
Sugam Aayiram
From the movie Mayangukiral Oru Maadhu
Read the full lyrics of Sugam Aayiram from Mayangukiral Oru Maadhu (1975), sung by Vani Jairam and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Mayangukiral Oru Maadhu
Read the full lyrics of Sugam Aayiram from Mayangukiral Oru Maadhu (1975), sung by Vani Jairam and written by Panchu Arunachalam, in Tamil & English script.
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
Pani malar maeniyilae
Pudhumaigal thondruthammaa
Pani malar maeniyilae
Pudhumaigal thondruthammaa
Paarvaigal serumpothu
Paruvam angae vaaduthammaa
Paarvaigal serumpothu
Paruvam angae vaaduthammaa
Aa…aaha…aha aa….aa…aa….
Kaaviyam paada naayagan enge
Ilamaiyin kanavu
Kaaviyam paada naayagan enge
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
…………..
Thanimaiyil inimai illai
Ragasiyam purinthu kondaen
Thanimaiyil inimai illai
Ragasiyam purinthu kondaen
Ilamaiyin thaabam ennai
Endra unmai therinthu kondaen
Ilamaiyin thaabam ennai
Endra unmai therinthu kondaen
Aa…aaha…aha aa….aa…aa….
Naan oru paadhi yaaradi meedhi
Naan oru paadhi yaaradi meedhi
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
…………..
Alaigalil thendral varum
Aasaiyai kondu varum
Alaigalil thendral varum
Aasaiyai kondu varum
Kalaigalil kadhal varum
Kanni nenjil enna varum
Kalaigalil kadhal varum
Kanni nenjil enna varum
Laa lallaa lallaa lallaa laa…..
Yaaridam solvaen en manam kolam
Yaaridam solvaen en manam kolam
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram lalalalalaa…..
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே..............
பனி மலர் மேனியிலே
புதுமைகள் தோன்றுதமா
பனி மலர் மேனியிலே
புதுமைகள் தோன்றுதமா
பார்வைகள் சேரும்போது
பருவம் அங்கே வாடுதம்மா
பார்வைகள் சேரும்போது
பருவம் அங்கே வாடுதம்மா
ஆ...அஹ அஹ ஆ ஆ ஆ
காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு
காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே......
..................
தனிமையில் இனிமை இல்லை
ரகசியம் புரிந்து கொண்டேன்
தனிமையில் இனிமை இல்லை
ரகசியம் புரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை
என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை
என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
ஆ...அஹ அஹ ஆ ஆ ஆ
நான் ஒரு பாதி யாரடி மீதி
நான் ஒரு பாதி யாரடி மீதி
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே......
..................
அலைகளில் தென்றல் வரும்
ஆசையை கொண்டு வரும்
அலைகளில் தென்றல் வரும்
ஆசையை கொண்டு வரும்
கலைகளில் காதல் வரும்
கன்னி நெஞ்சில் என்ன வரும்
கலைகளில் காதல் வரும்
கன்னி நெஞ்சில் என்ன வரும்
லா லல்லா லல்லா லல்லா லா.....
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே......
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் லலலலலா
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
Pani malar maeniyilae
Pudhumaigal thondruthammaa
Pani malar maeniyilae
Pudhumaigal thondruthammaa
Paarvaigal serumpothu
Paruvam angae vaaduthammaa
Paarvaigal serumpothu
Paruvam angae vaaduthammaa
Aa…aaha…aha aa….aa…aa….
Kaaviyam paada naayagan enge
Ilamaiyin kanavu
Kaaviyam paada naayagan enge
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
…………..
Thanimaiyil inimai illai
Ragasiyam purinthu kondaen
Thanimaiyil inimai illai
Ragasiyam purinthu kondaen
Ilamaiyin thaabam ennai
Endra unmai therinthu kondaen
Ilamaiyin thaabam ennai
Endra unmai therinthu kondaen
Aa…aaha…aha aa….aa…aa….
Naan oru paadhi yaaradi meedhi
Naan oru paadhi yaaradi meedhi
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
…………..
Alaigalil thendral varum
Aasaiyai kondu varum
Alaigalil thendral varum
Aasaiyai kondu varum
Kalaigalil kadhal varum
Kanni nenjil enna varum
Kalaigalil kadhal varum
Kanni nenjil enna varum
Laa lallaa lallaa lallaa laa…..
Yaaridam solvaen en manam kolam
Yaaridam solvaen en manam kolam
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram lalalalalaa…..
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே..............
பனி மலர் மேனியிலே
புதுமைகள் தோன்றுதமா
பனி மலர் மேனியிலே
புதுமைகள் தோன்றுதமா
பார்வைகள் சேரும்போது
பருவம் அங்கே வாடுதம்மா
பார்வைகள் சேரும்போது
பருவம் அங்கே வாடுதம்மா
ஆ...அஹ அஹ ஆ ஆ ஆ
காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு
காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே......
..................
தனிமையில் இனிமை இல்லை
ரகசியம் புரிந்து கொண்டேன்
தனிமையில் இனிமை இல்லை
ரகசியம் புரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை
என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை
என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
ஆ...அஹ அஹ ஆ ஆ ஆ
நான் ஒரு பாதி யாரடி மீதி
நான் ஒரு பாதி யாரடி மீதி
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே......
..................
அலைகளில் தென்றல் வரும்
ஆசையை கொண்டு வரும்
அலைகளில் தென்றல் வரும்
ஆசையை கொண்டு வரும்
கலைகளில் காதல் வரும்
கன்னி நெஞ்சில் என்ன வரும்
கலைகளில் காதல் வரும்
கன்னி நெஞ்சில் என்ன வரும்
லா லல்லா லல்லா லல்லா லா.....
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே......
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் லலலலலா
The song Sugam Aayiram from the movie Mayangukiral Oru Maadhu was sung by Vani Jairam.
The music for Mayangukiral Oru Maadhu (1975) was composed by Vijaya Bhaskar.
The lyrics for Sugam Aayiram were penned by Panchu Arunachalam.
Sugam Aayiram is a Tamil film song from Mayangukiral Oru Maadhu (1975).
Share this beautiful lyric line with your friends!