
Sugam Ethilae
From the movie Parakkum Paavai
Read the full lyrics of Sugam Ethilae from Parakkum Paavai (1966), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Parakkum Paavai
Read the full lyrics of Sugam Ethilae from Parakkum Paavai (1966), written by Kannadasan, in Tamil & English script.
…………………..
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
Angae irandu kangal
Sollum orae mozhi
Ingae mayangum nenjam
Sellum orae vazhi
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
……………………..
Aasai undaaga kaaranam yaaro
Azhagaana pengalo
Azhagaana pennai aribavar yaaro
Theriyaadha aangalaa
Pennae un paarvai pesum podhu
Sollaadha poi illaiyae
Poiyodu vandha poovaiyin kangal
Sellaadha nenjillaiyae
Kannil vizhundha kangal
Sollum orae mozhi
Nenjil vizhundha nenjam
Sellum orae vazhi
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
…………………………
Munnae ulaavum pengalai kandaal
Munivarum maaruvaar
Pinnae ulaavum aangalai pengal
Niram kooda maattruvaar
Pattaadai maattrum paavaiyin maeni
Ennenna vannangalo
Adhu illaadha podhu yengum podhu
Ennenna thunbangalo
Nenjam mayangum inbam
Sollum orae mozhi
Thunbam therindha thunbam
Sellum orae vazhi
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
…………………………………
...................
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
அங்கே இரண்டு
சொல்லும் ஒரே மொழி
இங்கே மயங்கும் நெஞ்சம்
செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
....................................
ஆசை உண்டாக காரணம் யாரோ
அழகான பெண்களோ
அழகான பெண்ணை அறிபவர் யாரோ
தெரியாத ஆண்களா
பெண்ணே உன் பார்வை பேசும்போது
சொல்லாத பொய் இல்லையே
பொய்யோடு வந்த பூவையின் கண்கள்
செல்லாத நெஞ்சில்லையே
கண்ணில் விழுந்த கண்கள்
சொல்லும் ஒரே மொழி
நெஞ்சில் விழுந்த நெஞ்சம்
செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
....................................
முன்னே உலாவும் பெண்ணை கண்டால்
முனிவரும் மாறுவார்
பின்னே உலாவும் ஆண்களை பெண்கள்
நிறம் கூட மாற்றுவார்
பட்டாடை மாற்றும் பாவையின் மேனி
என்னென்ன வண்ணங்களோ
அது இல்லாத போது ஏங்கும்போது
என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம்
சொல்லும் ஒரே மொழி
துன்பம் தெரிந்த துன்பம்
செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
....................................
…………………..
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
Angae irandu kangal
Sollum orae mozhi
Ingae mayangum nenjam
Sellum orae vazhi
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
……………………..
Aasai undaaga kaaranam yaaro
Azhagaana pengalo
Azhagaana pennai aribavar yaaro
Theriyaadha aangalaa
Pennae un paarvai pesum podhu
Sollaadha poi illaiyae
Poiyodu vandha poovaiyin kangal
Sellaadha nenjillaiyae
Kannil vizhundha kangal
Sollum orae mozhi
Nenjil vizhundha nenjam
Sellum orae vazhi
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
…………………………
Munnae ulaavum pengalai kandaal
Munivarum maaruvaar
Pinnae ulaavum aangalai pengal
Niram kooda maattruvaar
Pattaadai maattrum paavaiyin maeni
Ennenna vannangalo
Adhu illaadha podhu yengum podhu
Ennenna thunbangalo
Nenjam mayangum inbam
Sollum orae mozhi
Thunbam therindha thunbam
Sellum orae vazhi
Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa
…………………………………
...................
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
அங்கே இரண்டு
சொல்லும் ஒரே மொழி
இங்கே மயங்கும் நெஞ்சம்
செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
....................................
ஆசை உண்டாக காரணம் யாரோ
அழகான பெண்களோ
அழகான பெண்ணை அறிபவர் யாரோ
தெரியாத ஆண்களா
பெண்ணே உன் பார்வை பேசும்போது
சொல்லாத பொய் இல்லையே
பொய்யோடு வந்த பூவையின் கண்கள்
செல்லாத நெஞ்சில்லையே
கண்ணில் விழுந்த கண்கள்
சொல்லும் ஒரே மொழி
நெஞ்சில் விழுந்த நெஞ்சம்
செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
....................................
முன்னே உலாவும் பெண்ணை கண்டால்
முனிவரும் மாறுவார்
பின்னே உலாவும் ஆண்களை பெண்கள்
நிறம் கூட மாற்றுவார்
பட்டாடை மாற்றும் பாவையின் மேனி
என்னென்ன வண்ணங்களோ
அது இல்லாத போது ஏங்கும்போது
என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம்
சொல்லும் ஒரே மொழி
துன்பம் தெரிந்த துன்பம்
செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
....................................
The lyrics for Sugam Ethilae were penned by Kannadasan.
Sugam Ethilae is a Tamil film song from Parakkum Paavai (1966).
Share this beautiful lyric line with your friends!