
Suzhalum Irulil
From the movie Andhaghaaram
Read the full lyrics of Suzhalum Irulil from Andhaghaaram (2020), written by Sivam, in Tamil & English script.

From the movie Andhaghaaram
Read the full lyrics of Suzhalum Irulil from Andhaghaaram (2020), written by Sivam, in Tamil & English script.
Suzhalum…suzhalum…
Irulil…irulil
Urangum…urangum
Kanavai…
Or ninaivum…or ninaivum…
Kadhari…kadhari
Azhaithal…azhaithaal
Kavidhai…
Haaa….aaaa….(6)
Manidhan kaaka manidhan odi
Madiyum neram vidiyal ketpaan
Vidintha pagalil kalakkam theenda
Kalagam theetti nizhaiyai poipaan
Nodiyil valiyai marakkum uyirai
Dhinamum varuthi theduvadhaeno
Pirappum irappum kaniyum nodiyil
Thuyarkkum thunbam thelindha neero
Suzhalum…suzhalum…
Irulil…irulil
Urangum…urangum
Kanavai…
Or ninaivum…or ninaivum…
Kadhari…kadhari
Azhaithal…azhaithaal
Kavidhai…
Ninaindhae ganam karaigiren ariyaamalae
Purindhum nidham marukkiren vidaikaanalae
Udaindhae manam kadharinen kani theendalae
Irulil…irulil
Urangum…urangum
Kanavai…
Or ninaivum…or ninaivum…
Kadhari…kadhari
Azhaithal…azhaithaal
Kavidhai…
சுழலும்.....சுழலும்
இருளில்.....இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை.....
ஓர் நினைவும்.....ஓர் நினைவும்....
கதறி......கதறி
அழைத்தாள்.....அழைத்தாள்
கவிதை.....
ஹா......ஆஅ......(6)
மனிதம் காக்க மனிதன் ஓடி
மடியும் நேரம் விடியல் கேட்பான்
விடிந்த பகலில் கலக்கம் தீண்ட
கழகம் தீட்டி நிலையை பொய்பான்
நொடியில் வழியை மறக்கும் உயிரை
தினமும் வருத்தி தேடுவதேனோ
பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில்
துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ
சுழலும்.....சுழலும்
இருளில்.....இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை.....
ஓர் நினைவும்.....ஓர் நினைவும்....
கதறி......கதறி
அழைத்தாள்.....அழைத்தாள்
கவிதை.....
நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே
புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே
உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே
இருளில்.....இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை.....
ஓர் நினைவும்.....ஓர் நினைவும்....
கதறி......கதறி
அழைத்தாள்.....அழைத்தாள்
கவிதை.....
Suzhalum…suzhalum…
Irulil…irulil
Urangum…urangum
Kanavai…
Or ninaivum…or ninaivum…
Kadhari…kadhari
Azhaithal…azhaithaal
Kavidhai…
Haaa….aaaa….(6)
Manidhan kaaka manidhan odi
Madiyum neram vidiyal ketpaan
Vidintha pagalil kalakkam theenda
Kalagam theetti nizhaiyai poipaan
Nodiyil valiyai marakkum uyirai
Dhinamum varuthi theduvadhaeno
Pirappum irappum kaniyum nodiyil
Thuyarkkum thunbam thelindha neero
Suzhalum…suzhalum…
Irulil…irulil
Urangum…urangum
Kanavai…
Or ninaivum…or ninaivum…
Kadhari…kadhari
Azhaithal…azhaithaal
Kavidhai…
Ninaindhae ganam karaigiren ariyaamalae
Purindhum nidham marukkiren vidaikaanalae
Udaindhae manam kadharinen kani theendalae
Irulil…irulil
Urangum…urangum
Kanavai…
Or ninaivum…or ninaivum…
Kadhari…kadhari
Azhaithal…azhaithaal
Kavidhai…
சுழலும்.....சுழலும்
இருளில்.....இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை.....
ஓர் நினைவும்.....ஓர் நினைவும்....
கதறி......கதறி
அழைத்தாள்.....அழைத்தாள்
கவிதை.....
ஹா......ஆஅ......(6)
மனிதம் காக்க மனிதன் ஓடி
மடியும் நேரம் விடியல் கேட்பான்
விடிந்த பகலில் கலக்கம் தீண்ட
கழகம் தீட்டி நிலையை பொய்பான்
நொடியில் வழியை மறக்கும் உயிரை
தினமும் வருத்தி தேடுவதேனோ
பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில்
துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ
சுழலும்.....சுழலும்
இருளில்.....இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை.....
ஓர் நினைவும்.....ஓர் நினைவும்....
கதறி......கதறி
அழைத்தாள்.....அழைத்தாள்
கவிதை.....
நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே
புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே
உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே
இருளில்.....இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை.....
ஓர் நினைவும்.....ஓர் நினைவும்....
கதறி......கதறி
அழைத்தாள்.....அழைத்தாள்
கவிதை.....
The lyrics for Suzhalum Irulil were penned by Sivam.
Suzhalum Irulil is a Tamil film song from Andhaghaaram (2020).
Share this beautiful lyric line with your friends!