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீ கேட்கத்தானே....ஏ......
நிதம் பாடுவேனே தேனாக விழியே
காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே
நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்
நான் பாடும் ஆலோலமே
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
நான் இங்கு பார்த்தேன்........
நடமாடும் தெய்வம் நீதான் அய்யா
நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை
நான்தான் ஐயா
நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல
வார்த்தைகள் கிடையாதைய்யா.......
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
Aa…aa….aa….aa….
Laallaala laalaa laallaala laalaa
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Neerodai kaattraaga nenjil ulaavum
Themmaangu paadalgal dheiveegam aagum
Neerodai kaattraaga nenjil ulaavum
Themmaangu paadalgal dheiveegam aagum
Nee ketkkaththaanae…ae…
Nidham paaduvaenae thaenaaga vizhiyae
Kaayangal aarum kavalaigal theerum thaanagavae
Neengaamal kaadhil reengaaram seiyyum
Naan paadum aalolamae
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Dheivangal sila neram manithargal polae
Nerukku neraaga thondrum mann melae
Dheivangal sila neram manithargal polae
Nerukku neraaga thondrum mann melae
Naan ingu paarththaen
Nadamaadum deivam neethaan aiyyaa
Nenjukkul vaiththu thozhugindra thogai
Naanthaan aiyyaa
Naan konda nandri ennendru solla
Vaarththaigal kidaiyaathayyaa
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
ஆ....ஆ....ஆ....ஆ....
லால்லால லாலா லால்லால லாலா
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீ கேட்கத்தானே....ஏ......
நிதம் பாடுவேனே தேனாக விழியே
காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே
நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்
நான் பாடும் ஆலோலமே
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
நான் இங்கு பார்த்தேன்........
நடமாடும் தெய்வம் நீதான் அய்யா
நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை
நான்தான் ஐயா
நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல
வார்த்தைகள் கிடையாதைய்யா.......
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
The song Thanneer Kudam Kondu (Female) from the movie Sakkarai Devan was sung by S. Janaki.
The music for Sakkarai Devan (1993) was composed by Ilayaraja.
The lyrics for Thanneer Kudam Kondu (Female) were penned by Vaali.
Thanneer Kudam Kondu (Female) is a Tamil film song from Sakkarai Devan (1993).
Share this beautiful lyric line with your friends!