Click any line to highlight and share it as a quote!
Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female

Haa….. ippothu neeyae en pillai

Inimaelae appaavaai pol thondrum pillai

Haa….haa…..appappaa nee seiyum thollai

Inimaelae avan seiya poraanae ennai

Female

Munthaanai melaakki kai pottu

Ammaa paarammaa paalammaa enpaanae

Munthaanai melaakki kai pottu

Ammaa paarammaa paalammaa enpaanae

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Male

Aanpillai theeraatha thollai

Pen pillai peranbil ellai

Sridevi vara vendum endru

Thirumaalai varam kelu indru

Female

Magala katti koduppathum thaan selavaiyyaa

Magana peththaa perum panamum varavaiyyaa

Kannanthaan pillai mannanthaan

Kannanthaan pillai mannanthaan

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female

Adi enthan magarasi kannae

Adainthaenae thunaiyaaga unnai

Angaeyaar madurai meenaatchi

Ingae en manaiyaalae saatchi

Female

Unnai vittu ulagam onnu yaedhaiyyaa

Oru pirappum maru pirappum neeyaiyyaa

Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female

Haa…..ippothu neeyae en pillai

Inimaelae appaavai pol thondrum pillai

Haa…..haa….appappaa nee seiyyum thollai

Inimalae avan seiyya poraanae ennai

Female

Munthaanai melaakkil kai pottu

Amma paarammaa paalammaa enbaanae

Munthaanai melaakkil kai pottu

Amma paarammaa paalammaa enbaanae

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண்

ஹா......இப்போது நீயே என் பிள்ளை

இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை

ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை

இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண்

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

ஆண்

ஆண் பிள்ளை தீராத தொல்லை

பெண் பிள்ளை பேரன்பின் எல்லை

ஸ்ரீதேவி வர வேண்டும் என்று

திருமாலை வரம் கேளு இன்று

பெண்

மகளக் கட்டி கொடுப்பதும் தான் செலவய்யா

மகனப் பெத்தா பேரும் பணமும் வரவய்யா

கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண்

அடி எந்தன் மகராசி கண்ணே

அடைந்தேனே துணையாக உன்னை

அங்கேயோர் மதுரை மீனாட்சி

இங்கே என் மனையாளே சாட்சி

பெண்

உன்னை விட்டு உலகம் ஒன்னு ஏதய்யா

ஒரு பிறப்பும் மறு பிறப்பும் நீயய்யா

என்னய்யா துன்பம் ஏதய்யா..

என்னய்யா துன்பம் ஏதய்யா..

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண்

ஹா......இப்போது நீயே என் பிள்ளை

இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை

ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை

இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண்

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

English Script

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female

Haa….. ippothu neeyae en pillai

Inimaelae appaavaai pol thondrum pillai

Haa….haa…..appappaa nee seiyum thollai

Inimaelae avan seiya poraanae ennai

Female

Munthaanai melaakki kai pottu

Ammaa paarammaa paalammaa enpaanae

Munthaanai melaakki kai pottu

Ammaa paarammaa paalammaa enpaanae

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Male

Aanpillai theeraatha thollai

Pen pillai peranbil ellai

Sridevi vara vendum endru

Thirumaalai varam kelu indru

Female

Magala katti koduppathum thaan selavaiyyaa

Magana peththaa perum panamum varavaiyyaa

Kannanthaan pillai mannanthaan

Kannanthaan pillai mannanthaan

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female

Adi enthan magarasi kannae

Adainthaenae thunaiyaaga unnai

Angaeyaar madurai meenaatchi

Ingae en manaiyaalae saatchi

Female

Unnai vittu ulagam onnu yaedhaiyyaa

Oru pirappum maru pirappum neeyaiyyaa

Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female

Haa…..ippothu neeyae en pillai

Inimaelae appaavai pol thondrum pillai

Haa…..haa….appappaa nee seiyyum thollai

Inimalae avan seiyya poraanae ennai

Female

Munthaanai melaakkil kai pottu

Amma paarammaa paalammaa enbaanae

Munthaanai melaakkil kai pottu

Amma paarammaa paalammaa enbaanae

Male

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

தமிழ் வரிகள்

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண்

ஹா......இப்போது நீயே என் பிள்ளை

இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை

ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை

இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண்

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

ஆண்

ஆண் பிள்ளை தீராத தொல்லை

பெண் பிள்ளை பேரன்பின் எல்லை

ஸ்ரீதேவி வர வேண்டும் என்று

திருமாலை வரம் கேளு இன்று

பெண்

மகளக் கட்டி கொடுப்பதும் தான் செலவய்யா

மகனப் பெத்தா பேரும் பணமும் வரவய்யா

கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண்

அடி எந்தன் மகராசி கண்ணே

அடைந்தேனே துணையாக உன்னை

அங்கேயோர் மதுரை மீனாட்சி

இங்கே என் மனையாளே சாட்சி

பெண்

உன்னை விட்டு உலகம் ஒன்னு ஏதய்யா

ஒரு பிறப்பும் மறு பிறப்பும் நீயய்யா

என்னய்யா துன்பம் ஏதய்யா..

என்னய்யா துன்பம் ஏதய்யா..

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண்

ஹா......இப்போது நீயே என் பிள்ளை

இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை

ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை

இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண்

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

ஆண்

ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

Frequently Asked Questions

The song Srirangano Srideviyo from the movie Meenatchi Kungumam was sung by Vani Jairam and P. Jayachandran.

The music for Meenatchi Kungumam (1978) was composed by Shankar Ganesh.

The lyrics for Srirangano Srideviyo were penned by Kannadasan.

Srirangano Srideviyo is a Tamil film song from Meenatchi Kungumam (1978).