Click any line to highlight and share it as a quote!
Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Thollaigal indri

Oru pilai illaiyae

Bommai pol vazhndhaal

Athu pillai illaiyae

Male

Kavalaigal enna

Naam kaattin pillaiyae

Maram thoorum thaavi

Naam vazhnthoom unmaiyae

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Thaai vayitril irukkaiyilae

Kai kaalai asaithirundhom

Yen..inghu piranthavudan

Poi amaidhi kaatugiroom

Male

Pogaatha kaalgal

Oor serumma

Un ennam pol nee poo…

Male

Nee pala vaanam

Dhaan kettaiadaa

Un sirakaga naan

Varuvenadaa…. ingae

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Kannadi thottiyilae

Vazhgindra meengalukku

Kadal neenthum anubavathai

Naam kodukka marukkindrom

Male

Kaathadi pol

Nee aadalaam

Nool ondrum illai

Nee poo

Male

Nee athikaalai poopol

Dhanadaa…aa…

Unai parikkaamal

Naan kaapenadaa.. ingae

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Thollaigal indri

Oru pilai illaiyae

Bommai pol vazhndhaal

Athu pillai illaiyae

Male

Kavalaigal enna

Naam kaattin pillaiyae

Maram thoorum thaavi

Naam vazhnthoom unmaiyae

ஆண்

தம் தம் தாரா

ரம் பம் பம் பம் தம்

தம் தாரா பம் பம் பா

தாரே ராரே ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை

டம் டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

தொல்லைகள்

இன்றி ஒரு பிள்ளை

இல்லையே பொம்மை

போல் வாழ்ந்தால் அது

பிள்ளை இல்லையே

ஆண்

கவலைகள் என்ன

நாம் காட்டின் பிள்ளையே

மரம் தோறும் தாவி நாம்

வாழ்ந்தோம் உண்மையே

ஆண்

தம் தம் தாரா ரம்

பம் பம் பம் தம் தம் தாரா

பம் பம் பா தாரே ராரே

ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை டம்

டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

தாய் வயிற்றில்

இருக்கையிலே கை காலை

அசைத்திருந்தோம் ஏன் இங்கு

பிறந்தவுடன் பொய் அமைதி

காட்டுகிறோம்

ஆண்

போகாத கால்கள்

ஊர் சேருமா உன் எண்ணம்

போல் நீ போ

ஆண்

நீ பல வானம்

தான் கேட்டாயடா உன்

சிறகாக நான் வருவேனடா

இங்கே

ஆண்

தம் தம் தாரா ரம்

பம் பம் பம் தம் தம் தாரா

பம் பம் பா தாரே ராரே

ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை

டம் டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

கண்ணாடி

தொட்டியிலே வாழ்கின்ற

மீன்களுக்கு கடல் நீந்தும்

அனுபவத்தை நாம் கொடுக்க

மறுக்கின்றோம்

ஆண்

காத்தாடி போல்

நீ ஆடலாம் நூல் ஒன்றும்

இல்லை நீ போ

ஆண்

நீ அதிகாலை பூ

போல் தானடா உன்னை

பறிக்காமல் நான்

காப்பேனடா இங்கே

ஆண்

தம் தம் தாரா

ரம் பம் பம் பம் தம்

தம் தாரா பம் பம் பா

தாரே ராரே ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை

டம் டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

தொல்லைகள்

இன்றி ஒரு பிள்ளை

இல்லையே பொம்மை

போல் வாழ்ந்தால் அது

பிள்ளை இல்லையே

ஆண்

கவலைகள் என்ன

நாம் காட்டின் பிள்ளையே

மரம் தோறும் தாவி நாம்

வாழ்ந்தோம் உண்மையே

English Script

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Thollaigal indri

Oru pilai illaiyae

