
Sooriyane
From the movie Velli Thirai
Read the full lyrics of Sooriyane from Velli Thirai (2008), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Velli Thirai
Read the full lyrics of Sooriyane from Velli Thirai (2008), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar
En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal
Kaalam ellam jaadhagathil
Yogam thaan
Ketpadhellam saettai kaadhal
enghum paar
Kalloori pengalum
En photo meedhu aasai kolvaar
En per tamil pol
Noorandugal vaazhum paar
Pirandhenae ulaghai aala
Passion ini melae
Passion ini melae
Uyarvenae melum melum
Ration vilai pola hey hey
Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar
En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal
……………………………
Vaanavillil sattai ondru
Kaayum paar
Veedhi engum cut-outtu
Thondrum paar
Once more super star
Endralae ini naan thaanae
Cool
Cheena suvar pola
En saadhanai neelum paar
Kootanigal aadharavai
Ketkumae Chorus : Woww
Doctor pattam thandhu
Ennai vaazhthumae Chorus : Woww wow
En car sellavae
Thaarsalai pudhidhagum munnae
En per pughalai
Pinnal adhu paadumae
Ellorum ennai vaazhtha
Oorai aalvenae
Cool
Selvakku kooda kooda
CM aavenae…hey hey…
சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் எறும் நாள்
காலம் எல்லாம் ஜாதகத்தில்
யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல்
எங்கும் பார்
கல்லூரி பெண்களும்
என் ஃபோடோ மீது ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல்
நூறாண்டுகள் வாழும் பார்
பிறந்தேனே உலகை ஆள
பேஷன் இனி மேலே
பேஷன் இனி மேலே
உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே
சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் ஏறும் நாள்
..........................................................
வானவில்லில் சட்டை ஒன்று
காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு
தோன்றும் பார்
ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார்
என்றாலே இனி நான்தானே
கூல்
சீனச் சுவர் போல்
என் சாதனை நீளும் பார்
கூட்டணிகள் ஆதரவை
கேட்குமே குழு : வாவ்
டாக்டர் பட்டம் தந்து
என்னை வாழ்த்துமே
வாவ் வாவ்
என் கார் செல்லவே
தார்சாலை புதிதாகும் முன்னே
என் பேர் புகழை
பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆள்வேனே
கூல்
செல்வாக்கு கூட கூட
ஸீ எம் ஆவேனே..ஹே ஹே
Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar
En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal
Kaalam ellam jaadhagathil
Yogam thaan
Ketpadhellam saettai kaadhal
enghum paar
Kalloori pengalum
En photo meedhu aasai kolvaar
En per tamil pol
Noorandugal vaazhum paar
Pirandhenae ulaghai aala
Passion ini melae
Passion ini melae
Uyarvenae melum melum
Ration vilai pola hey hey
Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar
En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal
……………………………
Vaanavillil sattai ondru
Kaayum paar
Veedhi engum cut-outtu
Thondrum paar
Once more super star
Endralae ini naan thaanae
Cool
Cheena suvar pola
En saadhanai neelum paar
Kootanigal aadharavai
Ketkumae Chorus : Woww
Doctor pattam thandhu
Ennai vaazhthumae Chorus : Woww wow
En car sellavae
Thaarsalai pudhidhagum munnae
En per pughalai
Pinnal adhu paadumae
Ellorum ennai vaazhtha
Oorai aalvenae
Cool
Selvakku kooda kooda
CM aavenae…hey hey…
சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் எறும் நாள்
காலம் எல்லாம் ஜாதகத்தில்
யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல்
எங்கும் பார்
கல்லூரி பெண்களும்
என் ஃபோடோ மீது ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல்
நூறாண்டுகள் வாழும் பார்
பிறந்தேனே உலகை ஆள
பேஷன் இனி மேலே
பேஷன் இனி மேலே
உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே
சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் ஏறும் நாள்
..........................................................
வானவில்லில் சட்டை ஒன்று
காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு
தோன்றும் பார்
ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார்
என்றாலே இனி நான்தானே
கூல்
சீனச் சுவர் போல்
என் சாதனை நீளும் பார்
கூட்டணிகள் ஆதரவை
கேட்குமே குழு : வாவ்
டாக்டர் பட்டம் தந்து
என்னை வாழ்த்துமே
வாவ் வாவ்
என் கார் செல்லவே
தார்சாலை புதிதாகும் முன்னே
என் பேர் புகழை
பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆள்வேனே
கூல்
செல்வாக்கு கூட கூட
ஸீ எம் ஆவேனே..ஹே ஹே
The lyrics for Sooriyane were penned by Na. Muthu Kumar.
Sooriyane is a Tamil film song from Velli Thirai (2008).
Share this beautiful lyric line with your friends!