Click any line to highlight and share it as a quote!
Female

Thaen paayum velai

Sevvaana maalai

Poonthendral thaalattu paadum

Deivangal nalvaazhthu koorum

Female

Kaadhal vellam kannodu modhum

Ullam rendum ponoonjal aadum

Male

Thaen paayum velai

Sevvaana maalai

Poonthendral thaalattu paadum

Deivangal nalvaazhthu koorum

Male

Kaadhal vellam kannodu modhum

Ullam rendum ponoonjal aadum

Male

Oru kodi jenmam

Naan konda podhum

Neeyae en thunaiyaaga vendum

Female

Aaa…aaa…poovaaga naanum

Pirakkindra podhum

Paniyaaga nee potra vendum

Male

Paavai un paadhai

Adhil nizhalaaaga varuven amma

Female

Vanna poo vasantham

Nenjil thaen pozhiyum

Male

Undhan poongkarangal

Ennai maalai idum

Female

Thaen paayum velai

Male

Sevvaana maalai

Female

Poonthendral thaalattu paadum

Male

Deivangal nalvaazhthu koorum

Female

Kaadhal vellam kannodu modhum

Male

Ullam rendum ponoonjal aadum

Female

Megangangal vaanil

Inaigindra podhu

Oliveesum pudhu minnal thondrum

Male

Aaa…dhegangal rendum

Thodugindra bothu

Mogangal alai pola modhum

Female

Maiyyal konda thaiyyal

Un maarbodu vilaiyaadudhu

Male

Undhan maan vizhiyae

Sandham paadiduthae

Female

Inba kaaveriyae

Nenjil paaigirathae

Male

Thaen paayum velai

Female

Sevvaana maalai

Male

Poonthendral thaalattu paadum

Female

Deivangal nalvaazhthu koorum

Both

Kaadhal vellam kannodu modhum

Ullam rendum ponoonjal aadum

பெண்

தேன் பாயும் வேலை

செவ்வான மாலை

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண்

தேன் பாயும் வேலை

செவ்வான மாலை

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

ஆண்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண்

ஒரு கோடி ஜென்மம்

நான் கொண்ட போதும்

நீயே என் துணையாக வேண்டும்

பெண்

ஆஅ.....ஆஅ......பூவாக நானும்

பிறக்கின்ற போதும்

பணியாக நீ போற்ற வேண்டும்

ஆண்

பாவை உந்தன் பாதை

அதில் நிழலாக வருவேன் அம்மா

பெண்

வண்ண பூ வசந்தம்

நெஞ்சில் தேன் பொழியும்

ஆண்

உந்தன் பூங்கரங்கள்

என்னை மாலை இடும்

பெண்

தேன் பாயும் வேலை

ஆண்

செவ்வான மாலை

பெண்

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

ஆண்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

ஆண்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

பெண்

மேகங்கள் வானில்

இணைகின்ற போது

ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்

ஆண்

ஆஅ.....தேகங்கள் ரெண்டும்

தொடுகின்ற போது

மோகங்கள் அலை போல மோதும்

பெண்

மையல் கொண்ட தையல்

உன் மார்போடு விளையாடுது

ஆண்

உந்தன் மான் விழியே

சந்தம் பாடிடுதே

பெண்

இன்ப காவேரியே

நெஞ்சில் பாய்கிறதே

ஆண்

தேன் பாயும் வேலை

பெண்

செவ்வான மாலை

ஆண்

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

பெண்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

English Script

Female

Thaen paayum velai

Sevvaana maalai

Poonthendral thaalattu paadum

Deivangal nalvaazhthu koorum

Female

Kaadhal vellam kannodu modhum

Ullam rendum ponoonjal aadum

Male

Thaen paayum velai

Sevvaana maalai

Poonthendral thaalattu paadum

Deivangal nalvaazhthu koorum

Male

Kaadhal vellam kannodu modhum

Ullam rendum ponoonjal aadum

Male

Oru kodi jenmam

Naan konda podhum

Neeyae en thunaiyaaga vendum

Female

Aaa…aaa…poovaaga naanum

Pirakkindra podhum

Paniyaaga nee potra vendum

Male

Paavai un paadhai

Adhil nizhalaaaga varuven amma

Female

Vanna poo vasantham

Nenjil thaen pozhiyum

Male

Undhan poongkarangal

Ennai maalai idum

Female

Thaen paayum velai

Male

Sevvaana maalai

Female

Poonthendral thaalattu paadum

Male

Deivangal nalvaazhthu koorum

Female

Kaadhal vellam kannodu modhum

Male

Ullam rendum ponoonjal aadum

Female

Megangangal vaanil

Inaigindra podhu

Oliveesum pudhu minnal thondrum

Male

Aaa…dhegangal rendum

Thodugindra bothu

Mogangal alai pola modhum

Female

Maiyyal konda thaiyyal

Un maarbodu vilaiyaadudhu

Male

Undhan maan vizhiyae

Sandham paadiduthae

Female

Inba kaaveriyae

Nenjil paaigirathae

Male

Thaen paayum velai

Female

Sevvaana maalai

Male

Poonthendral thaalattu paadum

Female

Deivangal nalvaazhthu koorum

Both

Kaadhal vellam kannodu modhum

Ullam rendum ponoonjal aadum

தமிழ் வரிகள்

பெண்

தேன் பாயும் வேலை

செவ்வான மாலை

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண்

தேன் பாயும் வேலை

செவ்வான மாலை

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

ஆண்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண்

ஒரு கோடி ஜென்மம்

நான் கொண்ட போதும்

நீயே என் துணையாக வேண்டும்

பெண்

ஆஅ.....ஆஅ......பூவாக நானும்

பிறக்கின்ற போதும்

பணியாக நீ போற்ற வேண்டும்

ஆண்

பாவை உந்தன் பாதை

அதில் நிழலாக வருவேன் அம்மா

பெண்

வண்ண பூ வசந்தம்

நெஞ்சில் தேன் பொழியும்

ஆண்

உந்தன் பூங்கரங்கள்

என்னை மாலை இடும்

பெண்

தேன் பாயும் வேலை

ஆண்

செவ்வான மாலை

பெண்

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

ஆண்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

ஆண்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

பெண்

மேகங்கள் வானில்

இணைகின்ற போது

ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்

ஆண்

ஆஅ.....தேகங்கள் ரெண்டும்

தொடுகின்ற போது

மோகங்கள் அலை போல மோதும்

பெண்

மையல் கொண்ட தையல்

உன் மார்போடு விளையாடுது

ஆண்

உந்தன் மான் விழியே

சந்தம் பாடிடுதே

பெண்

இன்ப காவேரியே

நெஞ்சில் பாய்கிறதே

ஆண்

தேன் பாயும் வேலை

பெண்

செவ்வான மாலை

ஆண்

பூந்தென்றல் தாலாட்டு பாடும்

பெண்

தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்

உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

Frequently Asked Questions

The lyrics for Thaen Paayum Velai were penned by Pulamaipithan.

Thaen Paayum Velai is a Tamil film song from Pournami Alaigal (1985).