Bommai pol vazhndhaal

Athu pillai illaiyae

Male

Kavalaigal enna

Naam kaattin pillaiyae

Maram thoorum thaavi

Naam vazhnthoom unmaiyae

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Thaai vayitril irukkaiyilae

Kai kaalai asaithirundhom

Yen..inghu piranthavudan

Poi amaidhi kaatugiroom

Male

Pogaatha kaalgal

Oor serumma

Un ennam pol nee poo…

Male

Nee pala vaanam

Dhaan kettaiadaa

Un sirakaga naan

Varuvenadaa…. ingae

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Kannadi thottiyilae

Vazhgindra meengalukku

Kadal neenthum anubavathai

Naam kodukka marukkindrom

Male

Kaathadi pol

Nee aadalaam

Nool ondrum illai

Nee poo

Male

Nee athikaalai poopol

Dhanadaa…aa…

Unai parikkaamal

Naan kaapenadaa.. ingae

Male

Tham tham taara

Ram pam pam pam

Tham tham taara

Pam pam pa

Taarae rarae rarae raa

Male

Dam dam oosai

Dam dam dam dam

Nenjam paadum sangeetham

Kaathil ketkinrathaa

Male

Thollaigal indri

Oru pilai illaiyae

Bommai pol vazhndhaal

Athu pillai illaiyae

Male

Kavalaigal enna

Naam kaattin pillaiyae

Maram thoorum thaavi

Naam vazhnthoom unmaiyae

தமிழ் வரிகள்

ஆண்

தம் தம் தாரா

ரம் பம் பம் பம் தம்

தம் தாரா பம் பம் பா

தாரே ராரே ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை

டம் டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

தொல்லைகள்

இன்றி ஒரு பிள்ளை

இல்லையே பொம்மை

போல் வாழ்ந்தால் அது

பிள்ளை இல்லையே

ஆண்

கவலைகள் என்ன

நாம் காட்டின் பிள்ளையே

மரம் தோறும் தாவி நாம்

வாழ்ந்தோம் உண்மையே

ஆண்

தம் தம் தாரா ரம்

பம் பம் பம் தம் தம் தாரா

பம் பம் பா தாரே ராரே

ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை டம்

டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

தாய் வயிற்றில்

இருக்கையிலே கை காலை

அசைத்திருந்தோம் ஏன் இங்கு

பிறந்தவுடன் பொய் அமைதி

காட்டுகிறோம்

ஆண்

போகாத கால்கள்

ஊர் சேருமா உன் எண்ணம்

போல் நீ போ

ஆண்

நீ பல வானம்

தான் கேட்டாயடா உன்

சிறகாக நான் வருவேனடா

இங்கே

ஆண்

தம் தம் தாரா ரம்

பம் பம் பம் தம் தம் தாரா

பம் பம் பா தாரே ராரே

ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை

டம் டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

கண்ணாடி

தொட்டியிலே வாழ்கின்ற

மீன்களுக்கு கடல் நீந்தும்

அனுபவத்தை நாம் கொடுக்க

மறுக்கின்றோம்

ஆண்

காத்தாடி போல்

நீ ஆடலாம் நூல் ஒன்றும்

இல்லை நீ போ

ஆண்

நீ அதிகாலை பூ

போல் தானடா உன்னை

பறிக்காமல் நான்

காப்பேனடா இங்கே

ஆண்

தம் தம் தாரா

ரம் பம் பம் பம் தம்

தம் தாரா பம் பம் பா

தாரே ராரே ராரே ரா

ஆண்

டம் டம் ஓசை

டம் டம் டம் டம் நெஞ்சம்

பாடும் சங்கீதம் காதில்

கேட்கின்றதா

ஆண்

தொல்லைகள்

இன்றி ஒரு பிள்ளை

இல்லையே பொம்மை

போல் வாழ்ந்தால் அது

பிள்ளை இல்லையே

ஆண்

கவலைகள் என்ன

நாம் காட்டின் பிள்ளையே

மரம் தோறும் தாவி நாம்

வாழ்ந்தோம் உண்மையே

Frequently Asked Questions

The lyrics for Tham Tham were penned by Na. Muthu Kumar.

Tham Tham is a Tamil film song from Pasanga 2 (2015).